புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2019

தாத்தாவின் மண்கும்பான் காணியை விகாரை அமைக்க கொழுத்த விலைக்கு பிக்குவுக்கு விற்றாரா ஐ தே க பிரமுகர் பிரபு நேற்றுமுந்தினம் மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்திற்கும் - முருகன் கோயிலுக்குமிடைப்பட்ட பகுதியில் விசய கலாவின் தீவக இணைப்பாளர் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தீவக அமைப்பாளர் ( இக்கட்சிக்கு தீவகத்தில் சிறு அலுவலகம் கூட

சடலத்தை அடையாளம் காணுமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்ட சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலத்தை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களிடம் பொலிஸார்

தமிழர்களிடம் கேட்க கோத்தாவுக்கு வெட்கமில்லையா?


போர்க்குற்றச்சாட்டுக்களுக்குள்ளான கோத்தபாய ராஜபக்ச எந்த முகத்தோடு தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்பார்? இவருக்கு வெட்கமில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
"போர்க்குற்றச்சாட்டுக்களுக்குள்ளான கோத்தபாய ராஜபக்ச எந்த முகத்தோடு தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்பார்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கோத்தாவே வேட்பாளர் - அறிவித்தார் மஹிந்த

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இன்று மாலை நடைபெற்ற முதலாவது தேசிய மாநாட்டில், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இதனை அறிவித்தார்.

10 ஆக., 2019

இன்னமும் முடிவில்லை:சுமந்திரன்?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை அறிமுகம் செய்து, அவரின் கொள்கை என்ன வென்பதை வெளிப்படுத்திய பின்னர் அவருடன் நடத்தும் பேச்சுவார்த்தையே தமிழ் தேசிய கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்கும் என்பதை தீர்மானிக்கும் என்று அக் கட்சியின் பேச்சாளரும்

இனியும் முடியாது:ஆறுதிருமுருகன்

கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் சுமார்- 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிள்ளையார் ஆலயம் இடித்தழிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நீண்டகாலமாகப் பிள்ளையார் ஆலயம் இருந்தமைக்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன. மீண்டும் முன்னரிருந்த இடத்தில் பிள்ளையார்

கோத்தாவே தேசத் துரோகியே

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஒரு தேசத் துரோகி என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளுடன் செய்து கொள்ளவுள்ள ஒப்பந்தங்களை சபைக்கு சமர்ப்பிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன

தமிழீழ செயற்பாட்டாளர் கனடா செல்வராசா மறைவு!



கனடாவில் தமிழீழ விடுதலைக்கு பல்வேறு வழிகளில் பங்களிப்புச் செய்து வந்த திரு.ஐயாத்துரை செல்வராசா (இராச) அவர்கள் நேற்று முன்தினம்  கனடாவில் காலமானார். புயம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்த சூழலில் தமிழீழ விடுதலைக்கான பரப்புரைப் பணிகளைச் செய்து வந்த செல்வராசா அவர்கள், கனடா கந்தசாமி கோவிலின் ஆரம்ப கால பொறுப்பாளராக இருந்து கோயிலின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்தவர்.
கனடாவில் தமிழீழ விடுதலைக்கு பல்வேறு வழிகளில் பங்களிப்புச் செய்து வந்த திரு.ஐயாத்துரை செல்வராசா (இராச) அவர்கள் நேற்று முன்தினம் கனடாவில் காலமானார். புயம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்த சூழலில் தமிழீழ விடுதலைக்கான பரப்புரைப் பணிகளைச் செய்து வந்த செல்வராசா அவர்கள், கனடா கந்தசாமி கோவிலின் ஆரம்ப கால பொறுப்பாளராக இருந்து கோயிலின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்தவர்

யாழ். நாடாளுமன்ற ஆசனங்களுக்கு வந்துள்ள ஆபத்து

வலிகாமம் வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத 21 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த வெளியில் உள்ள மக்களை வாக்காளர்களாகப் பதிவு செய்யத் தவறியுள்ளதால், காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 30 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது

கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு வலைவீச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சிலர் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். கொழும்பு விஜேராம வீதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

9 ஆக., 2019

கோத்தாவுக்கு எதிராக முறைப்பாடு

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் கோத்தபாய ராஜபக்ச, சட்டரீதியற்ற வகையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை தொடர்பில் சிவில் செயற்பாட்டாளர்கள் இருவர் முறைப்பாடு செய்துள்ளனர்.பேராசிரியர் சந்ரகுப்த தேனுவர மற்றும் காமினி வியாங்கொட ஆகியோரே பொலிஸ் மா அதிபர் பணிமனையில் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

கூட்டமைப்பின் ஆதரவு தேவையில்லை-பசில் ராஜபக்ச

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பெரும்பான்மையான ஆதரவு எமது வேட்பாளருக்கே கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நல்லுார்-எதிர்ப்புகளால் நிறுத்தப்படும் பாதுகாப்பு சோதனை

ல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களிடம் நடத்தப்படும் பாதுகாப்பு சோதனைகள் தொடர்பாக கடுமையான விமா்சனங்கள் எழுந்துள்ள நிலையில், பாதுகாப்பு சோதனைகளை நிறுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. வடக்கு ஆளுநர் சுரேன்

வேலூரில் கடும்போட்டியின் பின்னர் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தி மு க வெற்றி வே

வேலூரில் கடும்போட்டியின் பின்னர் சொற்ப  வாக்கு வித்தியாசத்தில்  தி மு க  வெற்றி
 வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் பட்டா

8 ஆக., 2019

வை கோ வுக்கும் காங்கிரசுக்கும் பூசல் வை கோ பாராளுமன்றில் காங்கிரசை எதிர்த்து பேசியதன் விளைவு  ஒரு இனத்தையே  அழி த்தவர்கள் காங்கிரஸ் என்று  வை கோ பேச்சு 

கோத்தாவுடன் சந்திப்பு -இரகசியத்தை அவிழ்த்தார் சித்தார்த்தன்

தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமலேயே ஜனாதிபதி தேர்தலில் தன்னால் வெற்றி பெற முடியும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தன்னிடம் தெரிவித்தார் என்று புளொட் தலைவர் த.சித்தார்த்தனை தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமலேயே

சஹ்ரானின் சொத்துக்கள் பலநூறு கோடி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சூத்திரதாரியான சஹ்ரானுக்கு சொந்தமான முடக்கப்பட்டுள்ள சொத்துகளின் விவரத்தை குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

சிறிதரனுக்கு டக்ளஸ் சவால்

தன்மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சுமத்தியிருக்கும் அவதூறுகளை உண்மையென நிரூபிக்க முடியுமானால், நீதி விசாரணையை நடத்துமாறு சவால் விடுத்துள்ளார் ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.

கோட்டாவுடன் இரகசிய சந்திப்பில் சித்தாத்தன்-

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்சவை பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன் சந்தித்து இரகசிய பேச்சுவர்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

மீனவர்கள் 11 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை;சிறீலங்கா நீதிமன்றம் உத்தரவு!

கடந்த ஜூலை மாதம் 29ந் தேதி இராமேஸ்வரத்தில் இருந்து விசைபடகில் மீன்பிடிக்க சென்ற எழு மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்களை பிடித்தாக வழக்கு பதிவு செய்த சிறீலங்கா கடற்படை மீனவர்களை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.

ad

ad