புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2019

ஜநா அமைதிப்படையிலிருந்து இலங்கை வெளியேற்றம்?

இராணுவ தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்ததன் மூலம், ஐ.நா அமைதி காக்கும் படையணியில் தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்பை இலங்கை இழந்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

25 ஆக., 2019

சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: தங்கம் வென்றார்

பி.வி.சிந்துஉலக சாம்பியன் ஷிப் பேட்மிண்டன் இறுதிபோட்டியில் வெற்றி பெற்று வரலாறு படைத்தார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.

தமிழ்தேசியகூட்டமைப்பை உடைக்க சிங்கள பேரினவாதி குள்ளநரி ரணிலின் முயற்சி வெற்றி

தமிழரசுகட்சிக்காறர்கள் அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளை பெறப்போவதாக பகிரங்கமாகவே கூறிவருகிறார்கள்.தமிழ்தேசியகூட்டமைப்பை உடைக்க சிங்கள பேரினவாதி குள்ள நரி ரணிலின் முயற்சி இதனூடாக வெற்றியளிக்கிறது. எதிர்காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்து

3 அமைப்புகள் மீதான தடை தொடரும்

அவசரகால சட்டம் நீடிக்கப்படாதது, பயங்கரவாத அமைப்புக்களின் தடைக்கு இடையூறாக அமையாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத்தே மிலாத்தே இப்ராஹிம் மற்றும் விலயான் அல் செயிலானி போன்ற 3 அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளமை

முருங்கன் விபத்தில் இரு இளைஞர்கள் பலி

மன்னார் - முருங்கன் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அளவக்கையில் இருந்து முருங்கன் நோக்கி சென்றபோது வேக கட்டுப்பாட்டினை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்தில்

சஜித்தை பிரதமராக்கும் முயற்சி தோல்வி

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசாவை பிரதமராக நியமிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சஜித் பிரேமதாசாவை பிரதமராக்கி புதிய அமைச்சரவையை

சிறுமி துஸ்பிரயோகம் - தாத்தா கைது

மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் ஆறு வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட முதியவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உலகெங்கும் பறந்து வாழும் புங்குடுதீவு உறவுகளுக்கு பெருமை சேர்க்கும் ஒரு உன்னதம் 
என் நீண்ட கால ஆருயிர் நண்பன்  தியாகலிங்கம் அவர்களின்   புத்திரனின் சாதனையை  ஒரு முறை  இதயபூர்வமாக பாராட்டி  மகிழ்வோம் உலகெங்கும் பறந்து வாழும் புங்குடுதீவு உறவுகளுக்கு பெருமை சேர்க்கும் ஒரு உன்னதம் 
-----------------------------------------------------------------------------
என் நீண்ட கால ஆருயிர் நண்பன் தியாகலிங்கம் அவர்களின் புத்திரனின் சாதனையை ஒரு முறை இதயபூர்வமாக பாராட்டி மகிழ்வோம் டோஸ்ட் 2 வெற்றி நிகழ்வின் வேகத்தை உருவாக்கி, எங்கள் தொழில்முறை சிறப்பான விருதுகளின் வெற்றியாளர்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். முதலில் எங்கள் வளர்ந்து வரும் தொழில்முறை விருது பெற்றவர், ஷானோஜன் தியாகலிங்கம்.
டொராண்டோவில் பிறந்து வளர்ந்த ஷானோஜன் தனது கல்வி வாழ்க்கையை வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் தொடங்கினார்.

24 ஆக., 2019

தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காமல் சிங்களவர்களுக்கு சுதந்திரம் கிடைக்காது

வடக்கு- கிழக்கு தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும் வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு முழுமையான சுதந்திரமும், ஜனநாயகமும் கிடைக்காது என்று ஐக்கிய சோஷலிச கட்சித் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்

வெளிநாட்டுத்தமிழர் நடத்தும் இணையத்தளங்கள் முடக்கப்பட சிஐடியிடம் முறைப்பாடு-செல்வம் அடைக்கலநாதன்

தாம், பல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டதாக ஆதாரமற்ற செய்தியை வெளியிட்டதாக சில இணையத்தளங்களுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்.

இணையத்தளங்கள் மீது சிஐடியிடம் முறைப்பாடு!

தாம், பல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டதாக ஆதாரமற்ற செய்தியை வெளியிட்டதாக சில இணையத்தளங்களுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்

மைத்திரிக்கு கோத்தா உத்தரவாதம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் இரகசியசந்திப்பு கொழும்பில் நடைபெற்றுள்ளது.

வாய்மூல உறுதிமொழிகளை ஏற்பதில்லை-கூட்டமைப்பு


ஜனாதிபதி தேர்தலின் போது வெறுமனே பேச்சளவில் உறுதிமொழிகளை வழங்கும் தரப்பினரை ஆதரிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போது வெறுமனே பேச்சளவில் உறுதிமொழிகளை வழங்கும் தரப்பினரை ஆதரிக்க முடியாது என்று தமிழ்த்

திருப்பி அனுப்பப்பட்ட தூக்கு காவடிகள்!


நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் இன்று கார்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு, தூக்கு காவடி எடுத்து வந்த பக்தர்கள் செட்டித் தெருச் சந்தியுடன் தடுத்து நிறுத்தப்பட்டனர். இம்முறை ஆலயத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுக்கமாக இருப்பதால் பொலிஸார் தூக்கு காவடிகளை ஆலயத்துக்கு அண்மையில் அனுமதிக்க மறுத்து வருகின்றனர்

ஸ்ரீலங்கன் விமான சேவையை லைக்கா நிறுவனத்திற்கு

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் சுதந்திரக் கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தினர் ஊடக சந்திப்பொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தனர்.

கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ,ரிசாட்டின் கட்சிஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் முரண்பாடான நிலைமை இந்த வார இறுதிக்குள் தீர்க்கப்படும் என அமைச்சர் பி. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை சந்தித்த ததேகூ என்ன பேசியது? 28ல் முக்கிய பேச்சு!

தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எடுத்துரைத்துள்ளது.

சவேந்திர சில்வாவிற்கு எதிரான சர்வதேச குற்றங்களின் சாட்சியங்கள்- நேரு குணரட்ணம்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற போர் குற்றங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானக் குற்றங்களின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படுவது இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பரிகாரநீதி மட்டுமன்றி சர்வதேச உலகில் மேலும் மக்கள் இவ்வாறான குற்றங்களுக்கு
சுவிஸ் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம் தனது  அனுசரணையுடன்  முல்லைத்தீவு   மாவட்டத்தில் நான்கு பாடசாலைகளுக்கான இன்னிங்ஸ் முறையிலான  கடினப்பந்து துடுப்பாட்ட சுற்று போட்டியொன்றை நடத்துகின்றது தமிழ் கிரிக்கெட் வீரர்களை வளர்த்தெடுத்து  இலங்கை தேசியய அணியில் இடம்பிடிக்க ஊக்குவிக்குமுகமாக இந்த சுற்றினை  சம்மேளனம்  நடத்துகின்றது 

எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு முனைவர் பட்டம்! மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தமிழக ஆளுநர் வழங்கினார்!


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் முனைவர் பட்டம் (Doctorat

ad

ad