புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2019

மஹிந்த கையெழுத்திடாமைக்கு கூட்டுஎதிரணி கூறும் காரணம்!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுககு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த

யாழ்.பல்கலையில் நினைவேந்தல்!


மாணவ தலைவர்களது கைதுகள் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களை தாண்டி இன்று தமிழினத்தின் படுகொலை தினத்தை யாழ் பல்க
ஜெர்மனி  சாம்பியனாக  பயன் மியூனிச்
இறுதி  போட்டி  வரை   பரபரப்பாக  இருந்து வந்த  ஜெர்மனி  புண்டலீக்  சுற்றுப்போட்டியில் இன்று  பயன் மியூனிச்  5-1   என்ற ரீதியில்  பிராங்க்போட் ஐ  வென்று  சம்பியனாகியது 

தமிழரசுக் கட்சியின் தலையைச் செயலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு



முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலையைச் செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

சுவிஸ் சிறையில் இலங்கையர் உயிரிழப்பு!

சுவிஸ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழர்களின் இறையாண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும்

தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்கு உரித்துடையவர்கள் என்பதால் தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும்

சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் ! - ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்

ரில்  3 ஆம்  தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களுக்குள்  ஊடுருவிய  தமிழீழ இணைய இராணுவத்தினர் (

இறந்த தாயில் பால் குடித்த சிறுமி முள்ளிவாய்க்கால் பிரதான சுடர் ஏற்றினார்


சிங்களப் படைகளின் தாக்குதலில் தன் தாயார் இறந்துவிட்டார்

இறந்த தாயில் பால் குடித்த சிறுமி முள்ளிவாய்க்கால் பிரதான சுடர் ஏற்றினார்

சிங்களப் படைகளின் தாக்குதலில் தன் தாயார் இறந்துவிட்டார் என்பதையும் அறியாமல் அவரது மார்பில்

இறந்த தாயில் பால் குடித்த சிறுமி முள்ளிவாய்க்கால் பிரதான சுடர் ஏற்றினார்

சிங்களப் படைகளின் தாக்குதலில் தன் தாயார் இறந்துவிட்டார் என்பதையும் அறியாமல் அவரது மார்பில் பால்

கமல்ஹாசன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது

அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் பரப்புரை கூட்டத்தில் கமல்ஹாசன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது

17 மே, 2019

அரசிமலை” பகுதியில் நில ஆக்கிரமிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேசச் செயலகப் பிரிவில் அடங்கும் புல்மோட்டை கிராம உத்தியோகத்தர்

ஷரியா பல்கலைக்கழகம் இலங்கைக்கு தேவையில்லை; அலரி மாளிகையில் வைத்து ரணில் அறிவிப்பு!

இலங்கைக்கு, ஷரியா பல்கலைக்கழகமொன்று தேவையில்லையென, பிரதமர் ரணில் அதிரடியாக அறிவித்துள்ளார்.

எனது பல்கலைக்கழகத்தை சுவீகரிக்கும் உரிமை இல்லை! வர்த்தமானியில் அறிவியுங்கள்

மட்டக்களப்பு, வாழைச்சேனையின் புனானையில் நிர்மாணிக்கப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை சுவீகரிக்கும்

ஸ்ரீலங்கா இராணுவத்திடம் தொடர்ந்தும் பாலியல் கொத்தடிமை முகாம்கள்! ஊடகம் வெளிப்படுத்திய ஆதாரங்கள்

ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்ந்தும் பாலியல் கொத்தடிமை முகாம்களை

பிள்ளைகளைப் பறிகொடுத்த டென்மார்க் தம்பதி, உருக்கமான அறிக்கை

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில், தங்களது மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த

சஹ்ரான் பயிற்சிபெற்ற ’அருப்பல’ முகாம் கண்டுபிடிப்பு!



கொழும்பு, ஷங்கரில்லா விடுதியில் தற்கொலைத் தாக்குதல்

நல்லூர் கந்தன் இராணுவ முற்றுகைக்குள்!


