புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2019

வவுனியாவில் சற்றுமுன் நால்வர் பலி; கழிவுக் குழியில் நடந்த சோகம்!

!வவுனியாவில் நான்கு பேர் கழிவுக் குழி ஒன்றில் வீழ்ந்து பலியாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்

சற்று முன்னர் யாழில் நபர் ஒருவர் அதிரடி கைது! யாழ். பள்ளிவாசல்களும் பொலிஸாரால் சோதனை

யாழ்ப்பாண நகரில் சற்றுமுன்னர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய முஸ்லிம் நபர் ஒருவர்

தற்கொலை தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் பார்க்கப்பட்ட ஒத்திகை! வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!

உயிர்ப்பு ஞாயிறு தினமான கடந்த 2

குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ் மாநகர சபையில் அஞ்சலி

இஸ்லாமியத் தீவிரவாதிகளின் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு யாழ் மாநகர சபையில்

சிறிலங்காவில் 359 அப்பாவி பொதுமக்களை பலியெடுத்த பாதகர்களின் முழு விபரம்

சிறிலங்காவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகளுக்கானஉரிமையை கோரியுள்ள ஐ.எஸ் என்ற

சற்றுமுன் மீண்டும் வெடிப்பு; பொலிஸ் அதிரடிப்படை குவிப்பு!

தற்போதைய கொழும்பு விமான நிலைய நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
 உண்மையான விமான பயணிகள் நல்ல மரியாதையுடன்  நடத்தப்படுகிறார்கள்
பயணிகள்  மட்டுமே விமான நிலையத்துக்கு அருகே  செல்ல அனுமதிக்கப்படுவார்கள்
கொழும்புக்கு வெளியே தங்கி  விட்டு வருபவர்கள் முடிந்தவரை கொழும்ம்பு நகரத்துக்கு  சென்று  வராமல் நேரடியாக நீர்கொழும்பு கட்டுநாயக்க பகுதிக்கு    வந்தால்   சிரமம்  இல்லாமல்  பயணிக்க  முடியும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு சோதனைகள்  நெரிசல் வாகன     தவிர்க்க முடியும் நான்கு மணித்தியாலம்  முன்னரே விமான நிலையத்தில் இருக்க  வேண்டும் ஊரடங்கு சடட    உள்ளே  சென்று  தங்கி  இருக்க வசதி  உண்டு   மலசல கூடம் கன்ரீன்  என்பன உண்டு
தனியார்வாகனங கள் முன்பு போல  உள்  நுழை  வாயில்  வரை வர  முடியாது
பல  அடுக்கு சோதனைகள் உள்ளன கடவுச்சீட்டும் பயண டிக்கட்டும் கையில்  கொண்டு  சென்று  கொண்டிருக்க வேண்டும்

முச் சாக்கரவண்டிகள்  சுமார் 700 மீட்ட்ருக்கு அப்பால் நிறுத்தப்படும் பயணிகள்  மட்டும்த  னியே இற ங்கி   கால்நடையாகவே  உள்ளே  பொதிகளை கொண்டு செல்ல வேண்டும்
பொதி தூக்க  அனுமதி உள்ள வேலையாட்கள் அனுமதி  உண்டு   உதவலாம் ஆனால்  அளவுக்கதிகமான கூலி கேட்க வாய்ப்புண்டு கவனம்

பண்டாரநயாக்க வானூர்தி நிலைய தற்காலிகமாக வீதிகள் மூடப்பட்டது

சிறீலங்கா பண்டாரநயாக்க அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு முன்பாகவுள்ள வீதி தற்காலிமாக மூடப்பட்டுள்ளது

வங்கியில் வெடிகுண்டு - மட்டக்களப்பில் பதற்றம்

மட்டக்களப்பு பிரதான நகரிலுள்ள தனியார் வங்கியொன்றில், வெடிபொருள் இருப்பதாக, பொலிஸாருக்கு

ஆளில்லா விமானங்கள் - ட்ரோன் கமராக்களை பறக்க விட தடை

இலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான ட்ரோன் (Drone) கமராக்களை பறக்க விடுவது

வடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வரும்

புலம்பெயர் தமிழர்கள் பலரது கோடை கால இலங்கைச் சுற்றுலாப் பயணங்கள் இரத்து

வரும் கோடை கால விடுமுறையில் இலங்கைக்கு மேற்கொள்ள இருந்த சுற்றுலாப் பயணங்களைப் புலம்பெயர்

குண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்

தெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது ?

