புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2019

எங்கள் பகுதியை  சேர்ந்த ஊர்  ஒன்று  விரைவில்  சோதனைக்குள்ளாக்கப்படலாம்  அங்கும் ஒரு  பெரிய பள்ளிவாசலிருப்பதால்  கூட  இது  சாத்தியம் 

மைத்திரிக்கு சரத்பொன்கோ எச்சரிக்கை?

எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற

சிக்கியது ஐ.எஸ் ஐ.எஸ் இன் சர்வதேச வலைப்பின்னல்

சிக்ISIS அமைப்புடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கையில் உள்ள தீவிரவாத அமைப்புக்கள்

காயமடைந்திருந்த அமொிக்க அதிகாரி உரியிழப்பு

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்

7 பேர் விடுதலை! எதிர்மனு தள்ளுபடி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை

நோன்பாளிக்கு நாறிய கோழிக்கறி வழங்கிய லக்கிஹோட்டல்- யாழில் சம்பவம்

நோன்பு நோற்பதற்காக ஷகர் உணவிற்கு சென்ற பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய கோழி சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய  சாம்பியன்  லீக்  அரை  இறுதி  அதிர்ச்சி  வெளியேற்றேம் அஜகஸ்  ஆம்ஸ்டர்டாம் முதல்  விளையாட்டில்  1-0  என்ற   ரீதியில்  வென்று ள்ள  அஜஸ்   முன் பாதி  நேரத்தில்  2-0  என்ற  முன்னணி  நிலை  எடுத்தத்த்து  இருந்தாலும்  தொடடன் காம்  கடைசி  நேரத்தில்  மூன்றாவது  கோ லை ( 3-2)அடித்து  மொத்த  கோல்  எண்ணிக்கையை 3-3சமப்படுத்தியது  துரதிருஷ்டவஸ மாக  அஜாக்ஸ்  வெளியேறியது எதிரணி மைதானத்தில் போடாபட  கோள்கள்  எண்ணிக்கை  என்ற  அடிப்படை  விதிகளின் பிரகாரம்   தொடடன் காம்  3  கோள்கள்  அடித்தமையால்   அது   வெற்றி பெற்றது 

பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை நீதவானால் நிராகரிப்பு!

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவரொன்றியப் பிரதி நிதிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட

தற்கொலைதாரிகளுக்குச் சொந்தமான 140 மில்லியன் ரூபா மற்றும் 7 பில்லியன் ரூபா சொத்துக்கள் கண்டுபிடிப்பு

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் நடாத்திய குண்டுதாரிகளுக்கு சொந்தமாக 140 மில்லியன் ரூபாய் பணம்
700 கிலோ வெடி மருந்து
---------------------------------------
வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து 700 கிலோ கிராம் வெடி மருந்துக்கள் மீட்பு

8 மே, 2019

இராணுவத்தினரால் 113 அவசர தொலைபேசி இலக்கம் அறிவிப்பு


அவசர சந்தர்ப்பம் அல்லது சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கென

விடுதலைப் புலிகளின் இலட்சினையுடன் அறிக்கை! முன்னாள் போராளிகள் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள்

பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடன் என்று விமர்சித்ததாக கூறியதற்கு, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி


பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடன் என்று விமர்சித்ததாக கூறியதற்கு, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி

முதலாவது தகுதி சுற்றில் சென்னையை வீழ்த்திமும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

முதலாவது தகுதி சுற்றில் சென்னையை வீழ்த்திமும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

கசப்புக்கள் கடந்து கனிந்து காலம், மீண்டும் ஒன்றுசேருகிறார்கள்

 மனக்கசப்பு , கருத்து மோதல் தாண்டி மீண்டும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்து பாடவருகிறார்

பள்ளிவாசல் வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு!

கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் விளையாட்டு மைதானத்துக்கு அருகிலுள்ள பள்ளிவாசல் வளாக கிணற்றில் இருந்து பெருந்தொகை

ட்ரோன் கருவிகள் சுட்டு வீழ்த்தப்படும் – விமானப்படை எச்சரிக்கை

தடையை மீறி பறக்கும் விமானியில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் சுட்டு வீழ்த்தப்படும் என்று சிறிலங்கா

அம்பாந்தோட்டையில் 7 தற்கொலைக் குண்டுதாரிகள் கைது

காத்தான்குடியைச் சேர்ந்த, தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களான – நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஏழு

சஹ்ரானின் உதவியாளரை விடுவிக்க கையூட்டு கொடுக்க வந்த இளைஞன் கைது

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக கருதப்படும் சஹ்ரான் ஹசீமின் உதவியாளர் அப்துல் மொஹமட்

யாழ். பல்கலைக்கழகத்தில் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான செயற்பாடுகள் இடம்பெறாமல்

ad

ad