நல்லூர் ஆலயத்துக்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து  ஆலயம் சிறிலங்கா ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளர். ஆலய சூழலில் உள்ள வீதிகள் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு இரா

பயங்­க­ர­வா­தி­க­ளுடன் மிக நெருங்­கிய தொடர்பை பேணிய கோடீஸ்­வர வர்த்­தகர் வத்­த­ளையில் கைது

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்­கொலை குண்­டுத் தாக்­கு­தல்­களை நடத்­திய சஹ்ரான் ஹாஷிம் தலை­மை­யி­லான

சஹ்ரானின் இரு சகாக்கள் கைது!

தடை செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாசிமின் சகாக்கள் என

தீவிரவாதிகளை விடுவிக்க இராணுவத் தளபதியுடன் டீல் பேசிய றிசாத்

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கைது செய்யப்பட்டவரை விடுவிக்க அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது

தீவிரவாதிகளின் ஆயிரம் கோடி சொத்து அரசுடமையாகிறது

இலங்கையில் தாக்குதல் நடாத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சொந்தமான சுமாா் 1000 கோடி

கைது செய்யப்பட்ட 78 பேரில் 20 பேருக்கு நேரடித் தொடர்பு

உயிா்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னா் நாட்டின் பல பகுதிகளில் நடாத்தப்பட்ட தேடுதல்

றிசாத்திற்கு எதிராக கூட்டமைப்பும் கைகோர்க்கின்றது

இலங்கை அமைச்சர் றிசாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கூட்டமைப்பும் ஆதரவளிக்கவுள்ளது
சுவிஸ்  வீரர்  ரோஜர்   பெடரர் ஒரு  புதிய  வரலாறு  படைத்துள்ளார்  
 ரோம்  சுற்றுபோய்ட்டியில்  இன்று ஒரே நாளில்   2   போட்டிகளில்  விளையாடி  வரலாறு  ஒன்றை பதிந்துள்ளார்  மழை  காரணமாக   நேற்று நடக்கவிருந்த போட்டி  ஒன்றில் இன்று  காலை  11  மணிக்கும்    அடுத்த  சுற்றுப்போட்டி  ஒன்றில்  மாலை  4-30  அளவிலும்  விளையாடி  உள்ளார் 

16 மே, 2019

றிஷாத்தின் இரகசிய சுரங்க அறை - அம்பலப்படுத்திய பணியாளர்கள்

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை தொடா்ந்து அமைச்சா் றிஷாட் பதியூதீனுக்கு எதிரான

விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது சரியே - துளசி

1990ம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியதை அப்போதே

நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் நாளை மறுதினம் 18ம் திகதி குண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வடமாகாண

றிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – சுதந்திரக் கட்சி தயக்கம்


சிறிலங்கா அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு

‘திரும்பி வரமாட்டேன்’ – சகோதரனுக்கு கடிதம் எழுதிய குண்டுதாரி அலாவுதீன்

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் 21ஆம் நாள் குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலைக்

சிறிலங்காவில் என்ன நடக்கிறது? – செய்திகளும் படங்களும்

வடமேல் மாகாணத்திலும், கம்பகா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக

முஸ்லிம் கிராமங்களில் அச்சம் தொடர்கிறது

வட மேல் மாகாணத்தின் முஸ்லிம் கிராமங்களில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் காரணமாக பல பில்லியன்

இலங்கையில் பத்திரிகையாளர்களிற்கு மீணடும் ஆபத்து

மகிந்த ராஜபக்ச காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர் என

குண்டுதாரிகள் பயன்படுத்திய 17 பாதுகாப்பான வீடுகள் கண்டுபிடிப்பு

இலங்கை தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்திய 17 பாதுகாப்பான வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக

பாதுகாப்பு கருதி வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை செய்ய தீர்மானம்

நாட்டில் நிலவும் அமைதியற்ற நிலைமை காரணமாக முஸ்லீம் வியாபாரிகளின் பாதுகாப்பு கருதி ஆரையம்பதி