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக

உயிரோடு சமாதி ஆக்கப்பட்ட சிறுவன்! தமிழகத்தில் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 வயது சிறுவன் உயிரோடு சமாதி ஆக்கப்பட்ட விவகாரத்தில், அச்சிறுவனின்

31 மார்., 2019

உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான ஆபத்து அதிகரிப்பு: பிரான்ஸ்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா
ஜனாதிபதியின் 14 ராஜதந்திர பதவிகளை நாடாளுமன்றக்குழு ஏற்றுக்கொண்டது!
ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட 1

சாதிக்க குறைகள் ஒன்றும் தடையில்லை – கால்களினால் பரீட்சை எழுதி சாதித்த மாணவி!

எஹே

30(1) ஜெனீவா தீர்மானத்தின் உள்ளடக்கம் ஜனாதிபதிக்கு முழுமையாகத் தெரியும்- எம்.ஏ. சுமந்திரன்

ஜெனீவா 30(1) தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி அறிந்திருந்தார் என  பாராளுமன்ற

30(1) ஜெனீவா தீர்மானத்தின் உள்ளடக்கம் ஜனாதிபதிக்கு முழுமையாகத் தெரியும்- எம்.ஏ. சுமந்திரன்

ஜெனீவா 30(1) தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி அறிந்திருந்தார் என

30 மார்., 2019

கே.எல்.ராகுல் அதிரடி: மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்

பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடி மற்றும் பொருப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணி,

ஈழத்தமிழர் விவகாரம்! வைகோ மீது எடப்பாடி பாய்ச்சல்

ஈழத் தமிழர்கள் படுகொலைப்பற்றி வாய் கிழிய பேசிய வைகோ இப்போது கைகட்டி வாய்பொத்தி தி.மு.க தலைவரிடம்

சிறைக்கு செல்லும் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர்


ஜோதிடரின் வார்த்தையால் பெண் மீது ஆசைப்பட்டு கொலை செய்த

29 மார்., 2019

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வ

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே கொண்டு வந்த பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வி அடைந்தது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வி அடைந்தது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற

குப்பைத் திட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்!

கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு

இரண்டு மாதங்களுக்குள் 20 ஆயிரம் பட்டதாரிகள் அரச சேவைக்கு!

அரச சேவைக்கு மேலும் 20 ஆயிரம் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று சிறிலங்கா பிரதமர்

மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமான மனு

மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

அடாவடி அதிகாரம் :ஆளுநரை அழைக்கின்றது நீதிமன்று!

அதிகாரத்தை கையிலெடுத்து தன்னிச்சையாக செயற்பட்டதாக வடமாகாண ஆளுநர் மீது குற்றச்சாட்டுக்கள்

கம்பரளிய - ரெலோ வசமுள்ள சபைகளையும் வெட்டுகிறது தமிழரசு

அபிவிருத்தி மற்றும் மக்களின் விடயங்களில் பிரதேச சபைகளின் வகிபாகத்தினையும் அதற்குள்ள பொறுப்புக்களையும்

28 மார்., 2019

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4–வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4–வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
மியாமி ஓபன் டென்னிஸ்

மன்னாரில் கவயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு



திருக்கேதீச்சர ஆலயத்தின் வளைவு உடைக்கப்பட்டதைகக் கண்டித்து இன்று மன்னாரில்

அமெரிக்க தொலைபேசி அட்டைகளைப் பயன்படுத்தும் காஷ்மீர் தீவிரவாதிகள்

புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அமெரிக்கா விர்ச்சுவல் சிம்கார்டை பயன்படுத்தி

ஐ.நா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தமாட்டோம் - மைத்திரி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக

27 மார்., 2019

திரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்

கூட்டணிநாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி

பிரான்சில் தோண்ட தோண்ட கிடைத்தது ரூ.100 கோடி தங்கப்புதையல்

பிரான்சில் தோண்ட தோண்ட ரூ.235 கோடி அளவில் தங்கப்புதையல் கிடைத்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு

சீமானை நம்பிப் போனேன் கைவிரித்துவிட்டார்: கவுதமன்!

மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவந்த இயக்குனர் வ.கவுதமன், கடந்த மாதம் தமிழ்ப் பேரரசு

வடமாகாணசபையில் மனோ கணேசனும் போட்டி

எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் வடகிழக்கில் ஜனநாயக மக்கள் முன்னணி- தமிழ் முற்போக்கு கூட்டணி

வடக்கு ஆளுநருக்கு எதிராக 217 வழக்குகள்

தனக்கு எதிராக கொழும்பு, யாழ்ப்பாண நீதிமன்றங்களில் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண

நாடாளுமன்ற தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சிசட்டத்தரணி தவராசா தலைமையில் தேர்தல் களம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளையின் நிர்வாகத்தெரிவும் , கலந்துரையாடலும் நேற்று

கொழும்பு மாவட்டத்திலும் கூட்டமைப்பு போட்டியிடும் ; மாவை சேனாதிராஜாகொழும்புக் கிளை தலைவராக மீண்டும் ஜனாதிபதி கே.வி.தவராசா

கொழும்பு மாவட்டத்திலும் கூட்டமைப்பு போட்டியிடும் ; மாவை சேனாதிராஜாகொழும்புக் கிளை த

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்

தொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்ள அமைச்சரவை ஒப்புதல் ; விஜயகலா மகேஸ்வரன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள்

வரவு செவுத் திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் ; சிறிதரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு செவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின்

26 மார்., 2019

அம்மாச்சியில் ஆளுநரது காலை உணவு-விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை. உள்நாட்டு நீதிமன்றங்களே விசாரணை செய்ய முடியும்.

இலங்கை திரும்பியுள்ள வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி பாரம்பரிய

இனி நாடு பிளவுபடும்:சிறீகாந்தா மிரட்டல்

மீண்டும் தெற்கிலிருப்பவர்கள் கறுப்பு ஜீலை பற்றி பேசுவது மக்கள் பிரதிநிதிகளிற்கான

புங்குடுதீவு மடத்துவெளிக்கு 30 புதிய வீடுகள் அத்திவாரக்கல் நாட்டு விழா

எமது கிராமமான புங். வட்டாரம் -8 இல், 30 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது.

வடக்கு நா.உறுப்பினர்களுக்கு ஆங்கிலப்பிரச்சினை:இராகவன் கவலை!,

வடமாகாணத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆங்கில அறிவை கேள்விக்குள்ளாக்கியுள்ளார்

25 மார்., 2019

தமிழகம் -அ தி மு க தி முக வாழ்வா சாவா என்ற போராடடம்

18 சடடசபை வெற்றியை பொறுத்தே எடப்பாடி அரசு நீடிக்கும் நிலை ராகுலை விமர்சிக்காத எடப்பாடி

டிரம்ப் அதிபர் ஆவதற்கு ரஷியா உதவவில்லை- விசாரணை அறிக்கையில் தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பின் பிரசாரத்திற்கு ரஷியா உதவி செய்யவில்லை என்று சிறப்பு

நடிகர் ராதாரவிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்- திமுகவில் இருந்தும் சஸ்பெண்ட்

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர்

கட்சி பதிவு செய்யப்படவில்லை : தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது - தேர்தல் ஆணையம்

கட்சி பதிவு செய்யப்படவில்லை : தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது - தேர்தல் ஆணையம்

இலங்கையில் நாயுடன் மல்லுக்கட்டிய குள்ளமனிதன்! 10 அடி தூரம் பாய்ந்து சென்றதால் பரபரப்பு

குருணாகலில் மீண்டும் குள்ள மனிதர்களின் அட்டகாசம் தலைதூக்கியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல்

ஐ.தே.க. – கூட்டமைப்புக்கும் இடையே இரகசிய ஒப்பந்த விவகாரம்: நீதிமன்றின் முக்கிய அறிவிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க போலியான ஆவணத்தை வெளியிட்டமை தொடர்பான

சிறுவன் பலி! மட்டக்களப்பு - சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு குருதி மாற்றி ஏற்றப்பட்டதால் உயிரிழந்த சம்பவம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு குருதி மாற்றி ஏற்றப்பட்டதால்

அருட்தந்தை உட்பட 10 பேர் சரணடைவு!

மன்னாா்- திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைத்த விவகாரம் தொடா்பில் அருட்தந்தை

வடக்கு அரசியலில் ஆசைப்படும் ரத்னபிரிய பந்து

”வடக்கில் மாற்று அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” என்று முல்லைத்தீவு,

அரச செலவில் ஜெனீவா போனாரா இமானுவேல்?

