சுவிஸில் புதிய 1000 பிராங்க் நாணயத்தாள் அறிமுகம்
எதிர்வரும் புதனன்று சுவிஸில் புதிய 1000 பிராங் தாளினை அரசு வெளியிடவுள்ளது ஊதா வர்ணத்தில் இப்போதைய தாளினை விட சற்று சிறியதாக இது இருக்கும்
பிரதமர்
நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்ட, ம.தி.மு.க
பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட உறுப்பினர்கள் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது
அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி, காவல்கிணறு பகுதியில்
கருப்புக்