புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மே, 2019

கருணா தலைமையில் தமிழ் துணை இராணுவக் குழு

கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று திடீரென ஒரே சமயத்தில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்களினால்

நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதுஷ் குற்றப் புலனாய்வுத் தலைமையகத்தில்

இன்று காலை இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட மாகந்துரே மதுஷ் குற்றப்புலனாய்வு தலைமையகத்திற்கு அழைத்து

இலங்கையில் கொலையுண்டாடென்மார்க்கின்கோடீஸ்வர குழந்தைகள் இறுதி வணக்க நிகழ்வு

இலங்கையில் கொலையுண்டாடென்மார்க்கின் மிகப்பெரிய கோடீஸ்வரரான ஆண்டர் ஹொல்ச் பொவ்ல்சன் அவர்களின் மூன்று

வடக்குஆளுநர் தெற்கு தேவாலயங்களிற்கு பயணம்?

கட்டுவபிட்டிய புனித செபஸ்டியார் ஆலயத்திற்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (05)

யாழ் .சுண்டுக்குழிமகளிர் கல்லூரிக்கு மிரட்டல்

யாழ்ப்பாணத்திலுள்ள யாழ் .சுண்டுக்குழி மகளிர் பாடசாலைக்கு பயங்கரவாத அமைப்பொன்றின் பெயரில்

யாழ்.நகரினுள் வாகனங்கள் நுழையத்தடை?


யாழ்.மாநகர முதல்வரும் புதிய அறிவிப்புக்களை விடுக்கத்தொடங்கியுள்ளார்.

4 மே, 2019

WTA  prag டென்னிஸ் சுற்றுப்போட்டியில் 21  வயதான 146 ஆவது தரத்திலுள்ள   சுவிஸ்   வீராங்கனை  முதன் முதலில் வென்று அசத் தி உள்ளார்   செக் வீராங்கனை  முசோவாவை 7-6,4-6.6-4    என்ற ரீதியில் வென்றுள்ளார் 

வடக்கு-தெற்கென தேடுதல் தொடர்கின்றது?

இலங்கையின் வடக்கு தெற்கென அனைத்து பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றது.

இலங்கை குண்டுவெடிப்பு: சிறிசேனவிடம் பாதுகாப்பு குறித்த அறிக்கையை வழங்கிய ராஜபக்ஷ

இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்று

பல்கலை மாணவர்கள் மீது பிணையில் வெளிவர முடியா 4 பிரிவுகளில் வழக்கு$

கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகிய இருவருக்கு எதிராகவும்

யாழ். காங்கேசன்துறை பிரதான படை தலைமையகத்தில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு

யாழ். காங்கேசன்துறை பிரதான படை தலைமையகத்தில் சற்று முன்னர் துப்பாக்கி வேட்டுகள் நடத்தப்பட்டுள்ளதாக

தூர சேவைகளில் ஈடுபடும் 4,000 பஸ்களுக்கு GPS தொழில்நுட்பம் அறிமுகம்

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் GPS தொழில்நுட்பத்தை அனைத்து தூர சேவை பஸ்களிலும் அறிமுகப்படுத்துவதற்கு

வெண்ணிற ஆடைகள் ஏன் - சஹ்ரானின் மனைவியின் வாக்குமூலம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமாவும்,

துருக்கியில் பயிற்சிபெற்ற 50 பேர் 2015 இல் வந்துவிட்டனர்

துருக்கியில் ஆயுதப் பயிற்சி பெற்ற FETOவின் 50 உறுப்பினர்கள் 2015ஆம் ஆண்டில் இலங்கைக்குள் நுழைந்துள்ளனர்

வடக்கு-தெற்கென தேடுதல் தொடர்கின்றது?

இலங்கையின் வடக்கு தெற்கென அனைத்து பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றது.

