புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2019

நீராவியடியில் குழப்பம் - பிக்கு அடாவடி

முல்­லைத்­தீவு – செம்­மலை நீரா­வி­ய­டிப் பிள்­ளை­யார் ஆல­யத்­தில் நாளை­ம­று­தி­னம் சனிக்­கி­ழமை பொங்­கல் நிகழ்­வுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த நிலை­யில், அங்கு அத்­து­மீறி பல்­வேறு நிகழ்­வு­களை

வித்தியா கொலை வழக்கு - தலைமறைவான பொலிஸ் அதிகாரி தொடர்பில் விசாரணை

ங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப்

யாழ் - இந்தியா விமான சேவை: -ஆகஸ்ட் முதல் ஆரம்பம்-


சர்வதேச பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தப்படும் பலாலி

குனிந்து, கும்பிட்டு பதவி : செந்தில் பாலாஜி பேச்சால் சட்டசபையில் கூச்சல்

குனிந்து, கும்பிட்டு பதவி : செந்தில் பாலாஜி பேச்சால் சட்டசபையில் கூச்சல் குனிந்து கும்பிட்டு பதவி என சட்டசபையில் செந்தில் பாலாஜி பேசியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

3 ஜூலை, 2019

தினகரன்  ஆதரவு எம் எல் ஏ கலைச்செல்வனும் அதிமுக இல்  இணைந்தார் 
அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இந்தியாவைப் சேர்ந்த கமலா ஹாரிஸ் 2-ம் இடம் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் 2-ம் இடத்தில் உள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கை சுப்ரீம் கோர்ட் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

கால்பந்து பயிற்சிக்கு ஸ்பெயின் செல்லும் இளவாலை மாணவன்



யாழ்.இளவாலை சென் ஹென்றியரசா் கல்லுாாி மாணவன் பாக்கிய நாதா் டேவிட்டாலிங்சன் என்ற 12 வயது மாணவன் கால் பந்தாட்டி பயிற்சிக்காக ஸ்பெயின் நாட்டுக்கு செல்லவுள்ளான்.

இரவில் பெண்களுக்கு தொல்லை கொடுத்தவர் மடக்கிப் பிடிப்பு!

வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்களின் தங்ககம் ஒன்றிற்கு சென்று தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆயுதப்போராட்டத்துக்கு அழைப்பு விடுகிறாரா சம்பந்தன்?

தற்போதைய அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பில் இருந்த தமிழ் தலைவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த ஏமாற்றம் காரணமாகவே ஆயுதம் ஏந்தினாலா இனப்பிரச்சினைக்கு தீர்வு

தினகரனின் அமமுக முற்றுப்புள்ளியா இசக்கி ரத்தினசபாபதி சசிரேகா அதிமுகவில் தலைமைஅலுவலகம் கூட இல்லை விரைவில் இருவரும் வருவார்கள்: ரத்தினசபாபதி

தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி இன்று (ஜூலை 2) முதல்வரை சந்தித்த பிறகு, “அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
நியூசீலாந்து 11  இங்கிலாந்து 10 பாகிஸ்தான் 9  ஸ்ரீலங்கா 8  யார்  உள்ளே யார்  வெளியே
எல்லா நாடுகளுக்கு  ஒரு  போட்டி மீதமுள்ள  நிலை இப்போது  இனிவரும் போட்டியில் பாகிஸ்தான்  பங்களாதேஷை  வேனல்  பட்ஷத்தில் இங்கிலாந்து நியோசீலாந்திடம் தோற்றால் இங்கிலாந்து வெளியே  பாகிஸ்தான் உள்ளே.  பாகிஸ்தான் வெல்லும் பட்ஷத்தில் நியூசீலாந்து  இங்கிலாந்திடம் தோற்றால் பாகிஸ்தான்  உள்ளே  சமபுள்ளிகள்  ஆனால்  தமக்குள்ளே  நடந்த போட்டியில் பாகிஸ்தான்  வெற்றி பெற்றுள்ளதால்  இது  சாத்தியம் இலங்கை இந்தியாவை  வென்றால் அதேசமயம் இங்கிலாந்தும்  தோற்று பாகிஸ்தானும் தோற்றால் இலங்கையும் இங்கிலாந்தும் சமபுள்ளி  ஆனால்  இங்கிலாந்து இலங்கையை வென் றுள்ளதால் இனி இலங்கை  வர முடியாத நிலை 

