புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2019

20ஐ நிறைவேற்றுங்கள் - சுமந்திரன் சவால்

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பிற்பாடு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பீர்களெனின் அதற்கு முன்கூட்டிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் இப்போதே பாராளுமன்றத்தில் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுங்கள் என்று சவால் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

21 செப்., 2019

அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்

அவசர தேவைக்கா

கனடா ஸ்காபரோவில் தமிழ் இளைஞன் சாரங்கன் சுட்டுக்கொலை!

கனடா- ரொறன்டோ, ஸ்காபரோ பகுதியில் வியாழக்கிழமை இரவு தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Scarborough வில், Middlefield Road இற்கும் McNicoll Avenue வுக்கும் இடைப்பட்ட பகுதியில், வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கோத்தாவுக்கு எதிராக விஷேட விசாரணைகள்!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, 2005 ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜையாக இருந்தபோது ஹம்பாந்தோட்டை - மெதமுலன வாக்காளர் இடாப்பில் பெயர் உள்வாங்கப்பட்ட விதம், குறித்த ஆண்டு

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா -வடமாகாண ஆளுநர் சந்திப்பு

3 ஆவது இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (20) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

20 செப்., 2019

ஐக்கிய தேசிய கட்சி அழிந்துவிட்டது-மஹிந்த ராஜபக்

தேர்தல்கள் ஆணையகம் ஜனாதிபதி தேர்தலை அறிவித்துள்ள நிலையில் ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்காக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் மோசடி என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திரு. பொன்னையா தனபாலசிங்கம் அவர்களுக்கு மாமனிதர் என்ற அதியுயர் தேசியவிருது

தமிழீழ விடுதலைப் புலிகள் - பெல்ஜியம் கிளையின் நீண்டகாலப் பொறுப்பாளர் திரு. பொன்னையா தனபாலசிங்கம் அவர்கள், கடந்த 16.09.2019 அன்று உடல் நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார் என்ற செய்தி எம் நெஞ்சங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணநீதிமன்றில் பொலிஸ் அதிகாரியின் கன்னத்தில் அறைந்த கைதி

யாழ்ப்பாண நீதிமன்றக் கட்டடத்துக்குள் பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய, சந்தேகநபருக்கு மீது மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்காக நேற்றுமுன்தினம் பிற்பகல்

கனடா நீதிமன்றில் சாட்சியாகும் தர்ஷிகாவின் கதறல் சத்தம்!]

கனடாவில் கணவனால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட தர்ஷிகா ஜெகநாதன் இறக்க முன்ன அவசர தொலைபேசி இலக்கத்துக்கு ஏற்படுத்திய அழைப்பு மற்றும் அவரது கதறல் ஒலிப்பதிவு நீதிமன்றத்தில் முக்கிய ஆதாரமாக முன்வைக்கப்படவுள்ளது.

கோத்தாவுக்கும் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ஷவுக்காக, கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் இன்று கட்டுப்பணத்தை, செலுத்தியுள்ளார். பொதுஜன பெரமுன மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களுடன் தேர்தல் செயலகத்துக்குச்
கைதான இந்து கல்லூரி அதிபர்3 திகதி வரை மறியலில் ?
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் சதா நிமலன் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.இலஞ்சம் பெற்றுக் கொண்டமைக்கான போதிய ஆதாரங்களுடன் அவர் இன்று நண்பகல் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த விடயம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் அனுமதிக்காக 50 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொண்டதற்கான உரிய ஆதாரத்துடன் அதிபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன


இலஞ்சம் வாங்கிய வேளை கையும் மெய்யுமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 50 ஆயிரம் ரூபா

19 செப்., 2019

50 ரிஐடி அதிகாரிகள் மீது சித்திரவதை குற்றச்சாட்டு

இலங்கையின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் 50 அதிகாரிகள் சித்திரவதை சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையின் பயங்கரவாத தடுப்பு

மைத்திரியை வேட்பாளராக நிறுத்துவோம்

பொதுஜன பெரமுனவுடன் நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளராக நிறுத்தும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நவம்பர் 16இல் ஜனாதிபதி தேர்தல்- இன்று தொடக்கம் கட்டுப்பணம்

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது, இதனை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல்

18 செப்., 2019

இறுதிப்போாில் கொத்து குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்க்கு சாட்சிகள் உண்டு..! மீனுக்கு பூனை காவலா? யஸ்மின் சூக்கா அதிரடி..