தியாகி திலீபன் படம்: மூடப்படும் யாழ்.பல்கலை

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்குள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த தியாகி திலீபனின் திருஉருவப்படத்தை

3 மே, 2019

சூப்பர் ஓவரில் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய மும்பை-ஐதராபாத் இடையிலான திரிலிங்கான ஆட்டம் டை ஆனது. பிறகு

ஒடிசாவில் பானி புயல் கரையை கடந்தது

ஒடிசாவில் சூறாவளி காற்று வீசிய நிலையில் பானி புயல் இன்று கரையை கடந்தது. இது மேற்கு வங்காளத்தை நோக்கி

இலங்கை தாக்குதலுக்கு முன் பிட்காயின் அடிப்படையில் நிதி திரட்டிய ஐ.எஸ். அமைப்பு

இலங்கை தாக்குதலுக்கு முன் பிட்காயின் அடிப்படையில் நிதி திரட்டிய ஐ.எஸ். அமைப்புபயங்கரவாத

அஜந்தனை விடுதலை செய்க

கடந்த 2018.11.30 அன்று வவுணதீவுப் பொலிஸ் அதிகாரிகள் இருவர்

அவசரகால சட்டத்தின் கீழ் ஊடக சுதந்திரம்

இலங்கைபத்திரிகை ஸ்தாபானம், யுனெஸ்கோவுடன் இணைந்து இன்று 2019 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி

தற்கொலையாளி ரில்வானின் மாமியார் வீட்டில் தற்கொலை அங்கி கண்டெடுப்பு


காத்தான்குடியில் உள்ள தற்கொலையாளி ரில்வானின் மாமியார் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர்

யாழ் பல்கலை மருத்துவபீட மாணவர் விடுதி சுற்றிவளைப்பு…

யாழ்ப்பணப் பல்கலைக்கழக வளாகம் மற்றும் மருத்துவ பீட இறுதி வருட மாணவர்கள் தங்கியிருக்கும் யாழ். போதனா

ஜூலியன் அசாஞ்சுக்கு 50 வாரங்கள் சிறைத் தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு


ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஈக்குவடோர் தூதரகத்தினுள் நுழைவதற்காக பிணை நிபந்தனைகளை முறியடித்த

2 மே, 2019

வடக்குக்குள் 20 வாகனங்கள் பிரவேசம் பாதுகாப்புப் பிரிவினருக்கு தகவல்

வெடிப்பொருள்கள் மற்றும் ஆயுதங்களுடன் தெற்கிலிருந்து வடக்குக்குள் 20 வாகனங்கள் பிரவேசித்துள்ளதாக
விசேஷ செய்தி
------------------------
தற்போதுள்ள  அவசரகால  சட்டத்தின்  கீழ்  வேறு ஒருவரின் அடையாள அடடை ,  சிம்காட்  ,தொலைபேசி  ,வேறு ஆவணங்கள்   வைத்திருந்தால் கைதாகுவீர்கள் சொத்துக்கள் அசையும் அசையா   சொத்துக்கள் பறிமுதல் ஆகும் இது போன்ற நபர்களை  வைத்திருப்போர்  அடைக்கலம்  கொடு ப்போரும் கைதாகலாம் 

5ஜி விவகாரம்! தெரசா மேயினால் அமைச்சர் பதவி நீக்கம்!

பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே அமைச்சர் ஒருவரைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

தற்கொலைத் தாக்குதலில் 4 சீன விஞ்ஞானிகள் பலி!

சிறீலங்காவில் நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் நான்கு சீன விஞ்ஞானிகள்

வவுனியாவில் மீண்டும் இராணுவத்தினரின் சோதனை சாவடி!

வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினர் இன்று (01) மாலை பாரிய சோதனை சாவடி அமைத்து சோதனை

சஹ்ரானின் சகோதரி கைது

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானின்

ஐ.எஸ் உறுப்பினரின் சகோதரன் கைது! 9 கத்திகள் மீட்பு!

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரின் வீட்டில் 9 கத்திகள் இருந்ததால் அவரின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்குவில் தலையாளியிலும் சுற்றி வளைப்பு!

யாழ். கொக்குவில் தலையாளி பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 4 மணியளவில் இருந்து பாரிய

1 மே, 2019

ஐ.பி.எல். கிரிக்கெட் - சென்னை-டெல்லி அணிகள் இன்று மீண்டும் மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-டெல்லி அணிகள் இன்றிரவு மீண்டும் கோதாவில் இறங்குகின்றன

ஐ.எஸ் தலைவருக்கு மைத்திரி செய்தியனுப்பினார்! பிரித்தானியாவின் ஸ்கை-நியூஸ் ஊடாக!

இலங்கையை வன்முறைக்களமாக மாற்றாமல் அந்தநாட்டை விட்டுவிலகி சென்றுவிடுமாறு சிறிலங்கா

சம்மாந்துறையில் பயங்கரவாதிகளால் மறைத்து வைக்கப்பட்ட பெருந்தொகையான ஆயுதங்கள் கண்டெடுப்பு!