அப்பா என அழைத்த லொஸ்லியாவையே வெளியேற்ற நினைத்த சேரன்ஆனால் மற்றவர்கள் செர்னாஸியே விளக்க சிபாரிசு செய்து உள்ளார்கள!

பிக்பாஸ் வீட்டில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சென்ற வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் சண்டை-மோதல் என இருந்தாலும்,

இராணுவத்தின் ஆயுதங்களினாலேயே பிரபாகரன் போர் செய்தார்! - சிறிதரன் எம்.பி

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை உலகமே வியந்து பார்க்குமளவுக்கு கொள்கை ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் உயர்ந்த அமைப்பாக கொண்டு நடாத்திய தலைவர் பிரபாகரனுக்கு போதைப்பொருள் விற்று

இறுதிப் போரில் புலிகள் யாரும் சரணடையவில்லை! - இராணுவம்

இறுதிப்போரின் போது, விடுதலை புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தகவ​ல் உரிமைச் சட்டத்தின் கீழ், 2019.04.04 அன்று அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு, 2019 ஜூன் 25ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதிலிலேயே

கீரிமலையில் 62 ஏக்கர் காணிகளை விடுவிக்க கடற்படை இணக்கம்

வலி.வடக்கு கீரிமலையில் கடற்படை முகாம் மற்றும் சொகுசு மாளிகை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து காணி உரிமையாளர்களிடம் வழங்கப்படும் என உத்தரவாதம் வழங்கியிருக்கும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், சொகுசு மாளிகை அமைந்துள்ள காணி உரிமை கோரப்படும்

1 இலட்சம் தமிழர்களை திரட்ட முடியுமா? - சம்பந்தன், சுமந்திரனுக்கு சவால் விட்ட முஸ்லிம் எம்.பி

அமெரிக்காவுக்கு எதிராக 1 இலட்சம் முஸ்லிம்களை தன்னால் திரட்ட முடியும் என கூறியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், அவ்வாறு சுமந்திரன் மற்றும் சம்பந்தனால்,

அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி முதலமைச்சருடன் திடீர் சந்திப்ப

தினகரன் ஆதரவாளர் என கருதப்பட்ட ரத்தினசபாபதி முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்.

உலக கோப்பை கிரிக்கெட்: 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காள தேச அணிக்கு எதிரான ஆட்டத்தில், 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

2 ஜூலை, 2019

கிரிக்கெட்  உலகக்கிண்ண போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும்  அணிகள்  எவை அவுஸ்திரேலியாவும்  இந்தியாவும்  முதலிரண்டு இடங்களை பிடிக்கும்   சாத்தியம்  உண்டு 
இந்தியாவுக்கும் பங்களாதேசுக்கும்  இரண்டு  போட்டிகள்   இருக்கிறது மற்ற  நாடுகளுக்கு  தலா ஒரு  போட்டி மட்டுமே  இந்திய 

200க்கும் அதிகமான ஈழ ஏதிலிகள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பம்

தமிழகம் - மதுரை மாவட்டத்தில் வசிக்கின்ற 200க்கும் அதிகமான ஈழ ஏதிலிகள், இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 29 வருடங்களுக்கு மேலாக அங்கு தங்கியுள்ள அவர்கள், தங்களை இந்திய
 வை கோவும்  அன்புமணி ராமதாசும் இனி  மாநிலங்களவையில்  முழங்குவார்கள் 

அமமுக கூடாரம் காலி தலைமைகூடாரமும் காலி அ.தி.மு.கவில் இணைய இருப்பதாக அமமுகவின் இசக்கி சுப்பையா அறிவிப்பு


அ.தி.மு.கவில் இணைய இருப்பஆயிரம் தொண்டர்களுடன் அ.தி.மு.கவில் இணைய இருப்பதாக அமமுகவின் இசக்கி சுப்பையா அறிவித்து உள்ளார்.

கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­க­வேண்டுமாம்!

அர­சாங்­கத்­திற்கு எதி­ராக மக்கள் விடு­தலை முன் ­னணி முன்­வைத்­துள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் முழு ஆத­ர­வையும் வழங்­க­வேண்டும். வாக்­கெ­டுப்பில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக கூட்­ட­மைப்பு வாக்­க­ளிக்கும் என

வீனஸ் வில்லியம்சை வீழ்த்திய 15 வயது வீராங்கனை


ஐந்து முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்சை
    அமெரிக்க  பிரசையாக இருக்கும் போது  கோத்தபாயவுக்கு எதிராகதாக்கல்  செய்த வழக்குகளுக்கு  அமெரிக்க சடடப்படி விசாரனைப்படுத்தப்படவேண்டும்  

ஜனாதிபதி தேர்தலில் முதலில் மக்களே முடிவு

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து மக்களின் முடிவின் பின்னரே எமது முடிவு என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தரவை கைது செய்ய உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தகவல்கள் அறிந்திருந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரைக்

போதைப்பொருள் வியாபாரம் செய்யும் தேவை பிரபாகரனுக்கு இருக்கவில்லை!- ஜனாதிபதிக்கு சுமந்திரன் பதிலடி

போதைப்பொருள் வியாபாரம் நடத்த வேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருக்கவில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்த் தேசியக்
பெரிய மனிதன்  குறுகிய   எண்ணம்  சேரனின் துவேஷக்குணம்
பிக்போஸ்  நிகழ்ச்சியில்  அடுத்த கட்டிட  விலகல்  முறைக்கு  வேட்பளராய்  சிபாரிசு  செய்யும்  நிகழ்வில்  யாருமே   நினைத்து பார்க்காத இலங்கை தமிழர்  இருவரையும்  சேரன்  நேரடியாக  நீக்க  விரும்புவதாக  சிபாரிசு செய்து தனது  துவேஷ குணத்தை   காறி   உமிழ்ந்துள்ளார்  உண்மையில்  அவர்களை  நீக்க  கூடிய  காரங்கள் கூட  இல்லை  வேறு எவரும் கூட  அவர்களை  சிபாரிசு  செய்யவில்லை  எல்லோரும்  எதோ பிரச்சினை காரணமாக  மற்றவர்களை  நீக்க  சொல்கிறார்கள்  உண்மையில்  இந்த  இருவரையும்   நீக்க கூடியகாரண ங்களே இல்லாத பொது என்  இப்படி   கீழிறங்கி   வந்தார்  சேரன் என்னும் பெரும்புள்ளி 

உலக கோப்பை கிரிக்கெட்: 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி



உலக கோப்பை கிரிக்கெட்: 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

1 ஜூலை, 2019

இலங்கை  மேற்கிந்திய தீவுகளை  23  ஓட்டங்களினால்  வெற்றி பெற்றுள்ளதுLive

Current Run Rate

6.3

Last 5 Ov (Run Rate)

23/2 (4.60) 

கல்வி அமைச்சர் காரியவசமிடம் 03 மணித்தியாலங்கள் விசாரணை

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 03 மணித்தியாலங்களின் பின்னர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். பாடசாலை புத்தக அச்சீட்டின் போது கல்வி அமைச்சர்

இயக்குநர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா திடீர் ராஜினாமா!

தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக தமிழ் இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்துக்கான தலைவராக மூத்த இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியல் கைதி முத்தையா சகாதேவன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்

சிறீலங்கா அரசு, சிறைச்சாலை அதிகாரிகளும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு உரியமுறையில் சிகிச்சை
அவிஸ்கா பெர்னாண்டோ102  பந்துகளில் 104 ஓட்டங்களை எடுத்து  ஆடிக்கொண்டிருக்கிறார் இலங்கையின்  துடுப்பாட் டம்  அபாரம்   மேட்ற்கிந்திய தீவுகளின்  பந்து வீச்சை  விளாசி  தள்ளுகிறார்கள்  

நாம் தமிழர் கட்சிக்கு பணம் எங்கிருந்து வருகிறது? சீமான் பதில்!

