புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜன., 2019

புங்குடுதீவு மதுபான நிலையத்தினை இடமாற்றபிரதேச சபைபிரேரனை நிறைவேற்றம்

புங்குடுதீவு மதுபான நிலையத்தினை இடமாற்றவேண்டும் என்ற பொதுமக்களினதும் ,

கூட்டமைப்பில் இருந்து பிரிந்து எமது கட்சியில் இணையவேண்டிய அவசியம் இல்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து எமது கட்சியில் இணையவேண்டிய அவசியம் இல்லை. என

விடுதலை புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு!

சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இயக்கம் எழுச்சி பெற்ற ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பேணப்பட்டு வந்த

இரணைமடு குடிதண்ணீர் விவகாரம்; சிறிதரனுடன் ஆளுநர் பேச்சு

கிளிநொச்சிக்குப் பயணம் செய்த வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நாடாளுமன்ற உறுப்பினர்

மைத்திரி நியமித்த ஆளுநருக்கு ஆப்பு?

மைத்திரியால் அண்மையில் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆளுநரிற்கு எதிராக முடக்கும் போராட்டமொன்றை

இன்று கூடுகிறது அமைச்சரவை; அதிரடி காட்டுவார் ஜனாதிபதி?

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை
ஜனாதிபதி சடடதரணியாகிய சத்தியப்பிரமணத்தின் பின்னரான திரு கே வி தவராசாவின் விருந்துபசார வைபவம்
-----------------------------------------------------------------------
இலங்கையின் புகழ்பெற்ற சட்டத்தரணியும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சட்டத் துறை செயலாளரும் , கொழும்பு மாவட்டத் தலைவருமாகிய k v தவராசா அவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் மேற்கொண்டதை முன்னிட்டு 18.01.2019 அன்று கொழும்பு தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் விருந்துபசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
சபாநாயகர் கருஜயசூரிய , தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் mp , பிரதம நீதியரசர் நளின் பெரேரா , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா mp , தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் mp , திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் , முன்னாள் பிரதம நீதியரசர்களான சிராணி பண்டாரநாயக்க , அசோக பீரிஸ் மற்றும் உயர் நீதிமன்ற , மேல் நீதிமன்ற , நீதிவான் நீதிமன்ற நீதிபதிகள் , சிரேஷ்ட , கனிஸ்ட சட்டத்தரணிகள் , ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பல அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசர் முஸ்தபா , s p திசாநாயக்க , சுசில் பிரேம ஜயந்த , ரோஹித்த அபேகுணவர்த்தன , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கொழும்பு மாவட்ட கிளையின் செயலாளர் ரத்தினவடிவேல் , ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் கருணாகரன் குணாளன் புங்குடுதீவு மத்தி (வேலணை )பிரதேச சபை உறுப்பினர் நாவலன் கருணாகரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர் .









ஸ்ரீலங்கா போர்க்குற்றவாளிகள் 11 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு விசாரணை

 போரின் போது இடம்பெற்ற மிகப்பெரிய கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் 11 பாதுகாப்புப் படையினருக்கு

21 ஜன., 2019

முல்லைதீவில் மேஜர் உட்பட இரு இராணுவம் பலி!


முல்லைத்தீவில் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கிய பின்னர் முகாம் நோக்கி விரைந்த இராணுவ வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது..
சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற அடிக்கற்கள் நிகழ்வு
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்த "அடிக்கற்கள்" எழுச்சி வணக்க நிகழ்வு 2019!

தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்!