பிணையில் விடுதலை


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க சிறை வைக்கப்பட்டிருந்த மாணவதலைவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்

மாணவர்கள் மீதான பயங்கரவாத சட்டமே நீக்கம்

சட்ட மா அதிபரிடமிருந்து தொலைநகல் மூலம் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய மூவரையும் பிணையில்

நினைவேந்தல் ஏற்பாடுகள் மும்முரம்

முள்ளிவாய்க்கால் 10ம் ஆண்டு நினைவேநதல் நிகழ்வுகளிற்கான ஏற்பாடுகள் செய்துமுடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வளாகத்தில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்

யாழ்.பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகம் இன்று இராணுவம் மற்றும் பொலிஸாாினால்

15 மே, 2019


சுவிட்சர்லாந்து  ஐஸ்கொக்கி  உலகக்கிண்ணம் . நான்காவது  போட்டியிலும்   அபார  வெற்றி    ஸ்லோவாக்கியாவில்  நடைபெறும்  உலககிண்ணத்துக்கான  ஐஸ்கொக்கி  போட்டிகளில் குழுநிலை   தொடராக  நான்கு போட்டிகளில்  வெற்றி   பெற்று  அடடவனையில்  12  புள்ளிகளுடன்  முதலிடத்திலேயே  உள்ளது சுவிஸ் பின்வரும் நாடுகளுடன்  இத்தாலி  (9-0) லேடிவியா (3-1)ஆஸ்திரியா( 4-0) நோர்வே (4-1)என்ற ரீதியில் வெற்றி  பெற்றுள்ளது இன்னும்  சுவீடன் ரஸ்யா  செக் ஆகிய நாடுகளுடன் விளையாட  உள்ளது  சுவிஸ் 
மே   23   அன்று  எமது  இணையத்திலும் முகநூலிலும்  உடனுக்குடன்  இந்திய  ,தமிழக  சடடசபை இடைத்தேர்தல் முடிவுகளை  காணத்  தயாராகுங்கள் 

மதில் பாய்ந்து ரெலோ அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள்

யாழ்.நல்லுாா் ஆலய வீதியில் உள்ள ரெலோ கட்சியின் அலுவலகத்திற்குள் இனந்தொியாத நபா்கள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள

அமைதியற்ற சூழ்நிலைகளை கட்டுப்படுத்துக - ஐ.நா


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைகளை கட்டுப்படுத்த

மட்டக்களப்பில் 35 புதைக்கப்பட்ட உடலங்கள்

மட்டக்களப்பில் கடந்த காலங்களில் காணாமல் போன 35 தமிழர்களின் உடல்கள்  புதைக்கப்பட்டுள்ளதாக தமிழ்

14 மே, 2019

சிறீலங்கா படையினர் வடக்கில் சோதனை நிலையங்களை நிதந்தரமாக அமைக்க நடவடிக்கை

குண்டு வெடிப்பினை தொடர்ந்து வடக்கில் முதன்மை வீதிகளில் மாவட்டங்கள் தோறும் படையினர் பொலீசார்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் நீடிப்பு - இந்தியா அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீதித்துள்ளது இந்தியா தேசத்தின் பாதுகாப்புக்கு

படைகளது பாதுகாப்புடன் தாக்குதலா?

இலங்கை படைகளிற்கு முன்பதாக முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள

சுடுவதற்கு ரணில் அனுமதி

குழப்பங்களில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ரணில் அமதித்துள்ளரர்.இதன்பிரகாரம் வன்முறையில்

சிறீலங்காவில் முதல் முறையாக கீச்சகம் முடக்கம்

சிறீலங்காவில் முதன்முறையாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான கீச்சகம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

13 மே, 2019

இறுதிப்போட்டியில் தோல்விக்கு காரணம் என்ன? டோனி பதில்


ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணியுடனான தோல்விக்கு காரணம் என்ன? என்று பரிசளிப்பு விழாவின் போது