நாம் தமிழர் கட்சிக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நேர்காணில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், கட்சிக்கு பணம்

சுவிஸ் வங்கிகளில் பணம் வைப்பு சிறீலங்கா 141 -ஆவது இடம்

சுவிஸ் வங்களில் அதிக அளவில் பணம் வைத்திருப்போர் பட்டியலில் இந்தியா 74-ஆவது இடத்தில் உள்ளது.
இதுகுறித்து ஸ்விட்சர்லாந்து நாட்டின் மத்திய வங்கி வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்கள்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஸ், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 7 அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளுக்கு விடுதலை - அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு!


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலைச் செய்வதற்கான, அமைச்சரவைப் பத்திரமொன்றை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு

ஜூலை 11இல் கவிழுமா ஐதேக அரசு?

அரசாங்கத்துக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் ஜேவிபியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம், வரும் 10, 11ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக, ஜேவிபியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சி மாநாட்டில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன!


யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாட்டில், 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது யார்-யாருக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது யார்-யாருக்கு வாய்ப்பு?

மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியில் இணைந்தார்.

டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அ.தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தபோது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட
     தினகரனின் வலது கை   தங்க  தமிழ்ச்செல்வன்  திமுகவில் இணைந்தார் 

ண்டியில் 10 ஆயிரம் பிக்குகள் கலந்து கொள்ளும்-பொதுபல சேனா!

கண்டி - தலதா மாளிகை திடலில் எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி பௌத்த பிக்குகள் மாநாடு ஒன்றை பொதுபல சேனா அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. சுமார் ஒரு இலட்சம் பொது மக்கள் மற்றும் 10 ஆயிரம்

உலக கோப்பை கிரிக்கெட்: 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிரோகித் சர்மா சதம் விளாசல்


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

30 ஜூன், 2019

இங்கிலாந்து 35 runs 5.5 over 0 w உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு

இங்கிலாந்து 35 runs 5.5 over 0 w
உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு

அனுராதபுர விபத்தில் மூன்று பெண்கள் பலி

அனுராதபுர- தம்புத்தேகம வீதியில், மொரகொட சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். லொறி ஒன்றுடன் வான் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட திட்டம்!

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக எதிர்வரும் ஜுலை 3ஆம் திகதி பாரிய கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது. சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூகத்தினரின் ஏற்பாட்டில் கோட்டை

இராட்சத மீனைப்பிடித்த மீனவர்கள் கைது!

கிளிநொச்சி - நாச்சிக்குடா கடல் பகுதியில் நேற்றுக்காலை மீனவர் ஒருவரின் வலையில் சுமார் 2000 கிலோ எடையுள்ள அரிய வகை மீன் ஒன்று சிக்கியது. இந்த அரியவகை மீனை பிடி
த்தமைக்காக முழங்காவில்

பெண்களின் கழிப்பறையில் வீடியோ எடுத்த கடற்படை அதிகாரி கைது!

காலியில் அமைந்துள்ள பிரபல ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் ஊழியர்கள் பயன்படுத்தும் பெண்களின் கழிப்பறைக்குள் வீடியோ எடுத்த கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கழிப்பறையில் இந்த சம்பவம்

தூக்குத்தண்டனை கைதிகள் விபரம் வெளியாகியது - 08 பேர் தமிழர்

மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணி அடுத்த வாரம் ஆரம்பம்!- 3 மாதங்களுக்குள் முடிக்க திட்டம்

பலாலி விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக நவீனமயப்படுத்தப்படும். இதற்கான நடவடிக்கைகள் அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரிதி அமைச்சர் அசோக் அபேசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழரசு கட்சி தலைவராக மாவை தெரிவு!

