புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2019

யாழில் பெருந்தொகையான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

யாயாழில் கஞ்சா போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் கைது

ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்?

இறுதிப்போட்டியில் சென்னை–மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை

இலங்கையில் பெரும் இழப்புகளை ஏற்படுத்த சிரியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆபத்தான இரசாயனம்!

சிரியாவில் பயன்படுத்தும் மிகவும் அபாயகரமான இரசாயனம் உயிர்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக

சிலாபத்தில் பதற்ற நிலை! பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்! உடன் வரும் வகையில் ஊடரங்கு சட்டம் அமுல்

சிலாப பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்ப

இருக்கிற பிரச்சினையில் இது வேறு - வேறு நாட்டின் குடியுரிமை உள்ள தமிழர் புலனாய்வு பிரிவின் அனுமதி பெற்றே உள் நுழைய விசா எடுக்கலாம்

இருக்கிற  பிரச்சினையில்  இது வேறு  - வேறு  நாட்டின்   குடியுரிமை உள்ள  தமிழர்   புலனாய்வு பிரிவின்  அனுமதி பெற்றே  உள் நுழைய  விசா  எடுக்கலாம் -இலங்கை சுற்றுலா  துறை  மோசமான வீழ்ச்சி  காணும்  நிலை 
வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் வதிவிட நுழைவிசைவைப் பெற்றுக் கொள்வதற்கு, அரச புலனாய்வுச் சேவையின் அனுமதி

11 மே, 2019

முன்னாள் போராளி அஜந்தன் விடுதலை!

மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு

30 குழந்தைகள் விற்பனை: அதிர்ச்சியில் நாமக்கல்

நாமக்கல், ராசிபுரம் பகுதியில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக

டோனியின் அனுபவமா? ரோஹித்தின் அதிரடியா? நான்காவது முறை மகுடம் சூடப் போவது யார்?

கிரிக்கெட் இரசிகர்களை விறுவிறுப்பின் உச்சத்திற்கு அழைத்துச் சென்ற, ஐ.பி.எல். ரி-20 தொடர் இறுதிக் கட்டத்தை

வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கு மக்களுக்கு 3 நாட்கள் காலக்கெடு

அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை உடமையில் வைத்திருப்பவர்களுக்கு அதனை பொலிஸாரிடம்

ஹிஸ்புல்லா மகனுடன் கோத்தாவுக்கு நெருங்கிய தொடர்பு?

இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்குத் தொடர்புகள் இருப்பதாக

கூட்டமைப்புடன் கைகோர்க்கிறது தமிழ் முற்போக்கு கூட்டணி!

தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில், தமிழ் தேசியக்

ஐ.பி.எல். தகுதி சுற்றில் டெல்லியை வீழ்த்திசென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த 2-வது தகுதி சுற்றில் டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ்

தமிழகத்தில் தங்கியிருந்த 8 பேர் கைது செய்து நாடுகடத்தப்பட்டுள்ளார்கள்!

இந்தியாவில் சுற்றுலா விசாவில் தங்கியிருந்த ஸ்ரீலங்காவினை சேர்ந்த சிலர் மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக

சஹ்ரானின் மரபணு பரிசோதனை

சஹ்ரான் ஹாஸிமின் தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கையை இரண்டு நாட்களுக்குள் நீதிமன்றில்

சிறிலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, வாகனங்கள் சேதம்

கொழும்பு மாவட்டத்தில் இரு இடங்களில் சிறிலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதுடன்

ஜனாதிபதியுடன் சந்திப்பு இல்லை - மாணவர்களை அழைத்து ஏமாற்றிய அங்கஜன்

யாழ்.பல்கலைக்கழக மாணவா்கள் விடுதலை தொடா்பாக ஜனாதிபதியை சந்திக்க சென்ற மாணவா்களை சந்திப்பதாக

அகதிகள் படகு கவிழ்ந்து 70பேர் பலி

அகதிகளை ஏற்றிய படகு ஒன்று மத்தியதரைக்கடல் பகுதியில் மூழ்கியுள்ளது.இதில் 70 வரையானோர் பலியாகியிருக்கலாம்

எழுதுமட்டுவாளில் கோர விபத்து

யாழ்.எழுபட்டுவாள் பகுதியில் பாதுகாப்பற்ற புகைரத கடவையை கடக்க முயன்ற வான் ஒன்றை புகைரதம்

9 மே, 2019

எங்கள் பகுதியை  சேர்ந்த ஊர்  ஒன்று  விரைவில்  சோதனைக்குள்ளாக்கப்படலாம்  அங்கும் ஒரு  பெரிய பள்ளிவாசலிருப்பதால்  கூட  இது  சாத்தியம் 

மைத்திரிக்கு சரத்பொன்கோ எச்சரிக்கை?

எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற

ad

ad