புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூன், 2019

ஹிஸ்புல்லாவிடம் ரிஐடியினர் விசாரணை!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இன்றுகாலை முன்னிலையானார்.ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்த வேளையில்

மைத்திரி- ரணில் முரண்பாட்டைத் தீர்க்கும் சமரச முயற்சியில் சஜித்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்த்து இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் அமைச்சர் சஜித் பிரேமதாச ஈடுபட்டு

தடுப்பிலுள்ளோரை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்த உறவுகள்!

தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களைப் பார்வையிடுவதற்கு அவர்களது உறவினர்கள் பலர் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக நேற்று நீண்ட நேரம் காத்திருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹாவில் விசேட சுற்றிவளைப்பு 155 பேர் கைது

கம்பஹா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 155 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 ஜூன், 2019

ஆவா குழுவுடன் பேசத் தயார்! - வடக்கு ஆளுநர்

எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் சென்று ஆவா குழுவுடன் கலந்துடையாடுவதற்கு நான் தயாராகவுள்ளேன் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. பிர­பா­க­ர­னு­டன் இஸ்­லா­மி­யப் பயங்­க­ர­வா­தி­களை
 சென்னையின் பிரபல  ரவுடி  வல்லரசு  பொலிஸாரால்  சுட்டுக் கொல்லப்படடார் 
கடந்த தேர்தல்  படுதோல்வியை அடுத்து அ  ம மு க  கட்சியினர்     குழு குழுவாக   ஆங்காங்கே அ தி மு க    இணைந்து  கொண்டு  வருகின்றார்கள் 

பிற விளையாட்டு ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்

ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்
ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கி உள்ளார்.

ஜனாதிபதிக்கும் சஹ்ரானுக்கும் இடையில் முடிச்சுப் போட முனைகிறார் ஹிஸ்புல்லா!- துமிந்த திஸாநாயக்க


கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக சஹ்ரான் செயற்பட்டார் என்று முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளமை, தற்போதைய விசாரணைகளுடன் தொடர்பற்றது என

தமிழர்கள் எதிரிகள், முஸ்லிம்கள் துரோகிகள்! - என்கிறார் வீரவன்ச

பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தால் சிங்களவர்களுக்குத் தமிழர்கள் எதிரிகளாக இருந்து வருகின்றனர். சஹ்ரான் குழுவினரின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து சிங்களவர்களுக்கு

முன்னணியுடன் மீண்டும் இணைந்து செயற்படுவோம்!- விக்கி நம்பிக்கை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக, வடக்கு மாகாண

மஹிந்த அரசை காப்பாற்ற முனைந்த ஐ.நா பிரதிநிதி! - அட்டூழியங்களை மறைக்க முயன்றார்

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றிய சுபினே நந்தி, இறுதிக்கட்ட போரின் போது அரசாங்கம் செய்த அட்டூழியங்கள் வெளியில் வந்துவிடக் கூடாது

சஹ்ரானின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது

சிறிலங்காவில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கண்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறீலங்கா அரசிடம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக கோரிக்கை

இன வேறுபாடின்றி சகிப்பு மற்றும் சமமாக நடத்தலை பொதுவான சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சமமாக மேற்கொள்வதற்கான அர்ப்பணிப்பை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய சகல அரசியல் தலைவர்களும் மீள உறுதி செய்துகொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக கோரிக்கை

வாழ பணமில்லை! தாயும் 2 மகன்களும் தொடரூந்தில் பாய்ந்து தற்கொலை-தமிழ்ப் பெண்ணான ஜெனட் தர்ஷினி ;


கொழும்பில் கொள்ளுப்பிட்டி தொடரூந்து நிலையத்துக்கு அருகில் தொடரூந்து முன் பாய்ந்து தாயும், இரண்டு மகன்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

ண்டும் அமைச்சுப் பதவிகளை அலங்கரிக்க சந்திப்பு!

அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளில் அலங்கரிப்பதற்கான சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இத்தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் ஹலீம் வெளியிட்டுள்ளார்.

14 ஜூன், 2019

இலங்கையில் வடக்கு, கிழக்கு இணையுமானால், ரத்த ஆறு ஓடும்: - ஹிஸ்புல்லா விளக்கம்

இலங்கையில் தாங்கள் சிறுபான்மையாக இருக்கின்ற போதிலும், உலகில் முஸ்லிம்களே பெரும்பான்மை என்ற கருத்தை தான் வெளியிட்டமைக்கான காரணம், அச்சத்திலுள்ள முஸ்லிம் மக்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்

யாழில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் கண்டெடுப்பு!


