புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2019

சுவிட்சர்லாந்து  அரசாங்கம்  தனது  நாட்டு மக்களை   இலங்கைக்கு  பயணம்  செய்ய வேண்டாமென   வேண்டுகோள்  விடுத்துள்ளது அத் தோடு  பல  சுற்றுலா  நிறுவனங்களும்    அனை த்து  திடடமிடட    பயணங்களையும் ரத்து  செய்துள்ளன 

தன்வசமிருந்த ஏவுகணைகளை பேரம்பேசி முஸ்லீம் தரப்பிடம் ஒப்படைத்ததை குறித்த கருணா-இலங்கை விமானப்போக்குவரத்து அபாயத்தில்?

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி செயற்படும் முஸ்லீம் தீவிரவாத அமைப்புக்களிடம் விமானங்களை தாக்கியழிக்கவல்ல

திண்டாடுகின்றது இலங்கை

முஸ்லீம் பயங்கரவாத நடவடிக்கைகளினால் இலங்கை திண்டாடிவருகின்றது. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில்,

தமிழீழ விடுதலைப் புலிகளை இதற்காகத் தான் தமிழ் மக்கள் ஆதரித்தார்களாம்! சொல்கிறார் மைத்திரி

தமிழீழ விடுதலைப்புலிகள் கொள்கையுடன் போராடியதால்தான் அவர்களைத் தமிழ் மக்கள் ஆதரித்தார்கள்.

விடுதலைப்புலிகள் மாதிரி இவர்கள் இல்லை! முற்றாக அழிக்க வேண்டும்: கொதித்தெழுந்த மஹிந்த

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் தீவிரவாத்தை விட படுமோசமான பயங்கரவாதத்தை விஞ்சிய நடவடிக்கைளில்

பதில் பொலிஸ் மா அதிபராக சி.டீ. விக்கிரமரத்ன நியமனம்

பொலிஸ் மா அதிபராக சி.டீ. விக்கிரமரத்ன நியமனம்
பதில் பொலிஸ் மா அதிபராக

வவுனியாவில் வீடுகளில் சோதனை நடவடிக்கை!

உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து இரானுவத்தினர் மற்றும்

28 ஏப்., 2019

சுவிஸில்  நான்கு  ஜெர்மனியர்  பனிப்புயலில் சிக்கி பலி 
வெள்ளியன்று வாலிஸ்  மாநிலத்தில்   பனி சறுக்கலுக்காக  வந்திருந்த  நான்கு  ஜெர்மனி  நா டடவர்  கடும் பனிப்புயலில்  சி க்கி  உயிரிழந்துள்ளனர் 

திமுகவின் 21 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கமா

அதிமுகவின் அடுத்த அஸ்திரம்
22 தொகுதி இடைத்தேர்தலின் முடிவு

கம்பளையில் பாதணி விற்கும் வர்த்த நிலையத்திற்குள் மறைந்திருத்த தேடப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என வெளியிட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  சுவிஸ்  காவல்துறையை  சேர்ந்த  இருவர் ஸ்ரீலங்காவுக்கு    விஷயம்  செய்துள்ளனர் . நடைபெற்ற குண்டு    வெடிப்புகளை தொடர்ந்து   இவர்கள்   விசேஷமாக  அனுப்பப்பட் டுள்ளனர்  ஸ்ரீலங்கா  சம்பவத்தில் சுவிஸ் குடியுரிமை உள்ள ஒரு  தமிழ்  தம்பதி   படுகொலை   ஆனது அறிந்ததே 

யாழில் முஸ்லிம் வர்த்தகரின் வீட்டில் நிலக்கீழ் தளம் கண்டுபிடிப்பு!

யாழில் முஸ்லிம் வர்த்தகரின் வீட்டில் நிலக்கீழ் தளம் கண்டுபிடிப்பு!யாழ்.நாவாந்துறை பகுதியை அண்டியுள்ள ஒஸ்மானியா

இனம், மதம் சார்ந்த கருத்துக்களுக்கு தடை

இனவாதம் அல்லது மதங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்த கூடிய வகையில் கருத்துக்கள்,

நாவாந்துறையில் சுற்றிவளைப்பு தேடுதல்

யாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை

27 ஏப்., 2019

சிலுவை நாய்களை அழித்து ரோமில் கொடியேற்றுவோம்! ஐஸ் பயங்கரவாதிகள் காணொளி

நேற்று கல்முனை - சம்மாந்துறை பகுதியில்  ஏற்பட்ட பாரிய மோதல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை

தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத்தே மில்லது இப்றாஹீம் ஆகிய அமைப்புக்கள் இலங்கையில் தடை

தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத்தே மில்லது இப்றாஹீம் ஆகிய அமைப்புக்கள் இலங்கையில்

யாழ்.மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப் பகுதியிலே சோதனை சாவடி



யாழ்.மாவட்டத்தில் சில பகுதிகளில் காவல் துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள்

வாள், கத்திகளுடன் நீர்கொழும்பு பிரதி நகர முதல்வர் கைது

நீர்கொழும்பு நகர பிரதி முதல்வர் காவல் துறை அதிரடிப் படையினாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேடப்படும் பெண்ணை தேவாலயத்தில் கண்டேன்-னித திரேசா தேவாலய மதகுரு யேசுதாஸ் ,

சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் சர்வமத கலந்துரையா

கிளிநொச்சியில் சுற்றிவளைப்பு

கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களை

ad

ad