கனடாவில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற டொரண்டோ பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலை

அடுத்த ஜெனிவா தீர்மானத்தில் அரசமைப்பு நடைமுறைப்படுத்தலையும் உள்ளடக்க முயற்சி

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை தொடர்­பில் சமர்­ப்பிக்­கப்­ப­ட­வுள்ள தீர்­மா­னத்­தில், புதிய அர­ச­மைப்பு

பிரெக்ஸிற் தொடர்பாக பிரித்தானியர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்! – கருத்துக்கணிப்பு

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது தொடர்பாக பிரித்தானிய மக்கள் நம்பிக்கை

படையினர் வசம் இருந்த மூன்று விவசாய பண்ணைகள் விடுவிப்பு

இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வடக்கில் படையினர் வசம் உள்ள ஒருதொகுதி காணிகளை மைதிரிபால சிறீசேனா

சண்முகா 5 முஸ்லிம் ஆசிரியைகளும் புதிய பாடசாலைகளுக்கு "கல்வியமைச்சின் தீர்மானத்திற்கு அமையவே செயற்பட்டேன்"

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு

மைத்திரிக்கு எதிராக முள்ளிவளையில் மக்கள் போர்க்கொடி

நல்லாட்சி அரசின் ஜனாதிபதி மற்றும் பிரதமரது வடக்கிற்கான விஜயம் இனி வருங்காலங்களில் மகிழ்ச்சி

மட்டக்களப்பில் அழகிய குழந்தை வீதியில் அநாதையாய் கிடந்த காட்சி!

நேற்றிரவு மட்டக்களப்பு

ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது?

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு

20 ஜன., 2019

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு விபரம்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள்

பளையில் முன்னாள் போராளி கைது?

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பகுதியில் முன்னாள் போராளியொருவர் கைதாகியுள்ளார்.வீடொன்றிலிருந்து

ரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்?

குண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே

தமிழர்களின் இனப்பிரச்சனையின் தீர்வுக்காக தம்மை விதையாக்கியவர்கள் ஊடகவியலாளர்கள்

தமிழர்களின் இனப்பிரச்சனையின் தீர்வுக்காக தம்மை விதையாக்கியவர்கள் ஊடகவியலாளர்கள் என
தமிழ் மக்கள் கூட்டணியில் நியமிக்கப்பட்டவர்களின் விபரம்

ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட கதிர்காமர் கொலை சந்தேக நபர் – காத்திருக்கும் சிறிலங்கா

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலையுடன் தொடர்புடையவர்

காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாது – மகாநாயக்கர்களுக்கு ஐதேக உறுதி

புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பாக மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து

ரொனால்டோவின் கோலால் கைப்பற்றியது ஜுவென்டஸ்

இத்தாலிய சுப்பர் கிண்ணத்தை, தமதணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்ற

ஆளுனர் நியமன விவகாரம்!

கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லா ஆளுனர் அதிகாரங்களை தனக்கும்

வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு

இரணைமடு குளத்தில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர்த்

சவுதியில் 49 இலங்கைப் பெண்கள் தடுத்து வைப்பு

சவுதி அரேபிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நலன்புரிய நிலையங்களில், சுமார் 49 இலங்கைப் பணிப்பெண்கள்

பௌத்த பிக்குவின் அடாவடியினால் பறிக்கப்பட்ட உயிர்….!! கதறியழும் உறவுகள்…

.
பொலனறுவை மாவட்டம் ஹபரன உல்பத்கம பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி

19 ஜன., 2019

யாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு கொண்ட மனைவி!

யாழ்ப்பாணம் நாவற்குழியில் தொடருந்து மோதி உயிரிழந்தவரை அவரது காலில் காணப்பட்ட மேலதிக விரல்

புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பே தமிழ் மக்களுக்காகப் போராடுகிறது!! கோடீஸ்வரன் பெருமிதம்

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழர்களின்

13 ஜன., 2019

ஐரோப்பாவை அச்சுறுத்தும் கடும் குளிர் – 21 பேர் உயிரிழப்பு!

ஐரோப்பாவை அச்சுறுத்தும் கடும் குளிர் – 21 பேர் உயிரிழப்பு!ஐரோப்பாவை அச்சுறுத்தும் கடும் குளிர் காரணமாக

வேலணை பிரதேச சபை தவிசாளரின் தில்லுமுல்லு அம்பலம்

கடந்த 07-'1-2'18    அன்று நடக்கவிருந்த விஷேட கூட்டத்தை ரத்து செய்து விட்டு ஐனாதிபதியை சந்திக்க 07.01. டக்ளஸ்
உடன் கொழும்பு செல்வதாக கூறிய வேலணை தவிசாளர் மறுநாள்   08.01-2018 அதிகாலை வேலணையில் காணப்படடார்  ......…


பிரெக்ஸிற் தொடர்பில் பிரதமர் மே எச்சரிக்கை!

பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாவிட்டால், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையற்ற தன்மையை வெளிக்காட்டுவதாக அமையுமென பிரதமர் தெரேசா மே

அரசியல் பின்புலத்தினூடாக ஊடகங்கள் அடக்கப்படுகின்றன – அங்கஜன்

அரசியல் பின்புலத்தினூடாக ஊடகங்கள் அடக்கப்படுகின்றன – அங்கஜன் சாடல்அரசியல் பின்புலத்தினூடாக

இலங்கை குறித்த அறிக்கை மார்ச் 20இல் ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படுகிறது!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர், இந்த ஆண்டு பெப்ரவரி 25ஆம் திகதி ஆரம்பமாகி,

சவேந்திர சில்வாவிற்கெதிராக நாடாளுமன்றில் போர்க்கொடி:

சம்பந்தன்இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு, நாடாளுமன்றில்

அவுஸ்திரேலியாவில் இனி அரசியல் தஞ்சம் கோ உள்நுழைவது முடியாத காரியம்


ஆஸ்திரேலியாவுக்குள் படகு வழியாக நுழைய முயற்சிப்பவர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை!




திருமலையில் முகாமிட்டது ரெலோ

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ கட்சியின் 27 உறுப்பினர்களைக் கொண்ட

12 ஜன., 2019

இராசதுறை ஜெகன் – நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டன…

பாதுகாப்புப் படையின் 37 பேரை ஏவுகணை செலுத்தி கொலை செய்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடு ஒன்றில் கடுமையான பனிப்பொழிவு! சிறுவன் பலி

ஜேர்மனி, ஒஸ்ரியா சுவிற்சலாந்து மற்றும் சுவிடனில்நேற்று கடுமையான பனிப்பொழிவு இடம்பெற்றுள்ளது.

சமஷ்டி இருந்தால் ஆதரவளிக்கமாட்டோம்’

புதிய அரசமைப்பு யோசனையில், சமஷ்டிக்கான தன்மைகள் உள்ளடக்கப்படுமாயின், அதற்கு தாங்கள் ஆதரவளிக்கப்

சவேந்திர சில்வா நியமனம் - மன்னிப்பு சபையின் கருத்து என்ன?

சிறிலங்கா  புதிய இராணுவ பிரதானி சவேந்திரசில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள்

பாரிஸில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 20 பேர் காயம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் சுமார் 20 பேர் வரையில் காயமடைந்திருப்பதாக

சற்று முன்னர் புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்! அமைச்சரானார் ராதாகிருஷ்ணன்

விசேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வி. ராதாகிருஷணன் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலை பதவிப்

புதிய யாப்பை உருவாக்க கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் இறுதிவரை ஒத்துழைப்பு வழங்கும்

அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் இறுதிவரை ஒத்துழைப்பு வழங்கும் என பாராளுமன்ற உ

10 ஜன., 2019

புதிய ஆளுநர் சுரேன் சுமந்திரனின் மிக நெருங்கிய நண்பராவார்

9 ஜன., 2019

பிரான்சில் காணாமல்போன மிராஜ்! போர்விமானத்தின் கதி தெரியவில்லை!!

பிரான்ஸில் மிராஜ் 2000-டி ரக போர் விமானமொன்றுஇன்று திடிரென வானில் இரண்டு விமானிகளுடன் காணாமல்

பதவியேற்ற உடனே வடக்கு ஆளுநரின் அதிரடி உத்தரவு!