யாழ். நகர் பகுதிக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவுப் பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான அபாயகரமான வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார்
சென்னை   நிலைய  அருகே   6 வது      தீவிபத்து ஏற்பட் டுள்ளது     அடுக்கி  மரக்கடைகளில்  தீ அணைப்புப்   படையினர்  தீயை அணைக்கும்  பணியில் உள்ளனர்  நிலையத்தினுள்  ஏதும் பாதிப்பில்லை 
புங்குடுதீவில்  கடந்த   இரவு  பெய்த கடும் மழை
புங்குடுதீவெங்கும் நேற்று மாலை  7.30  முதல்  திடீரென  பலத்த இடி  மின்னலுடன்  கூடிய  மழை பொழிந்து  மகிழ்ச்சி  தந்துள்ளது   தீவகமெங்கும்  பரவலாக  நேற்று இரவு  மழை பெய்துள்ளது 

தொடர்ந்து அரசியலமைப்பை மீறும் ஜனாதிபதி! - வெடிக்கிறது புதிய பிரச்சினை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறி செயற்பட்டுள்ளார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் இடங்களுக்கு, பதில் அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர். இந்த செயற்பாடு

தொடர்ந்து அரசியலமைப்பை மீறும் ஜனாதிபதி! - வெடிக்கிறது புதிய பிரச்சினை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறி செயற்பட்டுள்ளார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் இடங்களுக்கு, பதில் அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர். இந்த செயற்பாடு

13 ஜூன், 2019

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.

கிளிநொச்சியில் விமானப்படை ஜீப் மோதி இளைஞன் பலி!

கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில், விமானப்படையின் ஜீப் மோதியதில், மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில், இராமநாதபுரம் பகுதியை

பொறுப்புக்கூறலில் முன்னேற்றத்தை காண்பிக்குமாறு இலங்கையை வற்புறுத்துவோம்

மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் வலியுறுத்தும் என தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களிற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் அலைஸ் ஜி வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

சஹ்ரானுக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு இருந்தது! - ஹிஸ்புல்லா சாட்சியம்

2015 காலப்பகுதியில் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமுக்கும், இராணுவத்துக்கும் தொடர்பு இருந்ததாக நாடாளுன்றத் தெரிவுக்குழு முன் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா சாட்சியம் வழங்கியுள்ளார்.
2015 காலப்பகுதியில் குண்டுத்

மீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்?


யாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாவந்துறைப் பகுதியில் உள்ள முஸ்லிம் குடும்பம் வசிக்கும் வீடொன்றில் மாவா உள்ளிட்ட போதைப்பொருள் பாக்கு

வலி வடக்கு சென்றார் வடக்கு ஆளுநர்?

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அழைப்பின் பேரில் வலி வடக்கு பிரதேசத்திற்கு இன்று (13) முற்பகல் விஜயம் மேற்கொண்ட வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுடன் வலி வடக்கில்

சூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா!

$ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த நபர் நேற்று கோயமுத்தூரில் இந்திய தேசிய புலனாய்வு பிரவினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகியுள்ளார்.
புங்குடுதீவு  மடத்துவெளி  கமலாம்பிகை  மகா   வித்தியாலய  நூலகத்துக்கென என்னிடம் உள்ள  பல்வகை  நூல்கள்  கொண்ட பொதி ஒன்றை அனுப்பிவைக்க  உள்ளேன்  தயவு  செய்து  யாரும்  இந்த முயட்சிக்கு   ஆதரவாக    தம்வசம்  வைத்திருக்கும்  நூல்களை  வழங்கினால்  நன்றாக  இருக்கும்  நன்றி 

ரிஷாத், சாலி, ஹிஸ்புல்லாவுக்கு எதிராக 21 முறைப்பாடுகள்!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன், முன்னாள் ஆளுநர்களான அஸாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகிய மூவருக்கும் ​எதிராக முறைப்பாடு செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம்,