தமிழரசு கட்சி தலைவராக மாவை தெரிவு!
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் மாதர் முன்னணி மாநாடு, வாலிப முன்னணி மாநாடு ஆகியன இன்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றன.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக நா

28 ஜூன், 2019

அபிவிருத்தி என்ற பெயரில் உரிமைகளை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை - சம்பந்தன்

அபிவிருத்தி என்ற பெயரில் உரிமைகளை விட்டுக்கொடுக்க நாம் ஒருபோதும் தயாராக இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தினகரனின் வலது கரம் தங்க தமிழ்ச்செல்வன் திமுக வில் சங்கமம் அமுக வீழ்ச்சியா

தலமை அதிர்ப்தியாலும் கருத்து மாறுபாடு காரணத்தாலும் தினகரனின் அமமுக கட்சியிலிருந்து விலகிய தங்க.தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்ப்பட்ட நிலையில் இன்று திமுகவில் ஐக்கியமாகி விட்டார்.

தினகரனின் வலதுகரம் இனி திமுகவின் தேனிக்கரம்

தலமை அதிர்ப்தியாலும் கருத்து மாறுபாடு காரணத்தாலும் தினகரனின் அமமுக கட்சியிலிருந்து விலகிய தங்க.தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்ப்பட்ட நிலையில் இன்று

27 ஜூன், 2019

கூட்டமைப்புக்கு மாற்றான அணி சாத்தியமில்லை! -சித்தார்த்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக மாற்று அணியைக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் இன்றைய நிலையில் காணவில்லை. ஏனெனில் கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கக் கூடிய கட்சிகள்

உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது,

உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது,லக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது

26 ஜூன், 2019

யாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்

யாழ்ப்பாணத்தில் 5G அதிதுரித இணைய சேவைக்கான மின்காந்த அலைக்கற்றை கோபுரங்கள் நிறுவப்படுவதற்கான தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த சேவையால் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் குறித்த அச்சமும் மிகவேகமாக பரவி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவை விட திறமையாக செயல்படுகிறதா ஓபிஎஸ் ஏபிஎஸ் கூடடணி தங்க தமிழ்ச்செல்வனை வீழ்த்தியது அதிமுக தங்க தமிழ்ச்செல்வன்ஞாயிற்றுக்கிழமை முதல் தினகரன் தரப்புடனான தொடர்புகளை முற்றிலும் துண்டித்துள்ளார்

தினகரன் அணியிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் உயர்த்திய போர்க்கொடியைத் தொடர்ந்து, அடுத்த அதிரடிகளை அந்த கட்சிக்குள் ஏற்படுத்த, ஆளும் கட்சி தீவரமாக நடவடிக்கை எடுத்துவருகிறது. கடந்த வாரம்

தூக்கில் போடுவதை நிறுத்தக் கோருகிறது சர்வதேச மன்னிப்புச் சபை!

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

தெரிவுக்குழுவுக்கு வராவிடின் ஜனாதிபதி மீது சட்ட நடவடிக்கை!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஜனாதிபதியை அழைத்தால், அவர் நிச்சயமாக முன்னிலையாக வேண்டும் என்று தெரிவுக்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான

மூடிய அறைக்குள் சஹ்ரானின் மனைவி சாட்சியம்;

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

25 ஜூன், 2019

ஜனாதிபதி தேர்தலுக்கான வியூகம் – ஈ.பி.டி.பி யை சந்தித்தார் பசில்

ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவைத்து குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் (ஈ.பி.டி.பி.) கம்யூனிஸ்ட் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

ளிநொச்சியில் தொடருந்து மோதி 6 சிறிலங்கா படையினர் பலி

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் சிறிலங்கா இராணுவ வாகனம் ஒன்றின் மீது, யாழ்தேவி தொடருந்து மோதியதில், 6 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா? - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர்

தினகரனின் வலதுகை தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணையலாம்


தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார் என டிடிவி தினகரன் கூறினார்.டிடிவி தினகரன் அணிக்கு சென்றதால் எம்.எல்.ஏ பதவியை

முஸ்லிம் வர்த்தகர்கள் வியாபாரம் செய்யத் தடை

பாதுகாப்பு காரணங்களுக்காக முஸ்லிம் வர்த்தகர்கள் தங்கொட்டுவ

ஹிஷ்புல்லா கைதாவார் - ஆதாரங்கள் சிக்கின

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநா் ஹிஷ்புல்லாவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் உள்ளதாக மனிதவள மேம்பாட்டுக்கான மேற்பாா்வை தொிவுக்குழு கூறியிருக்கின்றது.

