புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2019

தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ்  தோல்வி  நிலை
திமுக வேட்பாளர்  செந்தில்குமார் 335299
அன்புமணி ராமதாஸ் 295025 
வித்தியாசம் 40274
10 மக்களவைத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடம்: அமமுக, நாம் தமிழர் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளியது
கமல்ஹாசன்: கோப்புப்படம்
பெரம்பலூரில்  பாரிவேந்தர்  3  லட்ஷத்துக்கு மேல்  வாக்கு  வித்தியாசம் 
சிதம்பரத்தில் திருமாவளவன் சுமார் 500  வாக்கு  வித்தியாசத்தில் தோல்வி நிலையில் உள்ளார் 
சிதம்பரத்தில் திருமாவளவன் சுமார் 500  வாக்கு  வித்தியாசத்தில் தோல்வி நிலையில் உள்ளார் 
தற்போதைய  முன்னணி   நிலவரம்
திமுக 13
அதிமுக 9

பா  ஜ கட்சி   343
காங்கிரஸ் 93
திமுக 37
அதிமுக 2
மற்றவை 62
தினகரனின் கட்சி  நாம்  தமிழர்  கமலின்  ம நீ  மையம்  ஆகியன  அதிமுகவின் வாக்குகளை  சிதறடித்திருப்பது  தெரிகிறது இது திமுக வின்  வெற்றிக்கு  வழி  வகுத்துள்ளது 
3 66 405வாக்கு  வித்தியாசத்தில் வெற்றி தமிழகத்தின் முதலாவது  முடிவு  இது .முதலாவது முடிவு  கிடைத்துள்ளது .திருச்சியில்  வாக்கு எண்ணிக்கை  முடிந்துள்ளது   காங்கிரஸ்  திருநாவுக்கரசு 5 லட்ஷம் தி மு க வேட்ப்பாளர் 1  லட்ஷம்   நாம்  தமிழர்  வினோத்  53  ஆயிரம் வெற்றி பெற்றுள்ளார் 
தேர்தல்  வாக்கு  எண்ணிக்கை இன்னும்  முழுவதுமாக  நிறைவு பெறவில்லை  இதுவரை 60-65  வீதம்  தான் எண்ணப்பட் டுள்ளது .   அதிமுக 8 இடங்களில் உறுதியான முன்னணியில்  உள்ளது எடாப்படி  அரசுக்கு ஆபத்தில்லாத நிலை  இப்போது  நடவடிக்கையில்  உள்ள  மூவரும் மீண்டும் எடபப்டி பக்கம் வரும்  வாய்ப்புமுண்டு  ஏனெனில்  தினகரனுக்கு   கிடைத்த வீழ்ச்சிக்கு பின்னர்  அவரின் பின்னால் போக  மாடடார்கள் 
திமு க 19
காங்கிரஸ் 9
இந்திய கம்யூனிஸ்ட் 2
மாக்சிட் 2
வி சிறுத்தைகள் 2
மதிமுக  1
முஸ்லீம் லீக் 1
தமிழகம்  சடடசபை  முன்னிலை
திமுக 14
அதிமுக 8
பா.ஜனதா தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை தோல்வி முகம்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை
தூத்துக்குடியில்  நாம்  தமிழர்  19 200  வாக்குகள் 
நம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்

மாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில் களம் கண்ட நாம் தமிழர் கட்சியினரின் தேர்தல்
  • ஒடிசா
    0/21
  • Party
    Leads
    Won
    +/-
    பிஜூ.ஜ.த
    15
    0
    0
    பாஜக
    6
    0
    0
    காங்கிரஸ்
இமாசல பிரதேசம்0/4