காளி கோவிலை உடைத்து மீன் சந்தை கட்டினார்! - ஹிஸ்புல்லாவுக்கு எதிராக வியாழேந்திரன் முறைப்பாடு

மட்டக்களப்பு- ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை உடைத்து மீன் சந்தை கட்டிய குற்றச்சாட்டு உள்ளிட்ட மூன்று குற்றச் சாட்டுக்களை முன்வைத்து முன்னாள் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் மட்டக்களப்பு பொலிசில் முறைப்பாடு

வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி படுகாயம்

வாள்வெட்டுக் கும்பல் நடத்திய தாக்குதலில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி தலையில் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அரசியலமைப்பை மீறும் ஜனாதிபதி! - வெடிக்கிறது புதிய பிரச்சினை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறி செயற்பட்டுள்ளார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் இடங்களுக்கு, பதில் அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர். இந்த

நடிகர் சங்க தேர்தல் : விஜயகாந்திடம் ஆதரவு கேட்ட பாக்யராஜ் அணி

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கேட்டனர்.நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று விஜயகாந்தை சந்தித்தனர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த்

இல்மனைற் அகழ்வு மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மக்களின் நிலங்களை சுவீகரித்து இல்மனைற் அகழ்வு மேற்கொள்ளப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு கண்ணாடி பை கொண்டு செல்லாத காரணத்தினால் மாணவனை இடைநிறுத்திய நிர்வாகம்!!

பாடசாலைக்கு கண்ணாடி பை கொண்டு செல்லாத காரணத்தினால் மாணவனின் கல்வியை பாடசாலை நிர்வாகத்தினர் இடைநிறுத்தியிருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

2 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை!



வடக்கு, வட­மத்­திய மற்றும் வடமேல் மாகா­ணங்­களில் எதிர்­வரும் ஐந்து நாட்­க­ளுக்கு மணித்­தி­யா­லத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று

2 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை!

வடக்கு, வட­மத்­திய மற்றும் வடமேல் மாகா­ணங்­களில் எதிர்­வரும் ஐந்து நாட்­க­ளுக்கு மணித்­தி­யா­லத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எதிர்வுகூறி­யுள்­ளது. அதன்­படி குறித்த மாகா­ணங்­க­ளுக்குள் உள்­ள­டங்­கு­கின்ற

சூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா!

ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த நபர் நேற்று கோயமுத்தூரில் இந்திய தேசிய புலனாய்வு பிரவினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகியுள்ளார்.

சூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா!

ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த நபர் நேற்று கோயமுத்தூரில் இந்திய தேசிய புலனாய்வு பிரவினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகியுள்ளார்.

12 ஜூன், 2019

அதிமுக ஆலோசனை கூட்டம்: 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  5 தீர்மானங்கள்  வருமாறு:- 

* உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக

வெளிநாட்டில் இருந்தே உயர்தர, சாதாரண தர பரீட்சைக்கு தோற்றலாம்

வெளிநாட்டிலிருக்கும் இலங்கைப் பிள்ளைகள் கல்வி பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளா​ர்.
இலங்கைக்கான தூதரகத்துக்குச்

காத்தான்குடி சஹ்ரானின் நகரம்! புதன் ஜூன் 12, 2019

சஹ்ரான் காத்தான்குடியை கைக்குள் வைத்திருந்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தேசிய தொஹித் ஜமாஅத் அமைப்பிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது.

அண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை! முல்லைத்தீவில் சோகம் ;

முல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

11 ஜூன், 2019

தெரிவுக்குழு உறுப்பினர்கள் மறுப்பு;சிறீலங்கா ஜனாதிபதியை சந்திப்பதற்க்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

யாழில்,வீதியால் சென்ற யுவதியின் சங்கிலி அறுப்பு

யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதியில் வீதியால் சென்ற யுவதியின் சங்கிலியை இளைஞர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. புங்கன்குளம் வில்வெந்தெரு வீதியால் யுவதி நடந்துசென்று கொண்டிருந்த

இலங்கை போக்குவரத்து சபை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால் இந்த தீர்மானத்தை எடுத்ததாக சங்கத்தின் நாரஹேன்பிட்டி தலைமையக

நளினி வழக்கு ஜூன் 18ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினியை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளதென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

லண்டனில் புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள 6 மாடி கட்டிடத்தில் தீடிரென பிடித்த தீயை அணைக்க,