வங்காளதேசத்தில் கோர விபத்து: பாலம் உடைந்து கால்வாய்க்குள் விழுந்த ரெயில்

வங்காளதேசத்தின் தலை நகர் டாக்கா மற்றும் வட கிழக்கு மாவட்டமான சில்ஹெட் இடையே உபாபன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை இந்த ரெயில் சில்ஹெட்டில் இருந்து டாக்கா நோக்கி புறப்பட்டு சென்றது. ரெயிலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது

கடும் வறட்சி - வடக்கில் மோசமான பாதிப்பு!

கடும் வறட்சியான காலநிலையினால், 4 இலட்சத்து மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த வறட்சியினால் வட மாகாணமே பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின்

24 ஜூன், 2019

பிரபலமான  விஜய்  டி  வி  இந்த  பிக் போஸ்  நிகழ்ச்சியில் கலக்கப்போகும் புங்குடுதீவு  தமிழன்
நாளை  ஆரம்பமாகும்  மூன்றாவது  பிக்போஸ்   தொடரில்  பங்கு பற்றி  சிறப்பிக்கிறார்  புங்குடுதீவை  சேர்ந்த  தியாகராசா  தர்சன் . தர்சன்  யாழ்  தின்னவேலியில்  வசித்து வந்தவர்  யாழ்நகர்   வெலிண்டன்  சாந்தி  முனீஸ்வரகபே   உரிமையாளர்  தியாகராசா  சியாமளா   தம்பதியின் புத்திரனாவார்   தியாகராசாவின்  தந்தை  கே வி தம்பு  பிரபலமான சங்கீத  வித்துவான்  வானொலி  புகழ்  வாய்ப்பாட்டு காரர்  அதே போல  தியாகராசாவும்  சிறந்த  வயலின்  வித்துவானார்  இந்தியாவில் முறைப்படி  வயலின் கற்று  தேர்ந்தவர் இவர்கள் புங்குடுதீவு  8 ஆம் வடடாரம்  மடத்துவெளியை  சேர்ந்தவர்கள்  அதே போல்  தர்சனின் தாயார்   சியாமளா புங்குடுதீவு மடத்துவெளி 8 ஆம் வடடாரம் நல்லையா லெட்சுமி  தம்பதியரின்  இரண்டாவது  புத் திரியாவார் மு
ன்னாள்  அதிபர்  நல்லையா  தர்மபாலனி  சகோதரியுமாவார் தர்சன்   சிறந்த  மாடலிங்  துறை  விட்பண்ணர்  இலங்கையில் பல  முறை  சிறந்த விருதுகளை  பெற்றுள்ளார்  கொரியாவில் நடந்த ஆணழகன் போட்டியிலும் பங்கு பற்றி பெருமை சேர்த்தவர்  பல  பிரபலமான  விளம்பரங்களில்  நடித்துள்ளார் .மாடலிங் துறையை  இந்தியாவிலும்கற்று  தேறி  உள்ளார் 

23 ஜூன், 2019

சுமந்திரனை அவமதிக்காவிட்டால்தான் நாம் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரி நடைபெற்றுவரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை பார்வையிடச்சென்ற கெளரவ சுமந்திரன்அவர்களை வெளியே செல் என ஒரு அணியினர்

