புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2019

னாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார்! - கரு ஜயசூரிய

ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். பி.பி.சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுவிஸில்  நேற்றும் இன்றும்  நடைபெற்ற    எழுச்சிக்குயில் போட்டியில்   2019 எழுச்சிக்குயிலாக  பிரசாத்  தெரிவாகி  வெற்றி  வாகை  சூடினார்  

இணைய வேண்டும் என்பவர்கள் நீராவியடி ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும்! - செல்வம் எம்.பி

அடிப்படைவாதத்திற்கு எதிராக பௌத்தர்களும், இந்துக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறுவோர் முதலில் திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் என்பவற்றை அண்மித்து

பௌத்தா்களே இல்லாத ஊாில் விகாரை கட்டுவதை நிறுத்த வேண்டும்! - மனோ கணேசன்

இந்துக்களும்- பௌத்தா்களும் ஒற்றுமையாக இருப்பது நல்லது. அதற்கு முன்னா் பௌத்தா்களே இல்லாத ஊாில் காணி பிடித்து விகாரை கட்டுவதை நிறுத்த வேண்டும். இதனை நான் அத்துரலிய ரத்தின

உலக கோப்பை கிரிக்கெட்: வரலாற்றை தக்க வைத்தது இந்திய அணி

உலக கோப்பை கிரிக்கெட்: வரலாற்றை தக்க வைத்தது இந்திய அண உலக கோப்பை கிரிக்கெட்டில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

16 ஜூன், 2019

இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர்  குமார் காயமடைந்து வெளியேற  பதிலுக்கு  பந்துவீசிய  சங்கரின்  முதல் பந்திலேயே   பிரபல  பாகிஸ்தான் ஆரம்ப  துடுப்பாடடைக்காரர்  இமாம்  உல்  காக்  lbw முறையில்  அவுட்  ஆகி  உள்ளார் 
மலை காரணமாக ஆடட   நேரம்  குறைக்கப்படுமானால் இந்தியா  துடுப்பாட்ட முடியாமல்   பாகிஸ்தானை துடுப்பாட்ட  அழைக்கபடுஸ்மானால்  பாகிஸ்தான்   46  ஓவர்களில்  327  ஓட்ட்ங்கள்     எடுத்துக்காட்டிட  வேண்டும் வெற்றி  பெற    என்ற நிலை 
இந்தியா  பாகிஸ்தான்     உலக கிண்ண  போட்டியில் இந்தியா 305/4 w  ஓட்டங்கள்  46.4  ஓவர்களில்  எடுத்த  வேளையில் மலை காரணமாக ஆடடம்  நிறுத்தப்பட்டுள்ளது 

துபாயில் இருந்து புறப்பட்ட இந்திய விமானத்தின் டயர் நடுவானில் வெடித்தது - அதிர்ஷ்டவசமாக 195 பேர் உயிர் தப்பினர்

துபாயில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நோக்கி இந்திய விமானம் நேற்று புறப்பட்டது. விமானத்தில் 189 பயணிகள், 6 விமான ஊழியர்கள் இருந்தனர்.

கொழும்பில் வீசப்பட்ட புத்தர் சிலைகளால் பதற்றம்

கொழும்பில் இனவாதிகள் சிலரால் வீசப்பட்ட புத்தர் சிலைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.இராஜகிரிய, லேக்ரைவ் பகுதியிலுள்ள வடிகான் ஒன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் 12 புத்தர் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.அந்தப் பகுதியில் வேலையில் ஈடுபட்டிருந்த சிலர்

8 மணி நேரம் ரிஐடியின் விசாரணையில் சிக்கிய ஹிஸ்புல்லா!

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவிடம், பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், சுமார் எட்டு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். பயங்கரவாத விசாரணைப் பிரிவில் நேற்றுக் காலை 9.45 மணியளவில் ஆஜரான ஹிஸ்புல்லாவிடம் சுமார் எட்டு மணிநேர

ஹிஸ்புல்லாவிடம் ரிஐடியினர் விசாரணை!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இன்றுகாலை முன்னிலையானார்.ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்த வேளையில்

மைத்திரி- ரணில் முரண்பாட்டைத் தீர்க்கும் சமரச முயற்சியில் சஜித்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்த்து இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் அமைச்சர் சஜித் பிரேமதாச ஈடுபட்டு

தடுப்பிலுள்ளோரை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்த உறவுகள்!

தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களைப் பார்வையிடுவதற்கு அவர்களது உறவினர்கள் பலர் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக நேற்று நீண்ட நேரம் காத்திருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹாவில் விசேட சுற்றிவளைப்பு 155 பேர் கைது

கம்பஹா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 155 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 ஜூன், 2019

ஆவா குழுவுடன் பேசத் தயார்! - வடக்கு ஆளுநர்

எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் சென்று ஆவா குழுவுடன் கலந்துடையாடுவதற்கு நான் தயாராகவுள்ளேன் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. பிர­பா­க­ர­னு­டன் இஸ்­லா­மி­யப் பயங்­க­ர­வா­தி­களை
 சென்னையின் பிரபல  ரவுடி  வல்லரசு  பொலிஸாரால்  சுட்டுக் கொல்லப்படடார் 
கடந்த தேர்தல்  படுதோல்வியை அடுத்து அ  ம மு க  கட்சியினர்     குழு குழுவாக   ஆங்காங்கே அ தி மு க    இணைந்து  கொண்டு  வருகின்றார்கள் 

பிற விளையாட்டு ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்

ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்
ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கி உள்ளார்.

ad

ad