சிறீலங்கா ஜனாதிபதிக்கு எதிரா வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்து இதுவரையும் தமது பிள்ளைகளை மீட்டு தரவில்லை என தெரிவித்து, தாயகத்தில் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.வவுனியா சகாயமாதபுர மாதா கோவிலில்

பரபரப்பான சூழலில் இன்று மீண்டும் தெரிவுக்குழு விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் இன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும்

திடீர் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து பேச்சு

தற்போதைய அரசியல் உறுதியற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் முன்கூட்டியே பொதுத்தேர்தலை, நடத்துவது தொடர்பாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆரம்ப கட்ட பேச்சுக்களை நடத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

நீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - மனோ கணேசன் தலைமையில் கூட்டம்

முல்லைதீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
முல்லைதீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் இன்று

வடகொரியாவில் மீன்களுக்கு இரையாக்கப்பட்ட ராணுவ தளபதி

வடகொரியாவில் ராணுவ புரட்சி நடத்த முயன்ற ராணுவ தளபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் பிரானாமீன்களுக்கு இரையாக்கப்பட்டார்.
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். இவர், தனக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக

அமைச்சரவை நாளை கூடாது - இரத்துச் செய்தார் மைத்திரி

அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறாதென அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.அண்மைய தாக்குதல் சம்பவங்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவினை இரத்துச் செய்யுமாறும் அது இரத்துச் செய்யப்படும்வரை அமைச்சரவை கூட்டப்படமாட்டாதென்றும்

பழமைவாதக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு 10 பேர் போட்டி!

பிரித்தானியாவில் பழமைவாதக் கட்சியின் (கன்சர்வேடிவ்) தலைமைத்துவப் போட்டிக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர்.

முற்றுகின்றது முஸ்லீம் வைத்தியர் விவகாரம்?

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் சாபிக்கு எதிராகக் கிடைக்கப்பெற்றுள்ள

10 ஜூன், 2019

பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேசி மோகன் காலமானார்

நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் காலமானார்.
பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேசி மோகன் (வயது 67). புகழ் பெற்ற வசனகர்த்தாவான இவர் நாடக

நடிகர் சங்க தேர்தலில் கார்த்தியை எதிர்த்து போட்டியிடும் பிரசாந்த்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். - ஜானகி கல்லூரியில் தேர்தல் நடக்கிறது

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் இருந்த அகதியை ஏற்றுக்கொண்ட சுவிட்சர்லாந்து

மனுஸ்தீவில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த சூடான் அகதிக்கு சுவிட்சர்லாந்தில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.

அப்துல் அசிஸ் முகமது என்ற 25 வயது அகதியான அவர், ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் நிலையை ஆவணப்படுத்தியதற்காக
விக்கியின் வேலணை விஷயத்தை ஈ பி டி பி யின் கோடடைக்குள் புகுந்த விக்கி என தலைப்பில் பொய்  பிரசாரம் செய்யும் ஊடகங்கள்
முன்னாள் முதல்வர்  தமிழ் மக்கள் கூட்டணி  விக்கியார் தீவகம்  வேலணை செட்டிபுலத்தில் ஒரு கலந்துரையாடல் ஒன்றரை  நடத்தி இருந்தார்  இந்த செய்தியினை அப்ப்டியே உள்ளது போல  எழுதாமல்  ஒருபடி மேலே  போய்   ஈ பி டி பி யை   உள்ளே  இழுத்து  ஈ பி டி பி இன்   கோடடை என வர்ணித்து  ஒரு ஊடகம்  செய்தி  வெளியிட  சொந்தமாக எழுத  தகுதி இல்லாத  இன்னும் சில ஊடகங்கள்  அப்படியே   காப்பியடித்து வெளியிட்டுள்ளன .தீவகம்  பல  தசாப்தங்களாக   தமிழரசுக்கட்சியின்  கோடடையாக  விளங்கியதேர்தல்  தொகுதி .அமிர்தலிங்கம்  நாகநாதன் போன்ற பழுத்த  தமிழரசுக்கட்சியினரின்   கோடடைக்குள்ளே  கூட உதடை  விழா  தீவகம் மட்டுமே  அசைக்க முடியாத  தமிழரசுக்கட்சி  பீடமாக  இருந்து வரலாறு  படைத்தது .போராதுடா  சூழ்நிலையில்  பாரிய தீவக இடம்பெயர்வின்  பின் இராணுவத்துடன் ஆயுததாரிகளாக  உள்ளே  புகுந்த ஈ பி டி பி வன்முறை  ஆயுத பயமுறுத்தல்  கொலை கொள்ளை கட்பளிப்பு  சிறுமிகள் பாலியல் கொடுமை என  பயமுறு த்தி  சிலகாலம் ஐந்து பத்து வாக்குகளை பெற்று  நிலைகொண்டிருந்தது அந்த காலத்தில்  எந்த தகுதியும் இல்லது  தமக்கு ஆதர வான  சிலரை  பதவி  ஆயுதம் பணம் கொடுத்து வசப்படுத்தி இவர்கள்  செய்த  அடடாகாசம்  போர் ஓய்வினை அடுத்து  முடிவுக்கு வந்தது  கடந்த பிரதேச சபை  டெஹ்ரதலில் கூட  வேலணை  பிரதேச சபையில்  எட்டு ஆசனங்களை பெட்ரா தமிழரசுக்கட்சியை  ஆட்சி அமைக்க   விடாது  அரச  வால் பிடி  உறுப்பினர்களை  துணைகொண்டு தான்  பிரதேச சபை உள்ளே  நுழை ந்துள்ளது குறிப்பிடத்தக்கது அடுத்து வரும் காலங்களில்  இந்த நிலை கூட மாறும்

