புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2019

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்


தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரிட்டனின் தொழில்கட்சித் தலைவரும், நாடாளுமன்ற

மஹிந்த கையெழுத்திடாமைக்கு கூட்டுஎதிரணி கூறும் காரணம்!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுககு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த

யாழ்.பல்கலையில் நினைவேந்தல்!


மாணவ தலைவர்களது கைதுகள் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களை தாண்டி இன்று தமிழினத்தின் படுகொலை தினத்தை யாழ் பல்க
ஜெர்மனி  சாம்பியனாக  பயன் மியூனிச்
இறுதி  போட்டி  வரை   பரபரப்பாக  இருந்து வந்த  ஜெர்மனி  புண்டலீக்  சுற்றுப்போட்டியில் இன்று  பயன் மியூனிச்  5-1   என்ற ரீதியில்  பிராங்க்போட் ஐ  வென்று  சம்பியனாகியது 

தமிழரசுக் கட்சியின் தலையைச் செயலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு



முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலையைச் செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

சுவிஸ் சிறையில் இலங்கையர் உயிரிழப்பு!

சுவிஸ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழர்களின் இறையாண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும்

தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்கு உரித்துடையவர்கள் என்பதால் தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும்

சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் ! - ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்

ரில்  3 ஆம்  தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களுக்குள்  ஊடுருவிய  தமிழீழ இணைய இராணுவத்தினர் (

இறந்த தாயில் பால் குடித்த சிறுமி முள்ளிவாய்க்கால் பிரதான சுடர் ஏற்றினார்


சிங்களப் படைகளின் தாக்குதலில் தன் தாயார் இறந்துவிட்டார்

இறந்த தாயில் பால் குடித்த சிறுமி முள்ளிவாய்க்கால் பிரதான சுடர் ஏற்றினார்

சிங்களப் படைகளின் தாக்குதலில் தன் தாயார் இறந்துவிட்டார் என்பதையும் அறியாமல் அவரது மார்பில்

இறந்த தாயில் பால் குடித்த சிறுமி முள்ளிவாய்க்கால் பிரதான சுடர் ஏற்றினார்

சிங்களப் படைகளின் தாக்குதலில் தன் தாயார் இறந்துவிட்டார் என்பதையும் அறியாமல் அவரது மார்பில் பால்

கமல்ஹாசன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது

அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் பரப்புரை கூட்டத்தில் கமல்ஹாசன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது

17 மே, 2019

அரசிமலை” பகுதியில் நில ஆக்கிரமிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேசச் செயலகப் பிரிவில் அடங்கும் புல்மோட்டை கிராம உத்தியோகத்தர்

ஷரியா பல்கலைக்கழகம் இலங்கைக்கு தேவையில்லை; அலரி மாளிகையில் வைத்து ரணில் அறிவிப்பு!

இலங்கைக்கு, ஷரியா பல்கலைக்கழகமொன்று தேவையில்லையென, பிரதமர் ரணில் அதிரடியாக அறிவித்துள்ளார்.

எனது பல்கலைக்கழகத்தை சுவீகரிக்கும் உரிமை இல்லை! வர்த்தமானியில் அறிவியுங்கள்

மட்டக்களப்பு, வாழைச்சேனையின் புனானையில் நிர்மாணிக்கப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை சுவீகரிக்கும்

ஸ்ரீலங்கா இராணுவத்திடம் தொடர்ந்தும் பாலியல் கொத்தடிமை முகாம்கள்! ஊடகம் வெளிப்படுத்திய ஆதாரங்கள்

ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்ந்தும் பாலியல் கொத்தடிமை முகாம்களை

பிள்ளைகளைப் பறிகொடுத்த டென்மார்க் தம்பதி, உருக்கமான அறிக்கை

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில், தங்களது மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த

சஹ்ரான் பயிற்சிபெற்ற ’அருப்பல’ முகாம் கண்டுபிடிப்பு!



கொழும்பு, ஷங்கரில்லா விடுதியில் தற்கொலைத் தாக்குதல்

நல்லூர் கந்தன் இராணுவ முற்றுகைக்குள்!


நல்லூர் ஆலயத்துக்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து  ஆலயம் சிறிலங்கா ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளர். ஆலய சூழலில் உள்ள வீதிகள் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு இரா

பயங்­க­ர­வா­தி­க­ளுடன் மிக நெருங்­கிய தொடர்பை பேணிய கோடீஸ்­வர வர்த்­தகர் வத்­த­ளையில் கைது

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்­கொலை குண்­டுத் தாக்­கு­தல்­களை நடத்­திய சஹ்ரான் ஹாஷிம் தலை­மை­யி­லான

ad

ad