இன்று நடைபெற்ற சுவிஸ்   தமிழர் லீக் சுற்றுப்போட்டிகளில் அரை  இறுதி ஆடடத்தில்    லீஸ் யங்ஸ்டார் கழகம் யஙபேர்ட்ஸ் கழகத்தை  6 - 2  என்ற ரீதியில்  பாரிய வெற்றியைப்   பெற்று இறுதியாடடத்தினுள்  நுழைந்துள்ளது 
மற்றைய அரை  இறுதியாடடத்தில்  தமிழ் யுனைடெட்  றோயல்   அணியை  எதிரத்தாடி 1-1 என்ற சமநிலையை  அடைந்த  போதும் பனாலடி  உதை    வெற்றி  நிர்ணயிப்பில்   6-5  என்ற ரீதி  வென்றுள்ளது  எதிர்வரும் 07.07.2019   அன்று   இறுதியாடடத்தில் யங்ஸ்டரை எதிர்த்து  தமிழ் யுனைடெட்  விளையாடும் 

உலக கோப்பை கிரிக்கெட்: 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி

பிரித்வெய்ட்டின் சதம் வீண் உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து

நடிகர் சங்க தேர்தல்; நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு வருத்தம்

நடிகர் சங்க தேர்தல்; நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு வருத்தம் அடைந்தோம்: நடிகர் நாசர்நடிகர் சங்க தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு அவரை போன்றே நாங்களும் வருத்தம் அடைந்தோம் என நடிகர் நாசர் கூறினார்.

நட்டாங்கண்டல் - அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்

பனங்காமம் நட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட மல்லாவி தனியார் பேரூந்து சங்கம் அறிவித்துள்ளது.

யாழிற்கு திடீர் விஜயம் செய்த ஆறுமுகன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் யாழப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்துப் பேசியிருந்தார்

8000 பேரை நாடு கடத்தவுள்ள இலங்கை

வீசா காலாவதியான நிலையில், தங்கியுள்ள 8000 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். இதற்குத் தேவையான நிதி மற்றும் ஒழுங்குகளைச் செய்வதற்கு, அமைச்சரவையின் ஒப்புதலை உள்நாட்டு விவகார அமைச்சு கோரவுள்ளது.

போட்டியில் இருந்து விலகும் மைத்திரி?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விலகிக் கொள்ளக் கூடும் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 மேட்ற்கிந்திய தீவுகள்  நியூசீலாந்தின் 292  ஓட்ட்ங்களை   கடைசி   நேர   மீ இந்திய தீவுகள்  வீரர்  ப்ராத்வைத் 48  வைத்து ஓவரில்  மட்டும் 25  ஓட்ட்ங்கள்   எடுத்து அட்புத  சாதனை  ஒன்றை  தனது அணிக்கு  பெருமை தேடித் கொடுத்துள்ளார்  48 வைத்து ஓவரில்  2  ஓட்ட்ங்கள்  அடுத்து வந்து மூன்று பபந்துகளையும்   சிச்சார்  ஆக்கினார்  அடுத்த  பந்தை பவுந்தரி   அடித்தார் கடைசி பந்தில் ஒரு ஓடட்டும் 

22 ஜூன், 2019

65 தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை - உயர்நீதிமன்றம் சனி ஜூன் 22, 2019

இலங்கையைச் சேர்ந்த 65 தமிழர்களினால் இந்தியக் குடியுரிமை பெறுவதற்காகச் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை அவர்களை குடியுரிமை கோரி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி அதிகாரியிடம் புதிய விண்ணப்பங்களைச்

அதிபர்,ஆசிரியரை இடைநிறுத்த ஆளுநர் பணிப்பு

பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதிபர்,ஆசிரியரை இடைநிறுத்த ஆளுநர் பணிப்பு

பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு ஆளுநர் கலாநிதி

உடுவிலில் இளம் பெண்ணைக் கடத்த முயற்சி!- பாலியல் விடுதி இயங்கியமை அம்பலம்

உடுவிலில் இளம் பெண்ணைக் கடத்த முயற்சி!- பாலியல் விடுதி இயங்கியமை அம்பலம்.