சந்தேகநபர்கள் இருவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் வெளிநாட்டுக்கு

தாக்குதல்களுக்கு பொறுப்பான அரசியல் தலைவர்களை பதவிவிலக்க வேண்டும்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பான அரசியல் தலைவர்கள், பதவிகளில் இருந்து

இஸ்லாமிய பயங்கரவாதிகளைக் காப்பாற்றிய முஸ்லீம் புலனாய்வாளர்கள்

வவுனதீவு பொலிஸார் கொலைச் சம்பவத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளைக் காப்பாற்றுவதற்காக இலங்கை

குளியாப்பிட்டியவில் தொடரும் பதற்றம்

இன்று குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய, கரந்திப்பல பகுதியிலுள்ள சில முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் மீது

இலங்கையில் மீண்டும் தடை

இலங்கையில் பேஸ்புக், வைபர், வட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்தும் உடன் அமுலுக்கு வரும்

அகப்பட்டது திருட்டு கும்பல்

யாழில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கொள்ளைகள் மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய 6 பேர் கொண்ட

வரைபடங்கள், குண்டுகளின் பாகங்களை வைத்திருந்த பெண் கைது

தம்புள்ளை- மடாடுகம பகுதியில் பொலிஸாா் மற்றும் படையினா் இணைந்து நடாத்திய சுற்றிவளைப்பில் பாடசாலைகள்,

காட்டுப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமானவர்கள்

முல்லைத்தீவு துணுக்காய் தென்னியங்குளம் காட்டுப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமானவர்கள் நடமாடுவதாகத்

12 மே, 2019

யாழில் பெருந்தொகையான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

யாயாழில் கஞ்சா போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் கைது

ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்?

இறுதிப்போட்டியில் சென்னை–மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை

இலங்கையில் பெரும் இழப்புகளை ஏற்படுத்த சிரியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆபத்தான இரசாயனம்!

சிரியாவில் பயன்படுத்தும் மிகவும் அபாயகரமான இரசாயனம் உயிர்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக

சிலாபத்தில் பதற்ற நிலை! பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்! உடன் வரும் வகையில் ஊடரங்கு சட்டம் அமுல்

சிலாப பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்ப

இருக்கிற பிரச்சினையில் இது வேறு - வேறு நாட்டின் குடியுரிமை உள்ள தமிழர் புலனாய்வு பிரிவின் அனுமதி பெற்றே உள் நுழைய விசா எடுக்கலாம்

இருக்கிற  பிரச்சினையில்  இது வேறு  - வேறு  நாட்டின்   குடியுரிமை உள்ள  தமிழர்   புலனாய்வு பிரிவின்  அனுமதி பெற்றே  உள் நுழைய  விசா  எடுக்கலாம் -இலங்கை சுற்றுலா  துறை  மோசமான வீழ்ச்சி  காணும்  நிலை 
வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் வதிவிட நுழைவிசைவைப் பெற்றுக் கொள்வதற்கு, அரச புலனாய்வுச் சேவையின் அனுமதி

11 மே, 2019

முன்னாள் போராளி அஜந்தன் விடுதலை!

மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு

30 குழந்தைகள் விற்பனை: அதிர்ச்சியில் நாமக்கல்

நாமக்கல், ராசிபுரம் பகுதியில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக

டோனியின் அனுபவமா? ரோஹித்தின் அதிரடியா? நான்காவது முறை மகுடம் சூடப் போவது யார்?

கிரிக்கெட் இரசிகர்களை விறுவிறுப்பின் உச்சத்திற்கு அழைத்துச் சென்ற, ஐ.பி.எல். ரி-20 தொடர் இறுதிக் கட்டத்தை

வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கு மக்களுக்கு 3 நாட்கள் காலக்கெடு

அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை உடமையில் வைத்திருப்பவர்களுக்கு அதனை பொலிஸாரிடம்

ஹிஸ்புல்லா மகனுடன் கோத்தாவுக்கு நெருங்கிய தொடர்பு?

இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்குத் தொடர்புகள் இருப்பதாக

கூட்டமைப்புடன் கைகோர்க்கிறது தமிழ் முற்போக்கு கூட்டணி!

தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில், தமிழ் தேசியக்

ஐ.பி.எல். தகுதி சுற்றில் டெல்லியை வீழ்த்திசென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த 2-வது தகுதி சுற்றில் டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ்

தமிழகத்தில் தங்கியிருந்த 8 பேர் கைது செய்து நாடுகடத்தப்பட்டுள்ளார்கள்!

இந்தியாவில் சுற்றுலா விசாவில் தங்கியிருந்த ஸ்ரீலங்காவினை சேர்ந்த சிலர் மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக

சஹ்ரானின் மரபணு பரிசோதனை

சஹ்ரான் ஹாஸிமின் தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கையை இரண்டு நாட்களுக்குள் நீதிமன்றில்

சிறிலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, வாகனங்கள் சேதம்

கொழும்பு மாவட்டத்தில் இரு இடங்களில் சிறிலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதுடன்

ஜனாதிபதியுடன் சந்திப்பு இல்லை - மாணவர்களை அழைத்து ஏமாற்றிய அங்கஜன்

யாழ்.பல்கலைக்கழக மாணவா்கள் விடுதலை தொடா்பாக ஜனாதிபதியை சந்திக்க சென்ற மாணவா்களை சந்திப்பதாக

அகதிகள் படகு கவிழ்ந்து 70பேர் பலி

அகதிகளை ஏற்றிய படகு ஒன்று மத்தியதரைக்கடல் பகுதியில் மூழ்கியுள்ளது.இதில் 70 வரையானோர் பலியாகியிருக்கலாம்

எழுதுமட்டுவாளில் கோர விபத்து

யாழ்.எழுபட்டுவாள் பகுதியில் பாதுகாப்பற்ற புகைரத கடவையை கடக்க முயன்ற வான் ஒன்றை புகைரதம்

9 மே, 2019

எங்கள் பகுதியை  சேர்ந்த ஊர்  ஒன்று  விரைவில்  சோதனைக்குள்ளாக்கப்படலாம்  அங்கும் ஒரு  பெரிய பள்ளிவாசலிருப்பதால்  கூட  இது  சாத்தியம் 

மைத்திரிக்கு சரத்பொன்கோ எச்சரிக்கை?

எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற

சிக்கியது ஐ.எஸ் ஐ.எஸ் இன் சர்வதேச வலைப்பின்னல்

சிக்ISIS அமைப்புடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கையில் உள்ள தீவிரவாத அமைப்புக்கள்

காயமடைந்திருந்த அமொிக்க அதிகாரி உரியிழப்பு

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்

7 பேர் விடுதலை! எதிர்மனு தள்ளுபடி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை

நோன்பாளிக்கு நாறிய கோழிக்கறி வழங்கிய லக்கிஹோட்டல்- யாழில் சம்பவம்

நோன்பு நோற்பதற்காக ஷகர் உணவிற்கு சென்ற பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய கோழி சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய  சாம்பியன்  லீக்  அரை  இறுதி  அதிர்ச்சி  வெளியேற்றேம் அஜகஸ்  ஆம்ஸ்டர்டாம் முதல்  விளையாட்டில்  1-0  என்ற   ரீதியில்  வென்று ள்ள  அஜஸ்   முன் பாதி  நேரத்தில்  2-0  என்ற  முன்னணி  நிலை  எடுத்தத்த்து  இருந்தாலும்  தொடடன் காம்  கடைசி  நேரத்தில்  மூன்றாவது  கோ லை ( 3-2)அடித்து  மொத்த  கோல்  எண்ணிக்கையை 3-3சமப்படுத்தியது  துரதிருஷ்டவஸ மாக  அஜாக்ஸ்  வெளியேறியது எதிரணி மைதானத்தில் போடாபட  கோள்கள்  எண்ணிக்கை  என்ற  அடிப்படை  விதிகளின் பிரகாரம்   தொடடன் காம்  3  கோள்கள்  அடித்தமையால்   அது   வெற்றி பெற்றது 

பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை நீதவானால் நிராகரிப்பு!