இந்தியாவிற்கு வாருங்கள் பேசுவோம் - மகிந்த, சம்பந்தனுக்கு மோடி அழைப்பு

இந்தியாவிற்கு வாருங்கள் பேசுவோம் - மகிந்த, சம்பந்தனுக்கு மோடி அழைப்பு



இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்றது.

இதன்போது விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ள இந்தியாவுக்கு வருமாறு மஹிந்த அணியினருக்கு மோடி அழைப்பு விடுத்தார்.

அவசரத்திற்கு பதில் அமைச்சர்கள்?

முஸ்லீம் அமைச்சர்கள் பௌத்த பீடங்களது ஆசீர்வாதத்துடன் மீண்டும் கதிரையேற காத்திருக்கின்ற நிலையில் அவர்களது இடங்களிற்கு பதில் அமைச்சர்கள் மூவர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

9 ஜூன், 2019

உலக கோப்பை கிரிக்கெட்: 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
பும்ரா வும் குமாரும் மாறி   மாறி வீசிய  ஓவர்களில்    சுருண்டது அவுஸ்திரேலியா இந்த ஆடடம் கிடடதடட  ஒரு  இறுதியாடடம்  போனற  ஒன்றாகும்  இந்திய  36ஓட்ட்ங்களால்  வெற்றி  பெற்றுள்ளது  
சுவிஸ்  யங்ஸ்டார் வீரர் விசுவின்  மற்றுமொரு  சாதனை ஒரு  போட்டியிலேயே 12  கோல்களை   அடித்து  தனது  அணியை  23-0  என்ற ரீதியில்  மூன்றாம் லீக்  சுவிஸ் கழகங்களுக்கிடையிலான சுற்றுப்போட்டி வரிசையில்  சாதித்துளார்
Meisterschaft 3. Liga:
Etoile Biel – SV Lyss 0:23 (0:13)
Tore: Sathananthan (12x!), Loperfido (4x), Cordeiro (3x), Hug, Schüpbach, Schelling, Kellerhals (je 1x).
SV Lyss: Tebib; Krüttli, Wanner, Ferreira, Essama; Rindlisbacher, Kellerhals, Hug, Loperfido; Cordeiro, Sathananthan. Eingewechselt: Schelling, Oehler, Schüpbach.
சுவிஸ்  யங்ஸ்டார் அணியின் நட்ச்சத்திர வீரர்களான நிசு  சதானந்தன்  ,மிகா  ஜெயா  சுப்பிரமணியம்,  நிரோச்  கனகராசா  பஞ்ச ன்  அங்கம் வகிக்கும் சுவிஸ் கழகமான  எஸ் வி லீஸ் மீண்டும் இரண்டாவது லீக்கினுள் நுழைந்துள்ளது நேற்று நடைபெற்ற  2 ஆம்  லீகினுள்   முன்னேறுவதத்திற்கான போட்டியில்  பீல் அஜுலே   கழகத்தை  2-1   என்ற ரீதியில்  வென்று அடுத்த பருவகால  சுற்றில்  இரண்டாம்  லீக்கில்  விளையாட தகுதி பெற்றுள்ளது 
தற்போதைய  செய்தி 
இன்று முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை, வந்தடைந்த  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிவேக நெடுஞ்சாலையூடாக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கிருந்து அவர், குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குச் சென்றுள்ளார் 
உத்தரபிரதேசத்தில்  புழுதிப்புயலில்  26  பேர் பலியாகி உள்ளனர் 