ஜெனீவா சென்ற வணபிதா இமானுவேல் அரச தரப்பின் பிரதிநிதியாகவே அங்கு சென்றிருந்தமை தெரியவந்துள்ளது

கொள்கையை கரைத்துவிட்டு கரை ஒதுங்கினார் நாஞ்சில்

அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டேன் இனிமேல் இலக்கிய மேடைகளில் மட்டுமே முழங்குவேன். அரசியல்

பிணை முறி மோசடி - முன்னாள் பிரதி ஆளுநர் உட்பட நால்வர் கைது

மத்திய வங்கி முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி, மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன பணிப்பாளர்கள்

ஜெர்மனி ஸ்பெய்ன், இத்தாலி, சுவிற்ஸர்லாந்து வென்றன

பல சர்ச்சைகள் பின் ஜெர்மனி பல வீரர்களை இணைத்து ஒல்லாந்துடன் ஆடி 3-2 என்ற ரீதியில் வென்றுள்ளது

ஐதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி

ஐபிஎல் தொடங்கி இரண்டாம் நாளில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில்

சிவகங்கையில் ஹெச்.ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.கவின் தேசிய செயலாளர்களில்

24 மார்., 2019

வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது

வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது

வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி

24-ந் தேதி மனுதாக்கல் செய்கிறார்கள் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து,

துரோகங்களுக்கு மத்தியில் தமிழீழம் போராடிக் கொண்டிருக்கிறது!

மீண்டும் மீண்டும் ஐ.நாவில் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம்

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நினைவேந்தல்

நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தலும், நூல் அறிமுகமும்

2000 மகிழ் ஊர்திகளோடு மூழ்கிய கப்பல்!

இத்தாலி நாட்டை சேர்ந்த கப்பல் ஒன்று கோடிக்கணக்கான பெறுமதியான 2000 மகிழ் ஊர்ந்துகளை அட்லாண்டிக்

23 மார்., 2019

சென்னை அபார வெற்றி



ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: சென்னை அணிக்கு 71 ரன்கள் இலக்கு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி 70 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
வேலணை பிரதேச பதிவு செய்யப்பட்டுள்ள விளையாட்டு கழகங்களுக்கு பத்து இலட்ச ரூபாய்தமிழ் அரசுக் கட்சி கருணாகரன் குணாளன்கேட்டுக் கொண்டபடி
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களது விசேட அபிவிருத்தி நிதி ஒதுக்கீடு ஊடாக வேலணை பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள விளையாட்டு கழகங்களுக்கு பத்து இலட்ச ரூபாய் பெறுமதிமிக்க விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன . -

ஜெனிவாவில் இலங்கையின் இறையாண்மை பாதுகாக்கப்பட்டுள்ளது : பிரதமர்

ஜெனீவாவில் இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ள இலங்கையினால்

வெள்ளைக்கொடி தொடர்புடைய குரல் பதிவுகள் உள்ளது ; பொன்சேகா

வெள்ளைக்கொடி விவகாரத்துடன் தொடர்புடைய குரல் பதிவுகள் தன்னிடம் உள்ளதாகக் குறிப்பிட்டிருக்கும்

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்துக்கு காலக்கெடு நீட்டிப்பு

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் வனவள பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் எங்கே?

தமிழீழ விடுதலை புலிகள் காடுகளை பாதுகாத்தனர் என கூறும் மைத்திரியே இவர்கள் எங்கே..?எழுந்து நிற்கும் கேள்வி.

சர்வதேச நீதிமன்றம் செல்வோம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்

வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறையை ஏற்பதற்கு இலங்கை அரசு

ஐ.நா மனித உரிமைகள் சபையில் சிறீலங்காப் படையின் போர்க்குற்றவாளி வெளியேற்றம்

ஐ.நா மனித உரிமைகள் சபையின் பாதுகாப்பு அதிகாரிகள் மிக அவதானமாக செயற்பட்டு போர்க்குற்றச்சாட்டுக்கு

திருட்டுதனமாக எழுக்கின்றது நாவற்குழி விகாரை:

யாழ்ப்பாண நகர நுழைவாயிலில் நாவற்குழியில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை நிர்மாண வேலைகளிற்

மன்னாரில் ஆலயம் உடைப்பு - மத வன்முறையை தூண்ட விசமிகள் முயற்சி

மன்னாா்- மாந்தை மேற்கு பிரதேச செயலா் பிாிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் பகுதியில் அநாமோதய தொலைபேசி

மட்டக்களப்பில் 7206 பேருக்கு காணி உறுதி

மட்டக்களப்புக்கு நாளை (23) விஜயம் செய்யவுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 7206 பேருக்கு

அல்லைப்பிட்டியில் விபத்து - இளைஞன் பலி


யாழ்.அல்லைப்பிட்டி- மண்கும்பான் இடையில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞா் ஒருவா்

பிரெக்சிட் தாமதம்! இரு சந்தர்ப்பங்களை வழங்க முன்வந்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்

பிரித்தானியாவின் பிரெக்சிட் வெளியேற்றம் இம்மாதம் 29 ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில்