இலங்கை உள்நாட்டு போாில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை. என கொத்து குண் டுகள் தொடா்பான உடன்படிக்கைக்கு தலமை தாங்கும் இலங்கை பாதிக்கப்பட்ட மக்கள் கூறும் உண்மைகளை பொய்களால் மறுக்கின்ற
கவின் திடடம் போடடே நடிக்கிறார் அப்பாவி அல்ல அவர் சேரனும், கவினும் அனுதாபத்திற்கு இப்படி செய்கிறார்கள்...அதிரடி காட்டிய தர்ஷன்

கவின் தெரிந்தே எல்லாம் செய்கிறார் மக்களிடம் தன்பக்க ஈர்ப்பை உண்டு பண்ண தன மீது ஒரு ரொமான்டிக் காதல் கிசு கிசு எதிர்பார்ப்பு சுவாரஸ்யத்தை மக்கள் எதிர்பார்க்க வேண்டும் என்றே அவர் இப்படி

நவம்பர் 16 அல்லது 23இல் ஜனாதிபதித்தேர்தல்

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது 23 ஆம் திகதி இடம்பெறலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

ஜனாதிபதியின் குற்றச்சாட்டு -மறுக்கிறது மகிந்த அணி!

$தாமரைக் கோபுரம் அமைக்கும் பணியில் 200 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது என்று தெரியாதுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது. இன்று நாடாளுமன்றத்திலும் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலும்

கொத்தணிக்குண்டு- இலங்கைக்கு யஸ்மின் சூக்கா கண்டனம்!

கொத்தணிக் குண்டுகள் தொடர்பான உடன்படிக்கைக்குத் தலைமையேற்றிருக்கும் இலங்கை, தமது நாட்டில் அத்தகைய கொத்தணிக் குண்டுகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் எவருமில்லை என்று துணிச்சலாக அறிவித்திருக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது

தர்ஷிகாவின் உடலத்தைத் தாயகத்துக்கு அனுப்ப உதவி கோரப்படுகிறது.

ரொறன்ரோவில், முன்னாள் கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா ஜெகநாதனின் உடலம் தாயகத்துக்குக் கொண்டுசெல்லப்படவுள்ளது.
நெருங்கிய உறவினர் யாரும் கனடாவில் இல்லாத நிலையில், உடலத்தைப் பொறுப்பேற்றுத் தாயகத்துக்கு அனுப்புவதற்காக,

ஒரு வருடத்துக்குள் தீர்வு- ரணில் வாக்குறுதிஅனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்தித்து பேசிய பின்னரே, யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக அறிவிப்போம் த தே கூ

வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப்பிரச்சனையை தீர்ப்பேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

பலாலி கட்டுப்பாட்டு கோபுரம் - அமைச்சரவை அனுமதி!

பலாலி விமான நிலையத்தில் 300 மில்லியன் ரூபா செலவில் மொபைல் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

17 செப்., 2019

ஜெனீவாவில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்கும் பேரணியும் போராட்டமும்