எமக்கு தேவையானதை மத்தியில் உள்ளவர்கள் தீர்மானிக்க முடியாது!- மைத்திரிக்கு விக்கி பதிலடி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது போல் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் போதுமானவரை பகிர்ந்தளிக்கப்படவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாராந்த கேள்விக்கு பதிலளிக்கும்

கட்டுநாயக்கவில் இருந்து முதலில் கொச்சிக்கடை தேவாலயம் செல்கிறார் மோடி

இன்று முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை, வந்தடையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிவேக நெடுஞ்சாலையூடாக கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளார். அங்கிருந்து அவர், குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார்

சட்டவிரோத மின்சாரம் - முன்னாள் வன்னி எம்.பி கைது!

தனது வீட்டிற்கு சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றிருந்த வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். மின்சார சபையின் திடீர் பரிசோதனைக்குழு நேற்று வவுனியாவில் உள்ள பல இடங்களிலும் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை

மரணச் சடங்கை நிறுத்தி சடலத்தை எடுத்துச் சென்றது பொலிஸ்

விபத்து ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சையின்போது உயிாிழந்த நபா் ஒருவாின் மரண சடங்கை

8 ஜூன், 2019

ஸ்டாலினைச் சந்தித்த மாவை!

தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா

யாழிலிருந்து வவுனியா சென்ற வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச திணைக்களம் ஒன்றுக்கு சொந்தமான வாகனம் கனகராயன்

முஸ்லிம் பிரபாகரனை உருவாக்க முயற்சி! - ஜனாதிபதி

ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டது. வடக்கில்

ரிஷாத், ஹிஹ்புல்லாஹ், அசாத்துக்கு எதிராக ஐந்து முறைப்பாடுகள்!

முன்னாள் ஆளுனர்களான ஹிஷ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோருக்கு

உளவுத்தகவல் வழங்கியவர்களுக்கு அழைப்பு!

சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதக் குழு தொடர்பில் உளவுத்தகவல் வழங்கிய நான்கு பேர், ஏப்ரல் 21 தாக்குதல்

தமிழ் மொழிக்கு முதலிடம் - மட்டு மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்தல் மற்றும்

சபாநாயகர் அலுவலகம் பரபரப்பு அறிவிப்பு!

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டால் அதிகாரிகள் ஆஜராக வேண்டுமெனவும்

தென் இந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் ஜெயம் ரவி?

தென் இந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி

புலனாய்வுப் பணிப்பாளரை பதவியில் இருந்து தூக்கினார் ஜனாதிபதி!

தேசிய புலனாய்வு பணியகத்தின் தலைவரான சிசிர மெண்டிஸ் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மூன்று மாணவர்கள் பலியானதால் ஏ-9 வீதிக்கு பூட்டு!

கெக்கிராவையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். கெக்கிராவ-

தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி - எழுச்சிக்குயில் 2019 சுவிஸ்


ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள்,

மிருக காட்சி சாலையில் இருந்து 14 சிங்கங்கள் தப்பி ஓட்டம்-தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்காவில் வடக்கு லிம்போயோ மாகாணத்தில் குருகர் என்ற இடத்தில் தேசிய பூங்கா உள்ளது. இங்குள்ள

தமிழக அரசியலில் பரபரப்பு

அ.தி.மு.க.வை முழுமையாக கைப்பற்றும் நோக்குடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செயற்படுவதால்

சிறீலங்கா ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவிற்கு சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வருகை தந்துள்ள நிலையில் தங்களுடைய

வீதி விபத்தில் மூவர் பலி; மக்கள் ஆர்ப்பாட்டம்!