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில், வீதியால் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை சிலர் கடத்த முயற்சித்துள்ளனர். அவர்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்ற பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்

யாழ். நகரிலுள்ள 5 நட்சத்திர விடுதிகள் மீது வழக்கு - இரண்டு விடுதிகளை மூட உத்தரவு

யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதன்படி பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின்

சுவிசில் சடலமாக மீட்கப்பட்ட தமிழர்- சந்தேகம் எழுப்பும் மனைவி!

சுவிட்சர்லாந்தில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கைத் தமிழரின் மரணம் குறித்து அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் நீர்த்தேக்கம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
22  ஜூன்  சனியன்று  சுவிஸ்  பெர்னில்  மின்சாரத்தில் ஓடும் கார்  பந்தயம்  முதன்முதலாக  நடைபெறவுள்ளது  பெர்னில் பாரெங்கராபென்  Barengraben முரிஸ்டாடிலின் முரிஸ்டாடிலின்   laubeggstr  லாபெக்க்ஸ்ட்ராஸ்ஸ்    சுற்று பாதையில்   இந்த பந்தய ஓடட்டும் இடம்பெறும் 

21 ஜூன், 2019

இலங்கை  துடுப்பாடத்தில்  ஓரளவு  வீழ்ந்தாலும் பந்துவீச்சில் அபார  திறமையால்  பாரிய  வெற்றி   ஒன்றை  பெற்றுள்ளது 
இலங்கை  20  ஓட்ட்ங்களினால்  வெற்றி  இங்கிலாந்து  முதல்  தோல்வி 
பிரதீப்  இந்த  முதல் பந்தை  எதிர் கொண்ட  வூட்   அவுட்டக்கினார்  இலங்கை  அட்புதமான  வெற்றியை  பெற்றுள்ளது சாதனை  இங்கிலாந்தை  அதன் மண்ணிலே  வைத்து  உலகக்கிண்ண போட்டியில்  வென்றுள்ளது அப்பரை  திறமை  தான் 
மாலிங்கா  மற்றும்  உடானே  பெரேராவின்  பந்து வீச்சு அபாரம் இலங்கை பந்துவீச்சு அணி  இங்கிலாந்தின்  சிறந்த   துடுப்பாடட க்காரர்களை  வீழ்த்தியுள்ளது ஆனாலும்   இன்னும்   நம்பிக்கை  வரவில்லை  ஏனெனில்  இங்கிலாந்து  மீதமுள்ள  90 பந்துகளில் 82 ஓட்ட்ங்களை  எடுக்க வேண்டும் 5  விக்கெட்  வீழ்ந்துள்ளது    எடுக்கலாம்    இலங்கை  பந்து வீச்சில்  இன்னும் ஏதும்  சாதிக்க வேண்டி உள்ளது  ஆரம்ப துடுப்பாடடகர்கள்  வீழ்ந்துள்ளார்கள்  பென்  ஸ்டாக்ஸை  வீழ்த்தினால்  சாத்தியமே இலங்கை  சாதிக்கலாம் 

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை! - கூட்டமைப்பிடம் ரணில் உறுதி


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை விரைவில் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் மீண்டும் உறுதியளித்துள்ளார்.

பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்பாடசாலையில் 8 வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்! - ஆசிரியருக்கு விளக்கமறியல்

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய, குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை ஜூலை 2ஆம்

முஸ்லிம்கள் இணக்கம்! நாளைக்குள் தீர்வு


கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விடயத்தில் நாளைய தினத்துக்குள் தீர்வு காண முடியும் என அத்துரலியே ரத்தன தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

இனி எல்லாமுமே முன்வரிசையில்?

இனிவருங்காலங்களில் பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள் தான் முன் வரிசையில் அமர வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உத்தவிட்டுள்ளார்.

உண்மையினை மறைக்க அரசு முயற்சி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில், அரசாங்கம் உண்மையை மூடி மறைக்கிறதென, கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து

ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் திடீர் இடமாற்றம்

ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் திடீர் இடமாற்றம் நான்கு ஆளுநர்களுக்கு செயலாளராகவிருந்த எல்.இளங்கோவன்மீண்டும் கல்வி அமைச்சின் செயலாளராக நியமனம்

ad

ad