புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2019

தற்போது பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தமில்லாமல் பிரித்தானியா வெளியேறாது?

பிரி த்தானிய பாராளுமன்றில் வாக்கெடுப்புஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தமில்லாமல் பிரித்தானியா வெளியேறாதென அமைச்சரவை அமைச்சர்களுக்கு

மேற்குலகத்தின் அழுத்தம் அதிகரிக்கையில் படைப்பலத்தை வெளிக்காட்டினார் மதுரோ

வெனிசுவேலா இராணுவத்தின் ரஷ்யத் தளவாடங்களின் அணிவகுப்பொன்றை அந்நாட்டு ஜனாதிபதி நிக்கொலஸ்

ஆனந்தபுரம்’ கையளிப்பு

தேசிய வீடமைப்பு அதிகார சபையால், மட்டக்களப்பு - போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட

கூட்டுஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டுஒப்பந்தம், அலரிமாளிகையில், இன்று (28) கைச்சாத்திடப்பட்டு,

16 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

மன்னார் மாவட்டத்தில் இராணுவத்திடம் இருந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று

29 ஜன., 2019

வடக்கு கிழக்கு மக்களின் தலைமை கூட்டமைப்பே-சாள்ஸ்

வடக்கு கிழக்கில் கூட்டமைப்பை விட வேறு தலைமைகள் இருக்கிறதா? இருந்தால் அவர்களை அடையாளம் காட்டுங்கள்

நவீன மயமாகின்றது- யாழ்ப்பாணப் பேருந்து நிலையம்!!

யாழ்ப்­பாண மையப் பேருந்து நிலை­யம், அடுக்­கு­மாடி வாக­னத் தரிப்­பி­டம், வர்த்­த­கத் தொகுதி என்­ப­வற்றை உள்­ள­டக்­கி­ய­தா­க­வும்,

ஏ9 நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டம்! போக்குவரத்துக்கள் முடங்கின!

வவுனியாவில் ஏ9 நெடுஞ்சாலையை வழிமறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா

28 ஜன., 2019

டாலை வென்று சம்பியனானார் ஜோக்கோவிச்

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதி நாளான இன்று, உலகின் முதல்நிலை வீரரான நொவக்

நேற்றுவந்த உத்தரதேவியை வரவேற்’றனர் மாவை, யாழ்.முதல்வர்!

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு
வழங்கிவைக்கப்பட்ட புதிய S13

முளைத்தது மேலுமொன்று?“மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி” எனும் பெயரில் மேற்படி கட்சி

ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல்,கல்வி,பொருளாதார, கலாசார,சுகாதார,சமூக உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில்
வேலணை பிரதேச சபை  தவிசாளரின் (ஈ பி டி பி கருணாகரன் )   நிர்வாக சீர்கேடு அம்பலம்

நேற்றைய தினம் ஐந்து சந்தி பகுதியிலிருந்து தீவுப்பகுதியில் சட்டவிரோதமாக இரும்பு சேகரிக்க வந்த வந்த வாகனத்தின்

விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்த 6 இளைஞர்கள் வவுனியாவில் கைது

விடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்ட ஆறு இளைஞர்களை வவுனியாவில்
ஐரோப்பாவில்      எவரும்  தாண்டமுடியாத பல தொடர் சாதனைகளை  நிகழ்த்தி வரும்   சுவிஸ்  யங்ஸ்டார் அணி
எல்லாப்போட்டிகளிலும்  வெற்றி   7 போட்டிகளில்  23  கோல்கள்  இறுதியாடடத்தில்  4-0
தொடராக  ஜேர்மனி  ஸ்டுக்காட் ,சூரிச் சிட்டிபோய்ஸ்  சுற்றுப்போட்டி  வெற்றிகளை தொடர்ந்து  நேற்றைய தினம் முதல் தடவையாக   பெர்ன் மாநில  புர்கடோர்ப்  லிட்டில் ஸ்டார்  கழகம் நடத்திய  சுற்றுபோட்டி கிண்ணத்தையும் தமதாக்கி  கொண்டது  இறுதியாடடத்தில்  லவுசான்  ப்ளூஸ்டார் அணியை  4-0 என்ற ரீதியில்பந்தாடி  வெற்றிகொண்டது
பிரான்ஸ்  ஜெர்மனியில் இருண்டழு தலா  இவ்விரண்டு கழகங்கள் உட்பட  23  அணிகள் பங்கு பற்றிய இந்த   சுற்றில்  23  கோல்களை   வெறும் மூன்று கோல்களை மட்டுமே  வாங்கி   சாதனை படைத்துள்ளது 

27 ஜன., 2019

காசு வாங்கி நீதி விற்கும் யாழ்.சட்டதரணிகள்?

எதற்கெடுத்தாலும் ஊடகங்களை குற்றஞ்சாட்டும் யாழ்ப்பாண சட்டத்தரணிகளிற்கு பகிரங்க சவாலை யாழ்ப்பாண
சுவிஸ் புர்கடோர்ப் லிட்டில் ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடத்தும் உள்ளரங்க உதைபந்தாடட சுற்றுப்போட்டி நாளை  காலை 8-30 க்கு  ஆர ம்பமாகும் சுவிஸின் தொடர்  சாம்பியனாக  இருந்து வரும்  லீஸ்  யங்ஸ்டார்  கழகம்  நீண்ட இடைவெளிக்கு பிறகு  பெர்ன் மாநிலத்தில் நடக்கும் சுற்றுப்போட்டியில் நாளை  கள மாடவுள்ளது ஆதரவாளர்களை அன்புடன் கண்டுகளிக்க அ ழைக்கிறோம் 

26 ஜன., 2019

தமிழர்களைக் கைவிட்ட ஐ.நா போர்க்குற்றவாளிகளுக்கு மட்டும் குரல் கொடுக்கிறது

முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின்போது இலட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டதை வேடிக்கை

சுமந்திரனின் அரசியல் பிரவேசத்தால் தமிழரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

கேள்வி: உங்களுக்கு சட்டத்துறையில் எவ்வாறு ஈடுபாடு வந்தது?
பதில்: எனது சிறுவயது கனவு ஒரு பொறியியலாளனாக

தோண்டத் தோண்ட வெளிக்கிளம்பும் எலும்புக்கூடுகள் - மன்னார் புதைகுழி மர்மம் என்ன ?

மன்னாா் நகா்ப் பகுதியில் சதோஷ வளாகத்த்தில் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காக குழி தோண்டியபோது அங்கிருந்து

தோண்டத் தோண்ட வெளிக்கிளம்பும் எலும்புக்கூடுகள் - மன்னார் புதைகுழி மர்மம் என்ன ?

மன்னாா் நகா்ப் பகுதியில் சதோஷ வளாகத்த்தில் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காக குழி தோண்டியபோது அங்கிருந்து

ad

ad