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவரொன்றியப் பிரதி நிதிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட

தற்கொலைதாரிகளுக்குச் சொந்தமான 140 மில்லியன் ரூபா மற்றும் 7 பில்லியன் ரூபா சொத்துக்கள் கண்டுபிடிப்பு

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் நடாத்திய குண்டுதாரிகளுக்கு சொந்தமாக 140 மில்லியன் ரூபாய் பணம்
700 கிலோ வெடி மருந்து
---------------------------------------
வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து 700 கிலோ கிராம் வெடி மருந்துக்கள் மீட்பு

8 மே, 2019

இராணுவத்தினரால் 113 அவசர தொலைபேசி இலக்கம் அறிவிப்பு


அவசர சந்தர்ப்பம் அல்லது சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கென

விடுதலைப் புலிகளின் இலட்சினையுடன் அறிக்கை! முன்னாள் போராளிகள் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள்

பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடன் என்று விமர்சித்ததாக கூறியதற்கு, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி


பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடன் என்று விமர்சித்ததாக கூறியதற்கு, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி

முதலாவது தகுதி சுற்றில் சென்னையை வீழ்த்திமும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

முதலாவது தகுதி சுற்றில் சென்னையை வீழ்த்திமும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

கசப்புக்கள் கடந்து கனிந்து காலம், மீண்டும் ஒன்றுசேருகிறார்கள்

 மனக்கசப்பு , கருத்து மோதல் தாண்டி மீண்டும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்து பாடவருகிறார்

பள்ளிவாசல் வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு!

கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் விளையாட்டு மைதானத்துக்கு அருகிலுள்ள பள்ளிவாசல் வளாக கிணற்றில் இருந்து பெருந்தொகை

ட்ரோன் கருவிகள் சுட்டு வீழ்த்தப்படும் – விமானப்படை எச்சரிக்கை

தடையை மீறி பறக்கும் விமானியில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் சுட்டு வீழ்த்தப்படும் என்று சிறிலங்கா

அம்பாந்தோட்டையில் 7 தற்கொலைக் குண்டுதாரிகள் கைது

காத்தான்குடியைச் சேர்ந்த, தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களான – நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஏழு

சஹ்ரானின் உதவியாளரை விடுவிக்க கையூட்டு கொடுக்க வந்த இளைஞன் கைது

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக கருதப்படும் சஹ்ரான் ஹசீமின் உதவியாளர் அப்துல் மொஹமட்

யாழ். பல்கலைக்கழகத்தில் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான செயற்பாடுகள் இடம்பெறாமல்

மன்னார் மனித புதைகுழி தொடர்பில் நீதிமன்றத்தால் கோரப்பட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

மன்னார் மனித புதைகுழி தொடர்பில் நீதிமன்றத்தால் கோரப்பட்ட அறிக்கை அடுத்த மாதம் 31 ஆம் திகதி மன்றில்
லிவர்பூல்   உலகின்   பலம்   பிரபலமான  பர்செலோனாவை    அடித்து     நொறுக்கி வெளியேற்றி   உள்ளது அபார  சாதனை 
 நேற்று   நடந்த  ஐரோப்பிய  சாம்பியன் லீக்  அரை  இறுதி ஆடடத்தின்   மீள்  விளையாட்டில்     எதிர்த்தாடிய லிவர்  பூல்  பார்சலோனாவை  4-0  என்ற  ரீதியில்  வென்று  சாதனை படைத்துள்ளது  எதிர்பாராதா   இந்த முடிவால்  முதல்  விளையாட்டில்  3-0 என்ற ரீதியில்  வென்று  இருந்த   பர்ஸோளான  மொத்த    முடிவின்  அடிப்படையில்    3-4  என்ற  ரீதியில் வெளியே  போக  வேண்டி  ஆகியது 

ad

ad