பயங்கரவாதிகளால் மறைத்து வைத்ததாக நம்பப்படும் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை

மக்களின் அபிலாசைகளை மதிக்காத தமிழ் அரசியல்வாதிகளை நீக்கம் செய்வோம் – யாழில் மே தின நிகழ்வு

தமிழ் தேசியத்தையும் சமூக மாற்றத்தையும் முன்னிருத்தி மக்கள் சக்தியை உருவாக்குவோம், மக்களின்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் எஞ்சிய இரு அணிகள் எது?

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் எஞ்சிய இரு அணிகள் குறித்த விபரம்

பானி புயல் உச்ச உயர் தீவிர புயலாக மாறி உள்ளது -சென்னை வானிலை மையம்

பானி புயல் உச்ச உயர் தீவிர புயலாக மாறி உள்ளது என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறி உள்ளார்.

இதுவரை கைதாகிய மற்றும் கைப்பற்றிய ஆயுதங்களின் முழு விபரம் இதோ சஹ்ரானின் பயங்கரவாத குழு முழுமையாக மாட்டியது

உயிர்த்த ஞாயிறன்று தொடர் தற்கொலை தாக்குதல்களை நடத்தி 250 பேருக்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவு

முன்னாள் போராளியை விடுவிக்க இணக்கம்!

கடந்த நவம்பர் மாதம் மட்டக்களப்பு வவுணத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினால் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸாரின்

முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு கோத்தபாய சம்பளம் வழங்கியமை அம்பலம்


சிறிலங்காவில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்திவரும் முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான தவ்கித் ஜமாத்

சத்தியமூர்த்தியை சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமித்தமைக்கு மாவை ஆட்சேபணை!

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியை, யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாள

மக்களைக் காப்பதற்கே போராடினோம், கொல்வதற்கு இடமளிக்கமாட்டோம், முன்னாள் போராளி பதிலடி

மக்களைக் காப்பாற்றுவதற்காகவே நாம் போராடினோம். எமது மக்களைக் கொல்வதற்கு நாம் ஒருபோதும்

அதிமுகவுக்கு எதிரான 3 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் - சபாநாயகர் அதிரடி

அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரை அடுத்து 3 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் தற்போது

3 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்; சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பேரவை செயலாளரிடம் தி.மு.க. மனு

3 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்; சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பேரவை செயலாளரிடம் தி.மு.க. மனு

இலங்கை குண்டுவெடிப்பு; சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் நபர் ஒருவரை சுற்றி வளைத்த போலீசார்

இலங்கை குண்டுவெடிப்பு; சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் நபர் ஒருவரை சுற்றி வளைத்த போலீசார்nt இலங்கை

30 ஏப்., 2019

மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைக்கும் எமக்கும் சம்பந்தமில்லை!


தனது அலுவலகத்தில் மீட்க்கப்பட்ட துப்பாக்கி ரவைகளுக்கும் எங்களுக்கும்

தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வந்த பாரவூர்தி சிக்கியது!

தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டுவந்த பாரவூர்தி பிடிபட்டது.

கைதானார் ஹோட்டல் உரிமையாளர்?

வவுனியா, கனகராயன்குளம் தாவீது ஹோட்டல் மற்றும் அவரது வீடு என்பன சோதனை செய்யப்பட்ட போது ஆயுதங்கள் மீட்கப்பட்டது.

வர்கள், 4000 கி.மீ பயணத்துக்குக்கு, 2350 தொடக்கம், 5580 வரையான யூரோக்களை ஒவ்வொருவரும் செலுத்தியிருந்தனர்.

மீன்பிடிப் படகின் மாலுமிகளான, இந்தோனேசியர்கள் மூவரும், சட்டவிரோத குடியேற்றத்துக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டு விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே, 60 இலங்கையர்கள் நேற்று விமானம் மூலம் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
2018 மார்ச் தொடக்கம், 273 இலங்கையர்கள் ரியூனியன் தீவில் அடைக்கலம் கோரியிருந்தனர்.  அவர்களில் 130 பேர் இன்னமும் அங்கு தங்கியுள்ளனர்.
அவர்கள் புகலிடக் கோரிக்கை தொடர்பாக, பிரான்சின் அகதிகள் டற்றும் நாடற்றவர்களின் பாதுகாப்புக்கான பணியகத்தின் பதிலுக்காக காத்திருக்கின்றனர். ஏனையவர்கள் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி – இன்றைய அமைச்சரவை கூட்டம் சூடுபிடிக்கும்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, சட்டம் ஒழுங்கு அமைச்சராக