பாஜக 4
ராஜஸ்தான்0/25

பாஜக24
சுயேட்சை1
காங்கிரஸ்000
மத்தியபிரதேசம்0/29

பாஜக28
காங்கிரஸ்1
சுயேட்சை0
மற்றவை00
மகாராஷ்டிரா மாநிலம்0/48

பாஜக24
மற்றவை10
தே.கா.க3
காங்கிரஸ்0
சிதம்பரம் -தொல் திருமாளவன்  இழுபறி  நிலை முன்னணி  பின்னணி என மாறி மாறி  வந்து கொண்டிருக்கிறார்  45  சதவீத வாக்குகள்  மட்டும் எண்ணப்பட்டுள்ளன 
நாம்  தமிழர்  பல தொகுதிகளில்  10 000 முதல்  16 000  வாக்குகள் வரை  பெற்று  அசத் தி உள்ளது 
துணை சபாநாயகர் தம்பிதுரை (அதிமுக )  80 000  வாக்குகள்  பின்னிலையில் உள்ளார் 
நகர்ப்புறங்களில் கமலின் கட்சி   மூன்றாம் இடத்தில உள்ளது நாம் தமிழர்கட்சி   தினகரன் கட்சியை விடட   முன்னே  உள்ளது 
தற்போதைய செய்தி
தர்மபுரியில் முன்னணி  வகித்த  அன்புமணி  ராமதாஸ் இப்போது  பின்னணிக்கு   வந்துள்ளார் 
தி மு க   அ தி மு க  க்கிடையே  தான்   பல இடங்களில் கடும் போட்டி   தினகரனின்  அ  ம மு க   கட்சி  மிக சோற்றுப்பை  வாக்குகளையே  பெற்று படுதோல்வி கண்டுள்ளது  நாம்  தமிழர்  பல  இடங்களில் மூன்றாம் இடத்தில கணிசமான  வாக்குகள்  பெற்று  முன்னேற்றம் கண்டுள்ளது 
 பாராளுமன்ற டெஹ்ரதலில் தி முக  36  முன்னிலை  இருந்தாலும்கடந்த முறை அ  தி மு க  போன்று எந்தவித பிரயோசனமும் இல்லா  நிலை தமிழகம் இடைத்தேர்தலில் அ  தி மு க   13  க்கு  மேல் முன்னிலை இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு   பாதகமில்லை  நிலை  உள்ளது
மத்தியில் பா ஜெ க  அமோக  வெற்றி  பெறும் நிலை 
தமிழகம்  சட்டசபை  இடைத்தேர்தல் -முன்னிலை  நிலவரம்
அ தி மு க   -16  ,,தி மு க  06

22 மே, 2019

 இந்திய தேர்தல் முடிவுகள்    நேரடி  செய்தி ஏற்றம்
--------------------------------------------------------------------------------
நாளை 23 மே 2019 அன்று இந்திய பாராளுமன்ற தேர்தல் ,தமிழக சடடசபை  தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய  உள்ளோம்  எம்மோடு  உறவாடி  இருங்கள் நன்றி www .pungudutivuswiss .com 

கற்றல் செயற்பாடுகளைப் புறக்கணிக்கவுள்ளது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

இன்று முதல் கற்றல் செயற்பாடுகளை புறக்கணிக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

இடைப்பருவப்பெயர்ச்சி காலநிலையின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன்

இராஜினாமா செய்யத் தயார்-ரிஷாத் பதியூதீன்

சிறிலங்கா ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கோரிக்கை விடுத்தால் அமைச்சுப் பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­வ­தற்கு

21 மே, 2019

தந்தி  தேர்தல்  கணிப்பு  சடடசபை  8  அ   தி மு க  , 7  தி மு க , இழுபறி  7 

தோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்!

முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன்

தந்தையின் உழவு இயந்திரத்துள் சிக்குண்டு 6 வயது சிறுவன் பலி

ரிஷாட் பதியூதீன் ராஜினாமா:ரணில் கோரிக்கை?

இலங்கை அரசின் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை தானாக பதவி விலக ரணில்

வற்றாப்பளைக்கு குண்டு கொண்டு சென்றனராம்?

வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு குண்டு கொண்டு சென்றதாக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த
ரணில் அரசாங்கத்துக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை ஜேவிபி இன்று காலை நாடாளுமன்ற

1475 சிம் அட்டைகள் மீட்பு

மாஓயாவலிருந்து 1,475 அலைபேசி சிம் அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளமை தொடர்பில் பொலிஸார்

பாழடைந்த வீட்டுக்குள் பாரிய வெடிச்சத்தம்

மன்னாா் நானாட்டான் - அச்சங்குளம் பகுதியில் நேற்று இரவ திடீரென வெடி சத்தம் கேட்டதால் கிராம மக்கள்

யாழ்ப்பாணம் திருநெல்வேலிநொதேனில் சிகிச்சையின் பின் சிறுவன் மரணம் - விசாரணைக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் திருநெல்வேலி நொதேர்ன் சென்றல் தனியார் வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சைக்கு