இயக்கச்சியில்மோட்டார் கார் சவாரி

யாழ்ப்பாணத்தின் மோட்டார் கார் சவாரியினை யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஆரம்பித்து

22 மார்., 2019

தமிழிசை மட்டுமல்ல கௌதமனும் தூத்துக்குடியில் போட்டி

தமிழ்ப் பேரரசு கட்சியை அண்மையில் ஆரம்பித்த திரைப்பட இயக்குனரும் தமிழின உணர்வாளருமான

இந்தியாவிற்கு விமானம் விடுகின்றார் விஜயகலா

யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்ய ஜக்கிய தேசியக்கட்சி அமைச்சரான

வீதியோர குளிர்பான விற்பனைக்கு தடை

வீதி­யோ­ரங்­க­ளில் உள்ளூர் உற்­பத்­தி­க­ளான சர்­பத் மற்­றும் ஜூஸ் வகை­களை விற்­பனை செய்­வ­தற்குத் தடை

21 மார்., 2019

கமலின்  கட்சிக்கு  டார்ச்  லைட்  சின்னம் -விடுதலை சிறுத்தைகள்  கட்சிக்கு  பானை 
தூத்துக்குடியில் கனிமொழியை  எதிர்த்து  போட்டியி டுகிறார்  தமி ழிசை 

இலங்கையின் காடுகளை விடுதலைப் புலிகளே பாதுகாத்தனர் - மைத்திரி

இலங்கையில் 28 சதவீதமான காடுகளே இப்போது எஞ்சியிருக்கின்றது. அவற்றில் பெ ரும்பாலானவை தமிழீழ விடுதலை

இராணுவத்தின் மிலேச்சத்தனமான போர்க்குற்ற வீடியோக்கள்

இலங்கை இராணுவத்தின் சில அதிகாாிகள் மிலேச்சத்தனமான போா்க்குற்றங்களை செய்தமைக்கான ஆதாரங்கள்

முள்ளிவாய்க்காலில் மூக்குடைபட்ட சிறிலங்கா இராணுவம்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நுாற்றுக்கணக்கான பொலிஸாா் குவிக்கப்பட்டு பெருமெடுப்பில்
ஐரோப்பிய  கிண்ண  தகுதி காணப்போட்டிகளில்  இன்று  ஆஸ்திரியாவை  எதிர்த்து  போலந்து விளையாடுகிறது பயன் மூனிச்  வீரர்கள்   ஆன  தாக்குதல் வீரர்  லெவொண்டோஸ்க்கி போலாந்துக்கு முன்னணியில் ஆட   சகவீரர்  அலாபா  ஒஸ்திரியாவுக்காக  அவரை எதிர்த்து தடுத்தாத போகிறார் அட்புதம் 

6 இலட்சம் கையெழுத்து! ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைக்குமா பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான காலக்கெடு வரும் 29 ஆம் திகதி முடிவடைகிறது.
பிரபாகரன்  வனப்பகுதிகளை   பாதுகாத்தவர்   .-தேசியத்தலைவருக்கு  மைத்திரி  பாராட்டு 

தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் பவர்ஸ்டார் சீனிவாசன்


 தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக இருக்கும் பவர்ஸ்டார்

நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சிதறியது!

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவதால் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு

கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்தியர் நியமனம்

கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஜக்மீத் சிங் நியமனம்

மலையக மக்களும் ’ஐ.நா.வுக்கு செல்லும் நிலைமையை ஏற்படுத்தாதீர்’!


மஸ்கெலியா பிரதேசத்தில் நேற்று (20) ஏற்பட்ட அசாதாரண நிலைக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள மத்திய மாகாண

ம.தி.மு.க தனிச் சின்னத்தில் போட்டி

நாடாளுமன்றத்திற்கான ஈரோடு தொகுதியில் ம.தி.மு.க தன்னுடைய தனிச் சின்னத்தில் போட்டியிடும்

கலப்பு நீதிமன்றையும் ஏற்கோம் - இலங்கை விடாப்பிடி

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில்

மந்தகதியில் இலங்கை அரசு! ஐ.நா. ஆணையர் விசனம்

* வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்

புங்குடுதீவு மடத்துவெளி கிழக்கு பகுதியில் 30 புதிய வீடுகளை அமைக்கும் வீடமைப்பு அதிகார சபையின் திடடம் வெற்றிகரமான ஆரம்பம்

தேசிய  வீடமைப்பு அதிகார சபையின்  வீடமைப்பு திடத்தின் கீழ்  மடத்துவெளி கிழக்கு பகுதியில்

ad

ad