புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மே, 2019

சூப்பர் ஓவரில் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய மும்பை-ஐதராபாத் இடையிலான திரிலிங்கான ஆட்டம் டை ஆனது. பிறகு

ஒடிசாவில் பானி புயல் கரையை கடந்தது

ஒடிசாவில் சூறாவளி காற்று வீசிய நிலையில் பானி புயல் இன்று கரையை கடந்தது. இது மேற்கு வங்காளத்தை நோக்கி

இலங்கை தாக்குதலுக்கு முன் பிட்காயின் அடிப்படையில் நிதி திரட்டிய ஐ.எஸ். அமைப்பு

இலங்கை தாக்குதலுக்கு முன் பிட்காயின் அடிப்படையில் நிதி திரட்டிய ஐ.எஸ். அமைப்புபயங்கரவாத

அஜந்தனை விடுதலை செய்க

கடந்த 2018.11.30 அன்று வவுணதீவுப் பொலிஸ் அதிகாரிகள் இருவர்

அவசரகால சட்டத்தின் கீழ் ஊடக சுதந்திரம்

இலங்கைபத்திரிகை ஸ்தாபானம், யுனெஸ்கோவுடன் இணைந்து இன்று 2019 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி

தற்கொலையாளி ரில்வானின் மாமியார் வீட்டில் தற்கொலை அங்கி கண்டெடுப்பு


காத்தான்குடியில் உள்ள தற்கொலையாளி ரில்வானின் மாமியார் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர்

யாழ் பல்கலை மருத்துவபீட மாணவர் விடுதி சுற்றிவளைப்பு…

யாழ்ப்பணப் பல்கலைக்கழக வளாகம் மற்றும் மருத்துவ பீட இறுதி வருட மாணவர்கள் தங்கியிருக்கும் யாழ். போதனா

ஜூலியன் அசாஞ்சுக்கு 50 வாரங்கள் சிறைத் தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு


ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஈக்குவடோர் தூதரகத்தினுள் நுழைவதற்காக பிணை நிபந்தனைகளை முறியடித்த

2 மே, 2019

வடக்குக்குள் 20 வாகனங்கள் பிரவேசம் பாதுகாப்புப் பிரிவினருக்கு தகவல்

வெடிப்பொருள்கள் மற்றும் ஆயுதங்களுடன் தெற்கிலிருந்து வடக்குக்குள் 20 வாகனங்கள் பிரவேசித்துள்ளதாக
விசேஷ செய்தி
------------------------
தற்போதுள்ள  அவசரகால  சட்டத்தின்  கீழ்  வேறு ஒருவரின் அடையாள அடடை ,  சிம்காட்  ,தொலைபேசி  ,வேறு ஆவணங்கள்   வைத்திருந்தால் கைதாகுவீர்கள் சொத்துக்கள் அசையும் அசையா   சொத்துக்கள் பறிமுதல் ஆகும் இது போன்ற நபர்களை  வைத்திருப்போர்  அடைக்கலம்  கொடு ப்போரும் கைதாகலாம் 

5ஜி விவகாரம்! தெரசா மேயினால் அமைச்சர் பதவி நீக்கம்!

பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே அமைச்சர் ஒருவரைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

தற்கொலைத் தாக்குதலில் 4 சீன விஞ்ஞானிகள் பலி!

சிறீலங்காவில் நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் நான்கு சீன விஞ்ஞானிகள்

வவுனியாவில் மீண்டும் இராணுவத்தினரின் சோதனை சாவடி!

வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினர் இன்று (01) மாலை பாரிய சோதனை சாவடி அமைத்து சோதனை

சஹ்ரானின் சகோதரி கைது

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானின்

ஐ.எஸ் உறுப்பினரின் சகோதரன் கைது! 9 கத்திகள் மீட்பு!

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரின் வீட்டில் 9 கத்திகள் இருந்ததால் அவரின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்குவில் தலையாளியிலும் சுற்றி வளைப்பு!

யாழ். கொக்குவில் தலையாளி பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 4 மணியளவில் இருந்து பாரிய

1 மே, 2019

ஐ.பி.எல். கிரிக்கெட் - சென்னை-டெல்லி அணிகள் இன்று மீண்டும் மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-டெல்லி அணிகள் இன்றிரவு மீண்டும் கோதாவில் இறங்குகின்றன

ஐ.எஸ் தலைவருக்கு மைத்திரி செய்தியனுப்பினார்! பிரித்தானியாவின் ஸ்கை-நியூஸ் ஊடாக!

இலங்கையை வன்முறைக்களமாக மாற்றாமல் அந்தநாட்டை விட்டுவிலகி சென்றுவிடுமாறு சிறிலங்கா

சம்மாந்துறையில் பயங்கரவாதிகளால் மறைத்து வைக்கப்பட்ட பெருந்தொகையான ஆயுதங்கள் கண்டெடுப்பு!

பயங்கரவாதிகளால் மறைத்து வைத்ததாக நம்பப்படும் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை

மக்களின் அபிலாசைகளை மதிக்காத தமிழ் அரசியல்வாதிகளை நீக்கம் செய்வோம் – யாழில் மே தின நிகழ்வு

தமிழ் தேசியத்தையும் சமூக மாற்றத்தையும் முன்னிருத்தி மக்கள் சக்தியை உருவாக்குவோம், மக்களின்

ad

ad