20 மே, 2019

இந்திய தேர்தல் முடிவுகள்
-----------------------------------------
 மே  23 அன்று உடனுக்குடன்  முடிவுகளை  தரக்  காத்திருக்கிறோம் எம்மோடு  இணைந்திருங்கள் 

புதிய அதி நவீன Benz ரக நோயாளர் காவு வண்டி ( Ambulance) மத்திய சுகாதார அமைச்சால் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா MP மத்திய சுகாதார அமைச்சர் Dr ராஜித சேனாரத்ன

இந்தியாவிலிருந்து வந்த ஒரு லட்சம் படைகளால்கூட விடுதலைப் புலிகளை வெல்லமுடியவில்லை’ மைத்திரி பேச்சு



இந்தியாவிலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேலாக வந்த படைகளால்கூட தமிழீழ விடுதலைப் புலிகளை வெல்ல

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு - அதிபர்,உப அதிபர் கைது!

உயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன்

அமைச்சர் ரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை -கூட்டமைப்புக்குள் குழப்பம்!


அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா

நாங்கள் ஆயுதங்களை கடனுக்கு வாங்கினோம்; விடுதலைப் புலிகள் பணம் கொடுத்து வாங்கினார்கள்’ மஹிந்த வெளியிட்ட தகவல்!

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது சிறிலங்கா அரசாங்கம் ஆயுதங்களை கடனுக்கு வாங்கியதாகவும்

19 மே, 2019

ஈஸ்டர் தாக்­குதல் ; உயிரிழந்தோருக்கு 119.3 மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈடு!

ஈஸ்டர் தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத குண்டுத்தாக்­கு­த­லுக்கு இலக்­கான கொழும்பு கொச்­சிக்­கடை

இலங்கை அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம்!

பிரித்தானியாவிலிருந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் நாடுகடப்படுகின்றமைக்கு

சுவிசில் நினைவேந்தப்பட்ட தமிழின அழிப்பு நாளும் 10 ஆம் ஆண்டு நினைவேந்தலும்

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல்!

தமிழகம் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைதொடர்பாகவும் ஈழத்தில் நடைபெற்ற ஈழவிடுதலை

கைதிகளை இன்றும் நாளையும் சந்திக்கலாம்

வெசாக் வாரத்தை​யொட்டி இன்றும் (19) நாளையும் (20) கைதிகளை சந்திக்கும் வாய்ப்பு அவர்களது உறவினர்களுக்கு

மதூஷின் மற்றொரு சகா கம்பளையில் கைது!

கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாளக்குழுவொன்றின் தலைவரான, மாக்கந்துர மதூஷின்

யாழில் புத்தளத்தைச் சேர்ந்த இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்று சனிக்கிழமை இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்

18 மே, 2019

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்


தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரிட்டனின் தொழில்கட்சித் தலைவரும், நாடாளுமன்ற

மஹிந்த கையெழுத்திடாமைக்கு கூட்டுஎதிரணி கூறும் காரணம்!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுககு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த

யாழ்.பல்கலையில் நினைவேந்தல்!


மாணவ தலைவர்களது கைதுகள் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களை தாண்டி இன்று தமிழினத்தின் படுகொலை தினத்தை யாழ் பல்க
ஜெர்மனி  சாம்பியனாக  பயன் மியூனிச்
இறுதி  போட்டி  வரை   பரபரப்பாக  இருந்து வந்த  ஜெர்மனி  புண்டலீக்  சுற்றுப்போட்டியில் இன்று  பயன் மியூனிச்  5-1   என்ற ரீதியில்  பிராங்க்போட் ஐ  வென்று  சம்பியனாகியது 

தமிழரசுக் கட்சியின் தலையைச் செயலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு



முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலையைச் செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

சுவிஸ் சிறையில் இலங்கையர் உயிரிழப்பு!

