புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2019

இனறு பதவி துறக்கிறார் தெரசா மே

பிரித்தானியாவில் ஆளும் பழமைவாதக் கட்சிக் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து பிரதமர் தெரேசா மே இன்று

நேர்த்தியான நேர பயணத்தில் உலகளவில் ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முதலிடம்.

உலகளவில் வானூர்திச்சேவை நிறுவனங்கள், குறித்த நேரத்தில் புறப்பாடு மற்றும் சரியான நேரத்தில் வந்து
ஆச்சரியம் .நீர்கொழும்பு ரத்துக்கல பகுதி வீடொன்றில்  சீனப்பிரசை ஒருவரிடம்   402  ஐ  போன்கள்     17 400  சிம்  அடடைகள்   இவருடன் மூவர்  கைதாகி உள்ளனர் 

சஹ்ரானின் சகாக்களது சடலங்கள் தோண்டப்படும்!

சாய்ந்தமருதில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளதும் அவர்களது குடும்ப உறுப்பினர்களது

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறாகும்-ஞானசார தேரர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியான அச்சுறுத்தலை

யாழ். பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகத்துறைக்கென தனியான பீடம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத்துறைக்கென தனியான பீடமொன்றை அமைப்பதற்கான

பூஜித - வாக்கு மூலத்தின் முழு விபரம்

தற்­கொலை குண்டு தாக்­குதல் நடக்கும் தினத்­தன்று காலை­யிலும், அதற்கு முன்­னைய தின­மான 20 ஆம் திகதி மாலையும்

இலங்கை பொலிஸ் மா அதிபர் நீதிமன்றில்!

தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு

பிரதமர் ஆசையில் கோத்தாவை கை விடடார் மகிந்த

சிறீலங்கா சுதந்திர கட்சி மற்றும் சிறீPலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான ஐந்தாவது கட்ட

சஹ்ரானின் சகோதரன் உடல் தோண்டி எடுக்கப்பட்டது!

பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரனுடைய அம்பாறை சாய்ந்தமருதுவில் புதைக்கப்பட்ட சடலம்

பாரிய விபத்து இந்தியர் உட்பட 17 பேர் பலி!

சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலியாகியுள்ளதாக சர்வதே

6 ஜூன், 2019

7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுனர் இரண்டு வாரங்களில் பதில் வழங்குவார்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற 7 பேரின் விடுதலை தொடர்பாக,

11 தமிழ் மாணவர்கள் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்?


11 தமிழ் மாணவர்கள் கடத்தல் விவகாரத்தை விசாரித்த CID அதிகாரி நிசாந்த சில்வாவை இடமாற்றம் செய்ய

இன்று அவசரமாக செல்கின்றது ராஜினாமா கடிதம்?

தமது பதவி விலகல் கடிதத்தை கூட்டாக கைச்சாத்திட்டு வழங்கி இருந்தோமென முஸ்லிம் அமைச்சர்கள் சார்பில்

ராஜினாமா கடிதத்தை காணோமாம்: தேடுகின்றார் மைத்திரி?

முஸ்லீம் இனத்திற்காக தமது பதவிகளை இராஜினாமா செய்வதாக சொன்ன முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்பது

மக்களவையில் 37; இடைத்தேர்தலில் 13; எப்படி ஜெயித்தார்கள்... ஏன் தோற்றார்கள்?

க்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 38 இடங்களில் வெற்றிபெற்ற சந்தோஷத்தைவிட, தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒன்பது இடங்களில் தோற்றுப்போன வருத்தம்தான் தி.மு.க உடன்பிறப்புகளிடம் அதிகமாக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வியடைந்திருப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பி.ஜே.பி-யுடன் சேர்ந்ததால்தான் அ.தி.மு.க-வுக்குத் தோல்வி என்றும், அ.தி.மு.க-வுடன் சேர்ந்ததால்தான் பி.ஜே.பி-க்குத் தோல்வி என்றும் மாறிமாறி ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றொருபுறம் தேர்தல்

பாப்புலர் முத்தையா -மைக்கேல் ராயப்பன்-அண்ணாமலைஅ.தி.மு.க-வில் இணைந்த அ.ம.மு.க முக்கியப் புள்ளி

பாப்புலர் முத்தையா -மைக்கேல் ராயப்பன்அண்ணாமலை
நெல்லை அ.ம.மு.க. மாவட்டச் செயலாளர்

சட்டம் ஒழுங்கு, ஊடக இராஜாங்க அமைச்சுக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு…

சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சு மற்றும் ஊடக அமைச்சினை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள்

பேரறிவாளன் விடுதலை கோரிக்கை: சஞ்சய் தத் வழக்கை பின்பற்றக் கோருகிறார் அற்புதம் அம்மாள்


மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சை தத்தை எந்த

ஏழு பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது: ஜெயக்குமார்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதென மீன்வளத்துறை

ad

ad