விக்கியருக்கு இருந்ததும் போச்சு. மதில் மேல்  பூனை  சிறியருக்கோ ஏண்டா இதுக்குள்ளே  தலையை காட்டினன் எண்டிருக்காம்
நேற்று நடந்தஹ் விக்கியரின் மண்டையன் குழுவின் எழுக தமிழ்   தோல்வி கண்டதையடுத்து விக்கருக்குள்ள  செல்வாக்கும் போச்சு து எண்டு தலையை  தொங்க போட்டுட் டாராம்  முதல்வராக இருந் த பொது பழகின  கல்வி சமூகம்  முகமன்  பார்த்து வந்தோரின்  இரண்டாயிரம் மூவாயிரம் தேறிச்சாம் சிறுவர்களை  பதாகைகளுடன்  முன்னிறுத்தி  சென்ற  நிலை மக்களிடையே  அருவருப்பையும் எதிர்ப்பையும் உண்டுபண்ணியிருக்காம் இதை வச்சு என்ன தான் செயுரது எண்டு   கிடக்கிறாராம் இவரை  நம்பி எப்படா  பாய்வ ம் எண்டிருந்த மதில் பூனை  சிறியரோ  ஏன்டா  இதுக்குள்ளளே போய்  மாட்டினன்   சாயம்  வெளுத்து போச்சே  எண்டு  அழுகிறாராம்   தலைமையோ  ஏற்கனவே  கிளையில் டாகடர் சத்தியலிங்கத்தை இறக்கி இவரின் குறுநில மன்னன் விளையாடடை  தோற்கடிக்க  நிக்குதாம்   அங்கால  சரவணபவனின்  செல்வாக்கும்  ஏறுதாம்   அவர்  வேற  தீவகத்துக்குள்ளே  மூக்கை  நுழைச்சுடடார்  விக்கயரும் மண்டையன் குழுவும்  தானே  செய்தது  அப்போ  சிரியரின் நதிமூலம் ரிஷி மூலம்  தெரிஞ்சவைக்கு விளங்கும்  தலைமைக்கு சிறியர் மீது இருந்த சந்தேகம் நம்பிக்கையீனம்   குத்திடவேணும் எண்டிருந்த  எண்ணம்  இப்போ  இலகுவாயிட்டுதாம் வுய்க்கியர்  தான் போக வழியை காணாமல் நிக்க  சிறியர்  வேறயா  

16 செப்., 2019

சுவிஸ்  பெர்னில் சிவன் கோவில் முன்பிருந்து  11.30 க்கு பேரூந்து புறப்படும் 079 386 84 62
ஐக்கியநாடுகள் சபை  முன்பு  சுவிட்சர்லாந்தில் இன்று மாலை2.00 மணிக்கு  தமிழர் பேரணி 
யாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

15 செப்., 2019

பெர்னில் இருந்து பேரூந்தில்   செல்ல விரும்பியோர் சுவிஸ் பெர்ன் நகரில் பெர்ன் ஞானலிங்கேஸ்வரர்  -சிவன்  கோவில் முன்பாக   வரவும்
அற்ப சலுகைகளுக்காக மதம் மாறியோரே உங்கள் குடும்ப  துணைவியரை  பெண்பிள்ளைகளை   சீரழிக்காதீர்கள் 
இயேசுவின் பெயரால் அழை க் கிறான் காமுகன் 
சுவிஸில் நடந்த  தமிழ் சிறுமிகளை சீரழித்த  மத மற்ற போதகரின்  பதற வைக்கும்  சம்பவங்கள் அம்பலத்துக்கு வருகிற இன்னும் பலர்  அவமானம் கருதி  மறைத்து  அழுகின்றனர்   தனக்கும் தன  மகளுக்கும் நடந்த கொடுமைகளை சொல்ல முடியாது  ம

சஜித் குழுவுடன் ததேகூ கலந்துரையாடல்


தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சஜித் பிரேமதாச குழுவினருக்கும் இடையில் இன்று (15) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

பலாலி கிழக்கு காணியை விடுவிக்க இராணுவத்திற்கு மாற்றுக் காணி


லிகாமம் வடக்கில் கையகப்படுத்தியுள்ள காணிகளை விட்டு இராணுவம் வெளியேறுவதற்கு வசதியாக, அவர்களிற்கு மாற்று காணிகளை அடையாளம் காண்பதென நேற்று முடிவாகியுள்ளது.

வல்லை - அராலி வீதியில் போக்குவரத்து அனுமதி வழங்க இராணுவம் இணக்கம்


யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பில் நேற்று (14) ஆளுநர் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போது (B-437) வல்லை - அராலி வீதியின்  அச்சுவேலி - வசாவிளான் - தெல்லிப்பளை வரையான வீதியின் இரு மருங்கிலும் கண்ணிவெடி

ஒசாமா பின்லேடனின் மகன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார் டிரம்ப்!

அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டார் என்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று உறுதிப்படுத்தினார்.

யாழ்ப்பாண விமான நிலையமாக மாறும் பலாலி

பலாலி விமான நிலையத்திற்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் என பெயரிடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கனிமொழி கருணாநிதி உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடினர்

ரெலோ ஆதரவு - சம்பந்தனின் முடிவு இன்று?