வடமாகாண ஆளுனராக இன்றைய தினம் பதவியேற்ற சுரேன் ராகவன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர்

3 தமிழர்களின் உயிரைப்பறித்த ஸ்ரீலங்கா இராணுவத்தின் வாகனம்; யாழில் பெரும் துயரம்

கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் இராணுவ ரக் வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில்

குற்றச்சம்பங்களின் பின்னணியை எந்தவொரு அரசாங்கமும் கண்டுகொள்வதில்லை

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் உள்ளிட்ட குற்றச்சம்பங்களின் பின்னணியை எந்தவொரு அரசாங்கமும்

சுரேன் இராகவனை வரவேற்ற விக்கி!

முதன்முறையாக தமிழர் ஒருவர் வட மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை

ரணிலை சிறைப்பிடித்துள்ள சம்பந்தன் : அதன் காரணமாகவே புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியில் சிறைப்பிடித்துள்ளது. அதன்

வடக்கு ஆளுநர் கடமையேற்பில் இந்திய துணைத் தூதர்

வடக்கு ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சுரேன் ராகவன் இன்று காலை யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில்

மண்டைதீவிலும் மனிதப் புதைகுழி

மன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள் உண்டு எனவும், அவற்றை தோண்டியெடுத்து
தமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லைக்கா நிறுவனம் இலங்கை மதிப்பு 2.54.கோடி நிதி உதவி

8 ஜன., 2019

நெடுந்தீவு பிரதேச சபையின் விசாரணை முடக்கம்

நெடுந்தீவுப் பிரதேச சபையின் உபதவிசாளர் தெரிவு தொடர்பில் ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில்

முஸ்லீம் ஆளுநர்:அலறி அடிக்கின்றது கூட்டமைப்பு

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென்பதில், தேர்தல் திணைக்களம் அக்கறை
தற்போதைய பரபரப்பான  செய்தி
--------------------------------------------------------
தீவகம் சாட்டி குடிநீர் கிணறுகளில் கழிவு எண்ணெய் ஊற்றிய மண்கடத்தல்காரர்களின் பாவச்செயல்
சாட்டியில் இரு கிணறுகளில் கழிவு ஒயிலை ஊற்றிய மண்கடத்தல்காரர்கள் :

தமிழ் மாணவியைக் கடத்தி இன மாற்றம் செய்த முஸ்லிம்கள்! கொதித்தெழுந்த மக்கள்!!

தமிழர்களை இஸ்லாமியர்களாக மாற்றுவதைத் தடுத்து தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஒற்றுமையை சீர் குலைக்கும்

அனுமதியின்றி சீனக்குடாவில் இருந்து புறப்பட்ட ஜெட் – விசாரணை நடத்துமாறு கோரிக்கை

திருகோணமலை- சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து, நேற்றுமுன்தினம் சிங்கப்பூருக்கு தனியார் ஜெட்

வவுனிய நகர்ப்பகுதியில் இரகசிய கமராக்களுடன் இளைஞர் யுவதிகள்

வவுனிய நகர்ப்பகுதியில் இரகசிய கமராக்களுடன் இளைஞர் யுவதிகள் நடமாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க் கட்சித்தலைவராம்!

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வதாக பிரதி சபாநாயகர் சற்றுமுன்னர்

யாழ்.செல்கிறார் ராகவன்:காவடியெடுக்க தயாராக டாண்TV ?

நாளைய தினம் உத்தியோகபூர்வமாக அலுவலக கடமைகளை பொறுப்பேற்கிறார் வடக்கு மாகாண புதிய ஆளுநர்

துரத்துகின்றது கோத்தாவை விசாரணை?

மிக் விமானம் கொள்வனவுத் ​​தொடர்பில் 2007ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய

சிங்களதேசம் தமிழர் மீது வீசிய பூமராங்தான் சுரேன் ராகவன் என்னும் வடமாகான ஆளுநர்

மேற்குலகின் அழுத்தத்தை சாந்தப்படுத்தவும் தமிழர் தேசியத்தை
உடைக்கவும் விடுதலைக்காக நாம்

ஹொப்மன் கிண்ணத்தை வென்றது சுவிற்ஸர்லாந்து

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுவந்த ஹொப்மன் கிண்ணத் தொடரில், நடப்புச் சம்பியன்களான சுவிற்ஸர்லாந்து

அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரை வென்றது இந்தியா

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இந்தியா வென்றது.