தென்னிலங்கை
கெக்கிராவ பிரதேசத்தில் ஏ9 வீதியில் பாரவூர்தி மோதி மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய ஊர்தி அங்கிருந்து
 சுவிஸ்  பீல்  பாப்பா அவர்கள் சங்கத்தாகேணி  பகுதிக்கு  ஒளி  கொடுத்தார் வாழ்க  வளமுடன்
நித்தம் நித்தம் தம்மை சமூகத்தில் பெரிய மனிதர்களாக வெறும் வாய் பேச்சில் மட்டும் இனம் காட்டிக்கொள்ளும்  எத்தனையோ  உறவுகள்    மத்தியில்   மின்னாமல்  முழங்காமல் நிறைய  பணிகளை செய்து விட்டு  சிவனே  என்று  விளம்பரமின்றி  இருக்கிறார்கள்  எம்முறவுகள் அந்த வரிசையில் சுவிஸில் வாழும் பீல் நகரத்தை சேர்ந்த  பாப்பா  என்று  செல்லமாக  அழைக்கப்படும்  மகாலிங்கம்    50 000  ரூபா செலவில் புங்குடுதீவு சங்கத்தங்கேணி பகுதியில்  ஒன்பது  வீதி  மின்விளக்குகளை  பொறுத்த உதவி  செய்துள்ளார்  இந்த பெருந்தகைகளை  வாழ்த்துவோம் உறவுகளே  இது போன்று  முன்பும் செல்லையா சந்திரபாலனும்  சுமார்  50  மின்விளக்குகளை ஆலடியில் இருந்து ஆஸ்பத்திரி  சந்தி ஊடாக ஆஸ்பத்திரி  வரை  பொருத்தி ஆழம்  பார்த்துள்ளார்  இது  போன்ற  உறவுகளின் பணிகளை  மனமுவந்து வாழ்த்த கூட  பல பெரிய தலைகளின்  மனசு  முன்வராது இருதடடிப்பு  செய்வது  உண்மை  உறவுகளே 

புலனாய்வு அதிகாரிகளை சாட்சியமளிக்க அனுமதியேன் – சிறிலங்கா அதிபர் விடாப்பிடி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளிக்க, புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் எவரையும், அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கள்ளக்காதல் தகராறில் எரித்து கொல்லப்பட்ட இலங்கை தமிழர்!

நாகர்கோவிலை அடுத்த கரியமாணிக்கபுரம் ஊர் எல்லையில் ஒரு சுடுகாடு உள்ளது. சுடுகாட்டில் நேற்று காலை பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதை கண்டு

வீட்டுக்குள் புகுந்து மாணவனுக்கு வாள்வெட்டு! - நவாலியில் பயங்கரம்

யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் இனந்தெரியாத கும்பல் ஒன்று வீட்டுக்குள் புகுந்து மாணவன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெடிபொருள் வெடித்ததில் ஒருவர்

வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் வைத்தியசாலையில் – யாழ்.குருநகரில் சம்பவம்
கடற்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் டைனமற் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் கையில் படுகாயமடைந்த நிலையில்

காட்டிக்கொடுத்தமைக்கு பரிசு:மைத்திரி வழங்கினார்!

சாய்ந்தமருது பிரதேசத்தில்; பதுங்கியிருந்த முஸ்லீம் தீவிரவாதிகள் இடம்பற்றிய தகவல்களை வழங்கிய முஸ்லிம்கள் மூவருக்கு தலா 10 இலட்ச ரூபாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (07)

காட்டிக்கொடுத்தமைக்கு பரிசு:மைத்திரி வழங்கினார்!

சாய்ந்தமருது பிரதேசத்தில்; பதுங்கியிருந்த முஸ்லீம் தீவிரவாதிகள் இடம்பற்றிய தகவல்களை வழங்கிய முஸ்லிம்கள் மூவருக்கு தலா 10 இலட்ச ரூபாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று

பாராளுமன்றை கலைக்க டக்ளசும் கோரிக்கை?

பொதுத் தேர்தலுக்குரிய காலம் வரை காத்திருக்காது, பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நேற்று

மோடியுடன் முக்கிய விடயங்களை பேசப்போகிறதாம் கூட்டமைப்பு

இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், அரசியல் தீர்வு விவகாரம் உட்பட சமகால விடயங்கள்

நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டி!


தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல்

ad

ad