எழுக தமிழ் பேரணிக்கு ரெலோ ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனினால் இன்று அறிவிப்பு வெளியிடப்படும்

யாழ்ப்பாணத்தில் அதிரடிப்படையினர் சூடு- ஒருவர் காயம்

யாழ்ப்பாணம், அரியாலை, நெடுக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இந்தச் சம்பவத்தில், அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில்

14 செப்., 2019

கோத்தா கொலை முயற்சி - குற்றஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு

கோத்தபாய ராஜபக்ச கொலை முயற்சி வழக்கின் நான்காம் எதிரியான- புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரை பொலிஸார் கொடூரமாக சித்திரவதை செய்து குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

13 செப்., 2019

இன்று இந்திய ஜனாதிபதி  நாத்  கோவிந்தம் அவரது  துணைவியார்  சவிதா  கோவிந்தும்  சுவிட்சர்லாந்துக்கு  வந்துள்ளார்கள் 
00918367796814
உலகத்தமிழரே தர்சனுக்கு வாக்களியுங்கள் ஒரு முறை அல்ல பலமுறை அழைக்கலாம்
 உலகத்தமிழர்களே தர்சனுக்கு  வாக்களியுங்கள்     வெல்வார்  என்று  ஏனோதானோ என்று இருந்துவிடாதீர்கள்    உணர்ச்சிமயப்படுத்தல் காதல் சேட் டைகள்.கண்ணீர் நடிப்பு ,பரவசம்    மக்களை முடடாளாக்கும் .

ஒரு தமிழனுக்காக சிறை சென்ற சிங்கள அமைச்சர்

இவர் ஒரு சிங்களவர். அது மட்டுமல்ல பிரதி அமைச்சரும்கூட. இவர் பெயர் பாலித்த தேவரப் பெருமகளுத்துறையில் மரணித்த தமிழர் ஒருவரை மயானத்தில் அடக்கம் செய்ய முற்பட்ட போது தோட்ட முதலாளி தடுத்துள்ளான்.
இப்போது யாழில் நேரம் அதிகாலை 2.40 .யாழ் மாவடடமெங்கும்   கடும் மழை  பெய்து கொண்டிருக்கிறது 

சிறிசேனவின் ஆட்டம் ஆரம்பம்? கோத்தாவுக்கு விடுதலை

அவன்த் கார்ட் வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்ய மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (12) மாலை உத்தரவிட்டுள்ளது.

இலங்கையின் தாமதங்களை கண்டித்து தற்போது மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளின் சார்பில் பிரித்தானியா கொண்டு வந்துள்ள அறிக்கை

இலங்கையின் தாமதங்களை கண்டித்து தற்போது மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளின் சார்பில் பிரித்தானியா கொண்டு வந்துள்ள அறிக்கைஅனுசரணை நாடுகளின் அறிக்கையை வரவேற்கிறது கூட்டமைப்பு
பொறுப்புக்கூறல் விடயங்களில் இலங்கை அரசாங்கத்

கடத்தலுக்கு பயன்படுத்திய வெள்ளை வான்- புதிய தகவல்கள் அம்பலம்

கொழும்பில் 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவத்தில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வான் தொடர்பாக விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

உடனடி விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.நினைவுச் சின்னங்களை அமைக்கக் கோருகிறது ஐ.நா குழு

உடனடி விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.நினைவுச் சின்னங்களை அமைக்கக் கோருகிறது ஐ.நா குழு
இலங்கையில் வலிந்து காணாமலாக்

நீதிமன்ற கூண்டில் கழுத்தை அறுத்த சந்தேக நபர்

போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மறியல் கூடத்துக்குள் தனது கழுத்தை பிளேட்டால் கீறி காயப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது.