சுவிஸ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழர்களின் இறையாண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும்

தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்கு உரித்துடையவர்கள் என்பதால் தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும்

சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் ! - ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்

ரில்  3 ஆம்  தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களுக்குள்  ஊடுருவிய  தமிழீழ இணைய இராணுவத்தினர் (

இறந்த தாயில் பால் குடித்த சிறுமி முள்ளிவாய்க்கால் பிரதான சுடர் ஏற்றினார்


சிங்களப் படைகளின் தாக்குதலில் தன் தாயார் இறந்துவிட்டார்

இறந்த தாயில் பால் குடித்த சிறுமி முள்ளிவாய்க்கால் பிரதான சுடர் ஏற்றினார்

சிங்களப் படைகளின் தாக்குதலில் தன் தாயார் இறந்துவிட்டார் என்பதையும் அறியாமல் அவரது மார்பில்

இறந்த தாயில் பால் குடித்த சிறுமி முள்ளிவாய்க்கால் பிரதான சுடர் ஏற்றினார்

சிங்களப் படைகளின் தாக்குதலில் தன் தாயார் இறந்துவிட்டார் என்பதையும் அறியாமல் அவரது மார்பில் பால்

கமல்ஹாசன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது

அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் பரப்புரை கூட்டத்தில் கமல்ஹாசன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது

17 மே, 2019

அரசிமலை” பகுதியில் நில ஆக்கிரமிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேசச் செயலகப் பிரிவில் அடங்கும் புல்மோட்டை கிராம உத்தியோகத்தர்

ஷரியா பல்கலைக்கழகம் இலங்கைக்கு தேவையில்லை; அலரி மாளிகையில் வைத்து ரணில் அறிவிப்பு!

இலங்கைக்கு, ஷரியா பல்கலைக்கழகமொன்று தேவையில்லையென, பிரதமர் ரணில் அதிரடியாக அறிவித்துள்ளார்.

எனது பல்கலைக்கழகத்தை சுவீகரிக்கும் உரிமை இல்லை! வர்த்தமானியில் அறிவியுங்கள்

மட்டக்களப்பு, வாழைச்சேனையின் புனானையில் நிர்மாணிக்கப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை சுவீகரிக்கும்

ஸ்ரீலங்கா இராணுவத்திடம் தொடர்ந்தும் பாலியல் கொத்தடிமை முகாம்கள்! ஊடகம் வெளிப்படுத்திய ஆதாரங்கள்

ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்ந்தும் பாலியல் கொத்தடிமை முகாம்களை

பிள்ளைகளைப் பறிகொடுத்த டென்மார்க் தம்பதி, உருக்கமான அறிக்கை

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில், தங்களது மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த

சஹ்ரான் பயிற்சிபெற்ற ’அருப்பல’ முகாம் கண்டுபிடிப்பு!



கொழும்பு, ஷங்கரில்லா விடுதியில் தற்கொலைத் தாக்குதல்

நல்லூர் கந்தன் இராணுவ முற்றுகைக்குள்!


நல்லூர் ஆலயத்துக்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து  ஆலயம் சிறிலங்கா ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளர். ஆலய சூழலில் உள்ள வீதிகள் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு இரா

பயங்­க­ர­வா­தி­க­ளுடன் மிக நெருங்­கிய தொடர்பை பேணிய கோடீஸ்­வர வர்த்­தகர் வத்­த­ளையில் கைது

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்­கொலை குண்­டுத் தாக்­கு­தல்­களை நடத்­திய சஹ்ரான் ஹாஷிம் தலை­மை­யி­லான

சஹ்ரானின் இரு சகாக்கள் கைது!

தடை செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாசிமின் சகாக்கள் என

தீவிரவாதிகளை விடுவிக்க இராணுவத் தளபதியுடன் டீல் பேசிய றிசாத்

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கைது செய்யப்பட்டவரை விடுவிக்க அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது

தீவிரவாதிகளின் ஆயிரம் கோடி சொத்து அரசுடமையாகிறது

இலங்கையில் தாக்குதல் நடாத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சொந்தமான சுமாா் 1000 கோடி

கைது செய்யப்பட்ட 78 பேரில் 20 பேருக்கு நேரடித் தொடர்பு

உயிா்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னா் நாட்டின் பல பகுதிகளில் நடாத்தப்பட்ட தேடுதல்

றிசாத்திற்கு எதிராக கூட்டமைப்பும் கைகோர்க்கின்றது

இலங்கை அமைச்சர் றிசாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கூட்டமைப்பும் ஆதரவளிக்கவுள்ளது
சுவிஸ்  வீரர்  ரோஜர்   பெடரர் ஒரு  புதிய  வரலாறு  படைத்துள்ளார்  
 ரோம்  சுற்றுபோய்ட்டியில்  இன்று ஒரே நாளில்   2   போட்டிகளில்  விளையாடி  வரலாறு  ஒன்றை பதிந்துள்ளார்  மழை  காரணமாக   நேற்று நடக்கவிருந்த போட்டி  ஒன்றில் இன்று  காலை  11  மணிக்கும்    அடுத்த  சுற்றுப்போட்டி  ஒன்றில்  மாலை  4-30  அளவிலும்  விளையாடி  உள்ளார் 