யாழ்.குருநகா் பகுதி இன்று அதிகாலை சுற்றிவளைப்பு

யாழ்.குருநகா் பகுதியில் 51வது படைபிாிவின் ஒழுங்கமைப்பில் கடற்படையினா், விசேட அதிரடிப்படையினா்

600 முஸ்லீம்களை நாடுகடத்த நடவடிக்கை

இஸ்லாமிய பாடசாலைகளிலும், மதரசாக்களிலும், போதனைகளில் ஈடுபடும், 600 வெளிநாட்டவர்களை உடனடியாக

தீவிரவாதிகளின் தளம் கொழும்பில் சிக்கியது

கொழும்பில் தேடுதல் வேட்டையின்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய தளமாகச் செயற்பட்ட

ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் உயிருடன்! இலங்கைத் தாக்குதல்களுக்குப் பாராட்டு!


இலங்கையில் நடைபெற்ற நடைபெற்ற உயிர்த்தஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அ

சஹ்ரானின் நெருங்கிய சகா ரியாஸ் அபூபக்கர் கைது!

இலங்கையில் நடத்தப்பட்ட உயரத்த ஞாயிறு தற்கொலைத் குண்டுத் தாக்குதல்களை நடத்திய தேசிய தௌஹித்

முஸ்லிம் விவகார அமைச்சு ஆதரவா?

இலங்கைக்குள் முஸ்லீம் மத பிரச்சாரகர்கள் என்ற பேரில் தீவிரவாதிகள் உள்நுழைந்துள்ளமை அம்பலமாகியுள்ளது

ரிசாத்தும் கைதாவாரா?


இலங்கை அரச அமைச்சரான ரிசாத்; பதியுதீன் அண்மைய குண்டுவெடிப்புக்களினையடுத்து

29 ஏப்., 2019

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பில் தேடப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்

கடந்த 21 ஆம் தகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து

இனவாதம் தூண்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பு

இனங்களுக்கிடையில் எந்தவொரு விதத்திலும் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் அறிவிப்புக்களை

இந்தியாவின் உதவியைக் கோரியது சிறிலங்கா – சென்னையில் 100 கொமாண்டோக்கள் தயார்

உள்ளூர் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான விசாரணைகளுக்கு, இந்தியாவின் தேசிய காவல்படையின் உதவியை

தெமட்டகொடவில் இன்னொரு தற்கொலைக் குண்டுதாரி? – மரபணுச் சோதனைக்கு நடவடிக்கை

மட்டகொடவில் உள்ள இப்ராகிமின் வீட்டில், மற்றொரு தற்கொலைக் குண்டுதாரியும் இறந்திருக்கலாம் என்று சந்தேகம்

பெண் குண்டுதாரிகளைப் பயன்படுத்தி விகாரைகளில் தாக்குதல் நடத்த திட்டம்

பெண் தற்கொலைக் குண்டுதாரிகளைப் பயன்படுத்தி, பௌத்த விகாரைகளில் தாக்குதல் நடத்த தேசிய தவ்ஹீத் ஜமாத்

தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் 139 பேர் – 45 பேர் சிரியாவில் பயிற்சி பெற்றவர்கள்

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பில், சிரியாவில் பயிற்சி பெற்ற 45 பேர் உள்ளிட்ட 139 உறுப்பினர்கள் இருப்பதாக, சிறிலங்கா

நியமிக்கப்பட்டார் சிறீலங்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர்

சிறீலங்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ தளபதி சாந்த கோட்டேகொ

விகாரைகள் மீது தாக்குதல் நடத்த திட்டம்!

50 விகாரைகள் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு தீவிரவாத அமைப்பு திடடம் தீட்டியுள்ளதாக
சுவிட்சர்லாந்து  அரசாங்கம்  தனது  நாட்டு மக்களை   இலங்கைக்கு  பயணம்  செய்ய வேண்டாமென   வேண்டுகோள்  விடுத்துள்ளது அத் தோடு  பல  சுற்றுலா  நிறுவனங்களும்    அனை த்து  திடடமிடட    பயணங்களையும் ரத்து  செய்துள்ளன 

தன்வசமிருந்த ஏவுகணைகளை பேரம்பேசி முஸ்லீம் தரப்பிடம் ஒப்படைத்ததை குறித்த கருணா-இலங்கை விமானப்போக்குவரத்து அபாயத்தில்?

கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி செயற்படும் முஸ்லீம் தீவிரவாத அமைப்புக்களிடம் விமானங்களை தாக்கியழிக்கவல்ல

திண்டாடுகின்றது இலங்கை

முஸ்லீம் பயங்கரவாத நடவடிக்கைகளினால் இலங்கை திண்டாடிவருகின்றது. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில்,

தமிழீழ விடுதலைப் புலிகளை இதற்காகத் தான் தமிழ் மக்கள் ஆதரித்தார்களாம்! சொல்கிறார் மைத்திரி

தமிழீழ விடுதலைப்புலிகள் கொள்கையுடன் போராடியதால்தான் அவர்களைத் தமிழ் மக்கள் ஆதரித்தார்கள்.

விடுதலைப்புலிகள் மாதிரி இவர்கள் இல்லை! முற்றாக அழிக்க வேண்டும்: கொதித்தெழுந்த மஹிந்த

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் தீவிரவாத்தை விட படுமோசமான பயங்கரவாதத்தை விஞ்சிய நடவடிக்கைளில்

பதில் பொலிஸ் மா அதிபராக சி.டீ. விக்கிரமரத்ன நியமனம்

பொலிஸ் மா அதிபராக சி.டீ. விக்கிரமரத்ன நியமனம்
பதில் பொலிஸ் மா அதிபராக

வவுனியாவில் வீடுகளில் சோதனை நடவடிக்கை!

உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து இரானுவத்தினர் மற்றும்

28 ஏப்., 2019

சுவிஸில்  நான்கு  ஜெர்மனியர்  பனிப்புயலில் சிக்கி பலி 
வெள்ளியன்று வாலிஸ்  மாநிலத்தில்   பனி சறுக்கலுக்காக  வந்திருந்த  நான்கு  ஜெர்மனி  நா டடவர்  கடும் பனிப்புயலில்  சி க்கி  உயிரிழந்துள்ளனர் 

திமுகவின் 21 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கமா

அதிமுகவின் அடுத்த அஸ்திரம்
22 தொகுதி இடைத்தேர்தலின் முடிவு

கம்பளையில் பாதணி விற்கும் வர்த்த நிலையத்திற்குள் மறைந்திருத்த தேடப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என வெளியிட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  சுவிஸ்  காவல்துறையை  சேர்ந்த  இருவர் ஸ்ரீலங்காவுக்கு    விஷயம்  செய்துள்ளனர் . நடைபெற்ற குண்டு    வெடிப்புகளை தொடர்ந்து   இவர்கள்   விசேஷமாக  அனுப்பப்பட் டுள்ளனர்  ஸ்ரீலங்கா  சம்பவத்தில் சுவிஸ் குடியுரிமை உள்ள ஒரு  தமிழ்  தம்பதி   படுகொலை   ஆனது அறிந்ததே 

யாழில் முஸ்லிம் வர்த்தகரின் வீட்டில் நிலக்கீழ் தளம் கண்டுபிடிப்பு!

யாழில் முஸ்லிம் வர்த்தகரின் வீட்டில் நிலக்கீழ் தளம் கண்டுபிடிப்பு!யாழ்.நாவாந்துறை பகுதியை அண்டியுள்ள ஒஸ்மானியா

இனம், மதம் சார்ந்த கருத்துக்களுக்கு தடை

இனவாதம் அல்லது மதங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்த கூடிய வகையில் கருத்துக்கள்,

நாவாந்துறையில் சுற்றிவளைப்பு தேடுதல்

யாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை

27 ஏப்., 2019

சிலுவை நாய்களை அழித்து ரோமில் கொடியேற்றுவோம்! ஐஸ் பயங்கரவாதிகள் காணொளி

நேற்று கல்முனை - சம்மாந்துறை பகுதியில்  ஏற்பட்ட பாரிய மோதல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை

தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத்தே மில்லது இப்றாஹீம் ஆகிய அமைப்புக்கள் இலங்கையில் தடை

தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத்தே மில்லது இப்றாஹீம் ஆகிய அமைப்புக்கள் இலங்கையில்

யாழ்.மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப் பகுதியிலே சோதனை சாவடி



யாழ்.மாவட்டத்தில் சில பகுதிகளில் காவல் துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள்