12 செப்., 2019

கனடா நாடாளுமன்றத்தை கலைத்தார் பிரதமர் ஜஸ்டின் டுருடேயு

கனடா நாடாளுமன்றத்தை கலைக்கும் பிரதமர் ஜஸ்டின் டுருடேயுவின் முடிவுக்கு கவர்னர் ஜெனரல் ஜூலி பயேட் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இன்றைய பெர்ன் பத்திரிக்கையில் தமிழரின் மானம் போகும் தலைப்பு செய்தி இது இவனை  தமிழர்  பகிஸ்கரியுங்கள்  இவனோடு  தொடர்பு  வைத்துக்கொள்ளாமல்  தனித்து  விட்டு பழி  வாங்குங்கள் மதம் மாற்றும் தமிழ் பாஸ்டர்  சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம்  செய்த சம்பவம்  சுவிஸ்  பேர்ண் கோனிஸில்
சுவிஸில் தமிழரை  நட்புறுதி ஆசை வார்த்தைகள்கட்டி மதம் மாற்றி  கிறிஸ்தவ  மத  பிரிவொண்றுக்கக்க  பாதராக  அலைந்து தெரிந்த  வெறிபிடித்த   நாய்  ஒன்று  தமிழ் சிறுமியை  வல்லுறவு  செய்த  சம்பவம்  நீதிமனஞ் வந்துள்ளது    பெர்ன் மாநகரை  அண்மித்த கோனிஸ் நகரில் வ்சலும் 52  வயதான குமார்  வில்லியம்ஸ் என்ற தமிழரே  இப்படி மாட்டிக்கொண்டார்   வேலை எதுவும் செய்யாது  சமூக சேவை பணத்தில் வாழ்ந்து வந்த இவர்  மதப்பிரிவொண்றுக்கா க தமிழரை மதம் மாற்றி  அவர்களின்  சம்பளத்தில் பத்து சத வீதத்தினை  அ றவிட்டு  வந்துள்ளார் அண்மையில்  இவர்  தமிழ் சிறுமி ஒருத்திய  வல்லுறவு  செய்தமைக்காக விசாரணையின் பின்னர்  தண்டிக்கப்படவுள்ளார் இது போன்ற  சம்பவங்கள்  இந்த மதப்பிரிவு  கும்பலி டையே  நீண்டகாலமாக  பெரியோர் குடும்ப பெண்களிடமும்  நடந்து வருவது  கண்கூடு மத பிரசார  மோகத்தில் மயங்கி  என்ன ஆனாலும் எல்லாம் மத கொள்கை என்று   விட்டுக்கொடுக்கிறார்கள் பெண்கள் 

11 செப்., 2019

முரளியை போன்றவர்களால் கோத்தாவுக்கே சரிவு

நாம் இன்று புதிய பாதையை உருவாக்குவதற்காக நேர்மையான முறையிலே பழையவற்றை களைந்து புதிய பாதையில் பயணத்தை ஆரம்பித்துக் கொண்டிருக்கும் பொழுது, முத்தையா முரளிதரன் போன்ற அரசியல் அறிவற்றவர்களின் கருத்துக்கள் எம்மை பலவீனப்படுத்தும் என,

சம்பந்தனின் சம்மதம் அவசியம்! - சஜித்துக்கு ரணில் 'செக்'

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ள சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு முக்கியம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பங்காளிகளுடன் சேர்ந்து வேட்பாளரை தெரிவு செய்ய இணக்கம்

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி, ஐதேக தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும்

பாதுகாப்பு அமைச்சை முற்றுகையிட்டுள்ள இராணுவ வீரர்கள்

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணி காரணமாக காலிமுகத்திடல் வீதி கொழும்பு லோட்டஸ் சுற்று வட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

10 செப்., 2019

துபாயில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தம்: தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு - 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

துபாயில் நடந்த வர்த்தக தலைவர்கள் பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர் இருக்கிறது -ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரிக்கை


ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர் இருக்கிறது ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரித்து உள்ளது.
நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2

9 செப்., 2019

எடப்பாடி பழனிசாமி நாளை சென்னை திரும்புகிறார்

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை சென்னை திரும்புகிறார்.தமிழகத்தை தொழில்துறையில் வளர்ச்சி மிகுந்த மாநிலமாக மாற்றுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக

விக்கியுடனான சட்டப்போர்- விட்டுக் கொடுக்கமாட்டேன்-டெனீஸ்வரன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸவரனுக்கு தண்டனை கிடைத்தால் அது அவரது அரசியலுக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள்