7 ஜன., 2019

ஊவா மாகாண ஆளுநராக கபே  அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னக்கோணும் சப்பிரகமுவ மாகாண ஆளுன ராக பேராசரியார்  தம்ம திஸாநாயக்கா வும்  நியமிக்கப்ட்டுள்ளார் 
ஊவா மாகாண ஆளுநராக கபே  அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னக்கோணும் சப்பிரகமுவ மாகாண ஆளுன ராக பேராசரியார்  தம்ம திஸாநாயக்கா வும்  நியமிக்கப்ட்டுள்ளார் 

பலாலியை கைவிட்டதா இந்தியா?

பலாலி விமான நிலைய கட்டுமானப்பணிகளை இலங்கை அரசியலில் நிலையற்றத்தன்மை காரணமாக

6 ஜன., 2019

ம்பந்தன் – ஹொங் கொங் முதலீட்டாளர் குழு சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஹொங் கொங் முதலீட்டாளர் குழுவினர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்

எதிர்வரும் 8 ஆம் திகதி எதிர்க்கட்சி ஆசனத்தில் மஹிந்த அமர்வார்

சபாநாயகர் கருஜய சூரியவின் அறிவிப்பிற்கு இணங்க எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்கிழமை பாராளுமன்ற

சபரிமலை: காங்., எம்.பி.,க்கள் - சோனியா கருத்து வேறுபாடு

சபரிமலை விவகாரத்தில் காங்., தலைவர் ராகுல், அவரது தாயார் சோனியாவுக்கும் கேரள காங்., எம்.பி.,க்களுக்கும்

ஹிஸ்புல்லாவின் நியமனம் பழிதீர்க்கும் செயல்

ஹிஸ்புல்லாவின் நியமனம் பழிதீர்க்கும் செயல்

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தமிழ் தேசிய கூட்டமைப்பை பழிதீர்க்கும் செயலென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

கிழக்குமாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை ஜனாதிபதி நியமித்துள்ளமை தொடர்பாக

முகாமையாளர் பதவிநீக்கம் -இ.போ.ச போராட்டம் முடிவு

வடபிராந்திய ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நடாத்திய தொடா் பணி புறக்கணிப்பு போராட்டத்தினால் இ.போ.சபையின்

4 ஜன., 2019

வடமாகாண ஆளுநராகிறார் மார்ஷல் பெரேரா?


அனைத்து மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று வெள்ளிக்கிழமை (04) நியமிக்கப்படவுள்ள நிலையில்,

சபரிமலையில் ஈழப் பெண் ஏறி ஜயப்பனை வழிபட்டு அதிரடி காட்டியுள்ளார்.

கேரளாவின் சபரிமலையில் ஈழப் பெண் ஏறி ஜயப்பனை வழிபட்டு அதிரடி காட்டியுள்ளார்.

3 ஜன., 2019

கொடிகாமத்தில் பெண்னை கடத்திய குற்றவாளிகளை கைது செய்ய பின்னடிக்கும் பொலிஸ்

சினிமா பாணியில் பெற்றோரை வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டி இளம் பெண் ஒருவரைக்

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் உயிர் நண்பர் சாவடைந்தார்

தமிழீழம் வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த திருவாளர் பிறைசூடி அவர்கள் தமிழ்நாடு சென்னையில் காலமானார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தூக்கி எறிந்துவிட்டோம்- மாவை

தமிழ்தேசிய கூட்டமைப்பே எதிர்க்கட்சி தலைவர் பதவியை தூக்கி எறிந்தது. அதற்காக நாங்கள் போராட்டங்கள் நடாத்தப்

சம்பிக்க கிளிநொச்சிக்கு விஜயம்!

பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க இன்று கண்டாவளை

நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019ஆம் ஆண்டும் எதிர்பார்க்கிறது-வி.உருத்திரகுமாரன் புத்தாண்டுச் செய்தி

கடந்து சென்ற 2018 மக்கள் போராட்டங்களின் வலிமையினை உலக அரங்கில் மக்கள் போராட்டங்களுக்கு வலிமையுண்டு

2 ஜன., 2019

சபரிமலையில் இரு இளம்பெண்கள் ஐயப்பனைத் தரிசனம் செய்தனர்

சபரிமலையில் இன்று அதிகாலையில் 40 வயதுகளில் உள்ள இரு இளம்பெண்கள் காவல்துறையினரின்

டென்மார்க் நாட்டில் பயணிகள் ரெயிலுடன் சரக்கு ரெயில் மோதல் - 6 பேர் பலி

டென்மார்க் நாட்டில் உள்ள ஜிலாந்து மற்றும் புனேன் தீவுகளை இணைக்கும் பாதை வழியாக இன்று காலை

ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்களை முன்வையுங்கள் - மாவை

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினரும் இரட்டைப்

மன்னார் மனித எலும்புக்கூடு மாதிரிகள் 30 ஆம் திகதி புளோரிடாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன

மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக எதிர்வரும் 30 ஆம் திகதி புளோரிடாவிற்கு

புதூர் காட்டினுள் சுற்றிவளைப்பு?

வன்னியின் புதூர் காட்டுப்பகுதியை இலக்கு வைத்து இன்று காலை முதல் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

காட்டுக்குள் வெடிபொருட்கள் இருப்பதாக சந்தேகித்து கனகராயன் குளம் குறிசுட்ட குளத்தை அண்டிய பகுதிகள் மற்றும் புதூர் ஏ-ஒன்பது சாலைகள் இராணுவம் மற்றும் பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் சுற்றிவளைப்பில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டமையால் அது குறித்து மக்களிடையே பலத்த சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தது

ஐ ரி ன் (ITN)தொலைக்காட்சியில் மூன்று வருடத்தினுள் 677 கோடி ஊழல்?

கொழும்பில் இயங்கிவரும் அரச நிறுவனம் ஒன்றிற்குள் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதுடன் குறித்த நிறுவனத்திற்குள்

கூரே,போகல்லாகம வேண்டும்: மத வாத அமைப்புக்கள் போர்க்கொடி

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களது ஆளுநர்களை தொடர்ந்தும் அங்கு பணியிலமர்த்த தென்னிலங்கை

வாள் வெட்டுக் குழுவினரை மடக்கிப் பிடித்தனர் கொக்குவில் மக்கள்!

யாழ் கொக்குவில் பகுதியில் வன்முறையில் ஈடுபடும் நோக்கோடு வாள்களுடன் உந்துருளியில் வந்த இளைஞர்கள்

முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முதலாவது

சுதந்திரக் கட்சி தலைமையகத்துக்குள் நுளைய சந்திரிக்காவிற்கு தடை

சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்துக்குள், கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அதிபருமான சந்திரிகா

மைத்திரியின் நிவாரணம் கிளிநொச்சியில்?


வெள்ளம் பாதித்த வன்னி மக்களிற்கு 2019 புத்தாண்டுப் பரிசாக கிளிநொச்சிக்கு வெள்ள நிவாரணத்தை மைத்திரி அனுப்பி

1 ஜன., 2019

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு மதிமுக ஆதரவு

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர்

வட.மாகாண ஆளுநரை மீண்டும் கடமையில் அமர்த்தக்கோரி, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்


வட.மாகாண ஆளுநரை மீண்டும் கடமையில் அமர்த்தக்கோரி, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

பொன்னான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டார் சம்பந்தன்



நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் பெற்றுக்கொண்டமை

எதிர்க்கட்சி தலைவர் பதவியை பொறுப்பேற்க போவதில்லை - குமார வெல்கம

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூத்த உறுப்பினர்களிலுள் ஒருவரான களுத்துறை மாவட்ட பாராளுமன்ற

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உதவி

யாழ்ப்பாண பல்கலைக் கழக ஊடக வளங்கல் பயிற்சிமைய 5 ஆம் அணி மாணவர்களால் வெள்ளத்தினால்

ad

ad