வாள், கத்திகளுடன் நீர்கொழும்பு பிரதி நகர முதல்வர் கைது

நீர்கொழும்பு நகர பிரதி முதல்வர் காவல் துறை அதிரடிப் படையினாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேடப்படும் பெண்ணை தேவாலயத்தில் கண்டேன்-னித திரேசா தேவாலய மதகுரு யேசுதாஸ் ,

சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் சர்வமத கலந்துரையா

கிளிநொச்சியில் சுற்றிவளைப்பு

கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களை

இராணுவத்தின் முற்றுகைக்குள் வடமராட்சி!சல்லடை போட்டு தேடப்படும் வர்த்தக நிலையங்கள்,பொது கட்டடங்கள்!

இராணுவத்தின் முற்றுகைக்குள் வடமராட்சி!சல்லடை போட்டு தேடப்படும் வர்த்தக நிலையங்கள்,பொது கட்டடங்கள்!

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாமல் செய்வேன்!கோட்டாபய ராஜபக்

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாமல் செய்வேன்!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குடிமக்களைக் கண்காணித்தல் மற்றும் புலனாய்வு சேவையை மீண்டும் கட்டியெழுப்புவதன் மூலம் இஸ்லாமிய தீவிரவாதத்தை பரவதை நிறுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

ரொயிட்டர்ஸ் சர்வதேச செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

டிசம்பர் மாதமளவில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நூறு சதவீதம் தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் கலிபோனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவு, அது அடிப்படையற்றது என்று கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு சிறிய தடையெ என்றும், அது அமெரிக்க அதிகாரிகள் குடியுரிமையை நீக்குவதே என்றும், அது வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தான் வெற்றிபெற்றால் இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தலை இல்லாமல் செய்து பாதுகாப்பு கட்டமைப்பை மீளக்கட்டியமைப்பதே தனது முதன்மை நோக்கமாகும் என்று அவர் கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்றும் இன நல்லிணக்கம், மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரங்களைப் பற்றியே பேசியதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருதில் கைப்பற்றப்பட்ட டிரோன் கமெரா தொடர்பில் அதிர்ச்சி தகவல்; தீவிரவாதிகளின் மிக பயங்கரத் திட்டம் வெளிவந்தது!

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகள் மிக மோசமான தாக்குதல் நுட்பங்களைக் கையாளுவதற்கு முயன்றுள்ளமை

வவுனியா நகர் பள்ளிவாசல் சூழலில் பதற்ற நிலை! இராணுவத்தினரால் கடும் சோதனை!

வவுனியா நகர் பள்ளிவாசல் சூழலில் பதற்ற நிலை! இராணுவத்தினரால் கடும் சோதனை!வவுனியா நகர் ப

தொலைபேசி சாதனங்கள்,சிம் அட்டைகளுடன் ஒருவர் கைது

நெடுந்தீவு பிரதேசத்தில் தொலைபேசி சாதனங்கள் மற்றும்

சாய்ந்தமருது மோதலில் 15 பேர் பலி! சடலங்கள் மீட்பு

இருவர் படுகாயம்!கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கி மோதல் மற்றும்

நாட்டை பாதுகாக்க அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்: யாழ். மேயர்

மக்களையும் நாட்டையும் காப்பாற்றுவதற்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால்

தந்தை செல்வாவின் நினைவு தினத்தில் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி

தந்தை செல்வாவின் நினைவு தினமும், தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலைத்

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் - பெங்களூரு போலீசுக்கு மர்ம நபர் தகவல்

கர்நாடக மாநிலம் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஓசூரில் இருந்து நேற்று பகலில் மர்ம ஆசாமி ஒருவர்

உயிரிழந்தவர் பிரித்தானியாவின் பிரபல வழக்கறிஞ்ஞர்!

வெள்ளவத்தையில் வெடிபொருட்களுடன் மூவர் கைது

சிறிலங்காவில் பதற்றம் அதிகரித்துச் செல்லும் நிலையில், இன்று

சமூக வலைத்தள முடக்கம் நீங்கும்


சமூக வலைத்தளங்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை, இன்னும் 24 மணிநேரங்களுக்குள் நீக்கப்படக்கூடு

பாடசாலைகள் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை நீடிப்பு

தேசிய பாதுகாப்பு கருதி அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் மே மாதம்

தமிழினம் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!! தமிழ் April 26, 2019 புலம்பெயர் வாழ்வு

தமிழினம் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!!

ad

ad