கிழிந்தது முரளியின் முகமூடி .உலகத்தமிழர்கள் முரளிக்கு எதிராக எழுவீர் ------------------------------------------------ முரளிதரனின் பேச்சுக்கு உலகெங்கும் இருந்து கண்டனம்

2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்த-விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனவும் இலங்கையின் முன்னாள் சுழற்பந்த வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது,

8 செப்., 2019

வட-கிழக்கு இணைப்புடன் சுயநிர்ணய உரிமை

வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தி இயக்கம் தெரிவித்துள்ளது. இதற்காக ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் ஆதரவிக்க வேண்டுமென்றும் கோரியுள்ளது.

ஆனையிறவு சோதனைச்சாவடி அகற்றப்பட்டது

$ஆனையிறவு சோதனைச் சாவடி நேற்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்tநிலவில் தகவல் தொடர்பு

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்tநிலவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.

11 ஆவது நாளில் 262 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து பயணிக்கும் நடைபயணம்

தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி செல்லும் நடைபயணம் இன்று 11 ஆவது நாளாக 262ஆவது கிலோமீற்றர்களில் உள்ள பலூசோ நகரத்திலிருந்து காலை 8.00 மணிக்கு புறப்பட்டுள்ளது.

விரைவில் கம்பீரமான அழகிய யாழ்.நகர்சுற்றுலாப் பயணிகளை தீவுப் பிரதேசங்களுக்கு ஈர்த்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும

விரைவில் கம்பீரமான அழகிய யாழ்.நகர்சுற்றுலாப் பயணிகளை தீவுப் பிரதேசங்களுக்கு ஈர்த்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும். அதற்கான மூலோபாயங்கள் என்ன என்பதை சிந்தித்து வருகின்றோம். அதற்கான திட்டங்களை உருவாக்கி வருகின்றோம். இதனை பிரதான சுற்றுலா வலயமாக்கவுள்ளோம்.

பின்வாங்கமாட்டேன் - சஜித் சூளுரை

தன்னை வேட்பாளராக அறிவிக்க கோரி முன்னெடுக்கும் ​போராட்டத்திலிருந்து ஒரு அடி கூட பின்வாங்க போவதில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச, தெரிவித்தார். ஐக்கியத் தேசியக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான பொதுக்கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே

அல்லைப்பிட்டியில்சாரதி தூங்கியதால் வயோதிப பெண் மரணம்

ழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில், சாரதி தூங்கியதால் கப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார். அல்லைப்பிட்டிச் சந்தியில் நேற்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கடைசி நேரத்தில் அதிரடி முடிவு-சந்திரிகா

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், கடைசி நேரத்தில் பொதுவேட்பாளர் அறிவிக்கப்பட்டதைப் போன்று, இந்த ஜனாதிபதி தேர்தலிலும் இறுதி நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிரடி காட்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

4286 பேருக்கு இன்று ஆசிரியர் நியமனம்!

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பவுதற்காக இன்று 4286 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க இருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வியியல் கல்லூரிகளில் மூன்று வருடங்கள் பயிற்சி பெற்று வெளியேறும் டிப்ளோமாதாரிகளுக்கு இவ்வாறு இன்று நியமனம் வழங்கப்படுகிறது.

7 செப்., 2019

யாழ்.நகரில் உதயமாகும் புதிய பேருந்து தரிப்பிடத்தை பார்வையிட்டார் ரணில்!

யாழ் நகரில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற பேருந்து நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமிங்க பார்வையிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் அரசியலில் அதிபர்கள்?

கிளிநொச்சியில் பாடசாலைகளின் அதிபர்களை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது கட்சி பணிமனைக்கு அழைத்தமை விவாதங்களை தோற்றுவித்துள்ளது.

அதிர்ச்சியில் இந்தியா நிலவில் தரையிறங்க 2.1 கி.மீட்டர் தூரத்தில் தொடர்பு இழந்த சந்திராயன்

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிரங்குவதற்கு 2.1 கிலோ மீட்டருக்கு முன்பாகவே சிக்னல் துண்டிக்கப்பட்டுவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் மலிங்கா சாதனை; இலங்கை வெற்றி

tநியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

சஹ்ரானின் மடிகணினி அமெரிக்காவிடமா?