16 மே, 2019

றிஷாத்தின் இரகசிய சுரங்க அறை - அம்பலப்படுத்திய பணியாளர்கள்

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை தொடா்ந்து அமைச்சா் றிஷாட் பதியூதீனுக்கு எதிரான

விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது சரியே - துளசி

1990ம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியதை அப்போதே

நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் நாளை மறுதினம் 18ம் திகதி குண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வடமாகாண

றிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – சுதந்திரக் கட்சி தயக்கம்


சிறிலங்கா அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு

‘திரும்பி வரமாட்டேன்’ – சகோதரனுக்கு கடிதம் எழுதிய குண்டுதாரி அலாவுதீன்

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் 21ஆம் நாள் குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலைக்

சிறிலங்காவில் என்ன நடக்கிறது? – செய்திகளும் படங்களும்

வடமேல் மாகாணத்திலும், கம்பகா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக

முஸ்லிம் கிராமங்களில் அச்சம் தொடர்கிறது

வட மேல் மாகாணத்தின் முஸ்லிம் கிராமங்களில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் காரணமாக பல பில்லியன்

இலங்கையில் பத்திரிகையாளர்களிற்கு மீணடும் ஆபத்து

மகிந்த ராஜபக்ச காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர் என

குண்டுதாரிகள் பயன்படுத்திய 17 பாதுகாப்பான வீடுகள் கண்டுபிடிப்பு

இலங்கை தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்திய 17 பாதுகாப்பான வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக

பாதுகாப்பு கருதி வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை செய்ய தீர்மானம்

நாட்டில் நிலவும் அமைதியற்ற நிலைமை காரணமாக முஸ்லீம் வியாபாரிகளின் பாதுகாப்பு கருதி ஆரையம்பதி

பிணையில் விடுதலை


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க சிறை வைக்கப்பட்டிருந்த மாணவதலைவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்

மாணவர்கள் மீதான பயங்கரவாத சட்டமே நீக்கம்

சட்ட மா அதிபரிடமிருந்து தொலைநகல் மூலம் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய மூவரையும் பிணையில்

நினைவேந்தல் ஏற்பாடுகள் மும்முரம்

முள்ளிவாய்க்கால் 10ம் ஆண்டு நினைவேநதல் நிகழ்வுகளிற்கான ஏற்பாடுகள் செய்துமுடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வளாகத்தில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்

யாழ்.பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகம் இன்று இராணுவம் மற்றும் பொலிஸாாினால்

15 மே, 2019


சுவிட்சர்லாந்து  ஐஸ்கொக்கி  உலகக்கிண்ணம் . நான்காவது  போட்டியிலும்   அபார  வெற்றி    ஸ்லோவாக்கியாவில்  நடைபெறும்  உலககிண்ணத்துக்கான  ஐஸ்கொக்கி  போட்டிகளில் குழுநிலை   தொடராக  நான்கு போட்டிகளில்  வெற்றி   பெற்று  அடடவனையில்  12  புள்ளிகளுடன்  முதலிடத்திலேயே  உள்ளது சுவிஸ் பின்வரும் நாடுகளுடன்  இத்தாலி  (9-0) லேடிவியா (3-1)ஆஸ்திரியா( 4-0) நோர்வே (4-1)என்ற ரீதியில் வெற்றி  பெற்றுள்ளது இன்னும்  சுவீடன் ரஸ்யா  செக் ஆகிய நாடுகளுடன் விளையாட  உள்ளது  சுவிஸ் 
மே   23   அன்று  எமது  இணையத்திலும் முகநூலிலும்  உடனுக்குடன்  இந்திய  ,தமிழக  சடடசபை இடைத்தேர்தல் முடிவுகளை  காணத்  தயாராகுங்கள் 

மதில் பாய்ந்து ரெலோ அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள்

யாழ்.நல்லுாா் ஆலய வீதியில் உள்ள ரெலோ கட்சியின் அலுவலகத்திற்குள் இனந்தொியாத நபா்கள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள

அமைதியற்ற சூழ்நிலைகளை கட்டுப்படுத்துக - ஐ.நா


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைகளை கட்டுப்படுத்த

ad

ad