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் மடிகணினி, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ இன் பொறுப்பில் உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

6 செப்., 2019

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிடப்போவதாக ரணில் அறிவிப்பு?

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பலாலி விமான நிலைய காணிகளுக்கு இழப்பீடு

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான உரித்துக்களை உறுதிப்படுத்தினால், அதற்கான தக்க இழப்பீடுகளை வழங்கத் தயாராக இருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பாரளுமன்றில் தெரிவித்தார்.

கொட்டும் மழையிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் ஆரம்பம்

ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் 18 வது தடவையாக நேற்றைய தினம் கொட்டும் மழையிலும் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் இருந்து ஐநா நோக்கி மனிதநேய ஈருருளிப்பயணம்

ஒரே நாளில் 500 பாடசாலை கட்டடங்கள் கையளிப்பு

அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடவடிக்கையின் கீழ், ஒரே நாளில் 500 பாடசாலை கட்டடங்களை கையளிக்க கல்வியமைச்சு தயாராகியுள்ளது.இதற்காக, 10 ஆயிரம் மில்லியன் நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முத்தையா முரளிதரன் தமிழீழ மக்களுக்கு துரோகம் மட்டுமே செய்வார்

சிங்கள ஜனாதிபதி வேட்பாளர் இனப்படுகொலையாளி கோத்தபாய ஆதரவாக முத்தையா முரளிதரன் செயற்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.கோத்தபாய தலைமைத்துவத்தில் வழிநடத்திச் செல்லப்படும் வியத் மக அமைப்பின் இளைஞர் மாநாடு

நாடு கடத்தக் கோரும் ஆவணத்தில் ஜனாதிபதி கைச்சாத்து

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துமாறு கோருவது தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு அனுப்பப்படவுள்ள ஆவணங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று கையெழுத்திட்டுள்ளார்.

சிங்களை மக்களை ஏமாற்றும் போலி தேசியவாதிகள்

தேசிய தலைவர்கள் எனக் கூறி கொள்வோர், தென்னிலங்கை சிங்கள மக்களைத் தவறாக வழி நடத்தி வருவதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ்மக்களுக்கு துரோகமிழைத்துள்ளது கூட்டமைப்பு

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கிடையாது என்று, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நீதிக்கான குரல் அமைப்பின் மாநாடு இன்று பத்தரமுல்லையில் உள்ள 'அபே கம' கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுகாதார தொண்டர்களுக்கு மீண்டும் நேர்முகத் தேர்வு

வடக்கில் உள்ள சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனம் குறித்து மீண்டும் 3 வாரங்களுக்குள் நேர்முகத் தேர்வு இடம்பெறவுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே

முதல் படத்திலேயே விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் லொஸ்லியா

தற்போது நடைபெற்றுவரும் பிக்பாஸ் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை பெண்மணி லொஸ்லியா திரைத்துறையில் காலடி எடுத்துவைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தரில் அசைய மறுத்தது மஞ்சம்

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் திருமஞ்சம் இன்று இரவு (05) நடைபெற்றபோது மஞ்சத்தின் சில்லு அசையாமல் மஞ்சம் இடை நடுவே நின்றமையால் பக்கதர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

திகார் சிறைக்கு செல்லும் சிதம்பரம்” ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கான சிபிஐ காவல் முடிந்த நிலையில் 6-வது முறையாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்

ஒன்றுக்கு பிணை, இன்னொன்றுக்கு திகார் சிறை


ஐ.என்.எக்ஸ் வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில், திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது ரோஸ் அவென்யூ சிறப்பு நீதின்றம்.

5 செப்., 2019

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால் அரையிறுதிக்கு தகுதி- பென்சிக், பினாக்கா முன்னேற்றம்

யூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸில் நடால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால் அரையிறுதிக்கு தகுதி- பென்சிக், பினாக்கா முன்னேற்றம்
நடால்

சஜித்துக்கு 50 எம்.பிக்கள் ஆதரவு

சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்ட கடிதமொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாளை கையளிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.

4 செப்., 2019

வடக்கு மாகாண சுகாதார தொண்டர் நியமனத்தில் முறைகேடு: - எச்சரிக்கை விடுத்த சுகாதார தொண்டர்கள்

வடக்கு மாகாணத்தில் உள்ள ஜந்து மாவட்டங்களிலும் கடந்த பல வருடகாலமாக சுகாதார தொண்டர்களாக கடையாற்றியவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நாளைய தினம் ஆளுனர் தலமையில் நடைபெற உள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள ஜந்து

பலாலி துப்பாக்கிச் சூட்டில் சிப்பாய் படுகாயம்

பலாலி இராணுவ முகாமுக்குள், இன்று அதிகாலை புகுந்த மர்மநபர்கள், பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்

புதிய அரசு போர்க்குற்ற விசாரணையை நடத்த வேண்டும்

இலங்கையில் ஆட்சியமைக்க போகும் புதிய அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை நடத்த வேண்டும் என இந்திய அமைதிப்படையின் முன்னாள் தளபதியும், பாதுகாப்பு ஆய்வாளருமான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்கள் கோத்தாவுக்கு வாக்களிக்கமாட்டார்கள்

வடபகுதி தமிழர்கள் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கமாட்டார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நியுஸ் இன் ஏசியாவிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
  பிக்போஸ் வீட்டுக்குள் வரவிருக்கும் தர்சனின் தாயார் , குடும்பத்தவர் 
முன்னைய  பிக் பாஸ்  நிகழ்வுகள் போல  இந்த தொடரிலும் பிக் பாஸ் போட்டியாளர்களின் குடும்ப அங்கத்தவர்கள்  விரைவி ல்  பிக்போஸ் வீ ட்டுக்குள்  விருந்தாளிகளாகளாக வரவிருக்கிறார்கள்  இலங்கையில் இருந்தும் தர்சனின் குடும்பத்தவர்  வருவது உறுதியாகி உள்ளது தர்சனின் தாயார் சகோதரியுடன் வரவிருக்கிறார் என  நம்பத்தகுந்த  செய்திகள் கூறுகின்றன 

3 செப்., 2019

பாஜக தலைவர் பதவியை ஏற்கச் சொல்லி ரஜினிக்கு அழுத்தம்

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதினால் அவர் பாஜக கட்சியல் இருந்து விலகி தனது பொறுப்பை ஏற்க தயாராகிவிட்டார்.இந்நிலையில் தமிழக பாஜகவின் தலைமை பொறுப்பை ஏற்பதற்கு தலைவர்கள் பின்னடித்து வருவதாக தமிழக புலனாய்வு ஊடகங்கள் தெரிவிக்கின்றது.

மைத்திரி- மஹிந்த சதியே காரணம்

புதிய அரசியல் அமைப்பு தடைப்பட்டுப் போனதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பிரதான காரணம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்

யாழ்ப்பாணம் – கொக்குவில் பிடாரி அம்மன் ஆலயம் அருகே உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று, வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி தளபாடங்கள் மற்றும் உடமைகளை அடித்து நொருக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது. நேற்று முன்தினம் இரவு நடந்த இச் சம்பவத்தின் போது

கோத்தா வந்தால் கொடூரங்கள் தலைவிரித்தாடும்

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றால், நாட்டில் மீண்டும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள் உட்பட கொடூரங்கள் தலைவிரித்தாடும் என அமைச்சர் ரவீந்திர சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக

பேச்சுக்களை குழப்ப 'மொட்டு' முயற்சி

கோத்தாபய ராஜபக்‌ஷ வெற்றிபெறுவதை விரும்பாத பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிலரே, சுதந்திரக் கட்சியுடன் நடத்தும் பேச்சுகளைக் குழப்பும் வகையில் செயற்படுகின்றனரா என்ற சந்தேகம் வலுப்பதாக லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை

மாகாண சபைத் தேர்தலை புதிய முறைமையின் கீழோ அல்லது பழைய முறைமையின் கீழோ நடத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதற்கு, ஜனாதிபதிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் அடங்கிய குழாம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

டிசெம்பர் 2ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல்

நவம்பர் 10ஆம் திகதிக்கும் டிசெம்பர் 8ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்துக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ad

ad