புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2019

சரிவுகளை சந்தித்துவரும் கனடா ஆளும் லிபரல் அரசு

கனடாவின் மத்திய அரசிற்கான தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 21ந் திகதி நடைபெறவூள்ளது. கனடாவின் பெரும் அரசியல் கட்சிகளும் தமது தேர்தல் பிரச்சாரங்களை முழுவேகத்தில் நடத்தி வருகிறார்கள்.

மாணவி வித்தியா கொலை வழக்கு யாழ்,மேல் நீதிமன்றம் விடுத்துள்ள முக்கிய உத்தரவு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில்

சிறுமியான சகோதரியை சீரழித்த சகோதரன்

மட்டக்களப்பு - திராய்மடு பிரதேசத்தில் 15 வயது சிறுமியான சகோதரியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 20 வயதுடைய சகோதரனை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு - திராய்மடு பிரதேசத்தில்
தர்சன்   வெளியேற்றப்பட்டாரா விஜய்  டி வி இன்   ஏமாற்று வேலை இந்த வாரம் வாக்கெடுப்பில் சாண்டிக்கும் தர்சனுக்கும் கடும் போட்டி  இருந்தது  லூசலியாவும் செறினும் 3  ஆம் 4  ஆம்  இடங்களிலேயே  இருந்து வந்தார்கள்  சைக்கிளோடும் போட்டியிலேயே  தர்சன்   தான் வெல்வார்  அல்லது இரண்டாவது  இடத்திலாவது  வருவார்  என்ற   முடிவை  உணர்ந்து  தர்சனின்  சைக்கிளில் முகிநின் படத்தை  வைத்து மூகினுக்கு   கோல்டன் டிகேடடை  முறையற்ற முறையில் வழங்கி ஏமாற்றினார்கள் பிஜிபோஸ்  சொன்னதன்படியே  சைக்கிளில் உட்க்கார வைத்ததினால்  இந்த ஏமாற்று திடடம்  உண்மை ஆகியுள்ளது 

28 செப்., 2019

வேலணை பிரதேசசபையின்  தவிசாளரின் ஊழல் வெளிப்பட்டது  உறுப்பினர்கள் வெளிநடப்பு நயினாதீவில் 27 கிணறுகளை   தூர்  வாரியதாக  கணக்கு கா ட்டிய  த விசாளர் ஈ பி டி பி கருணாகரமூர்த்தியின்  கள்ளக்கணக்கினை எதிர்த்து ஈ பி டி பி  உறுப்பினர்கள் உட்பட பெரும்பாலானோர்  வெளிநடப்பு செய்தனர்     மொட்டு உறுப்பினர்  போல் சிவராசா மட்டுமே  சபையில்  இருந்தார் வெறும் மூன்று கிணறுகளை மட்டுமே  இறைத்து விட்டு  27  கிணறுகள் என  பெரும் ஊழல் கணக்கொன்றை சபையில் சமர்பித்திருந்தார்  தவிசாளர் 

தொடரும் தமிழ் இனப்படுகொலை' ஆவணக் கையேடு ஜெனிவாவில் வெளியிடப்பட்டது

இலங்கையில் 'தொடரும் தமிழ் இனப்படுகொலை' என்ற பெயரில் சிறு ஆவண புத்தகக் கையேடு ஒன்று மே பதினேழு இயக்கத்தினால் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் பக்க அரங்கிற்குள் வெளியிடப்பட்டது. மே பதினேழு இயக்கம் சார்பாக தோழர் விவேகானந்தன் முன்னின்று வெளியிட்டார்.
பணத்தை சுருட்டிய ஐங்கரன் கருணாமூர்த்தி! பேரதிர்ச்சியில் லைகா குழுமம்

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய படத் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் நடந்திருக்கும் ஊழல் மற்றும் கையாடல் பற்றிய செய்தி தென்னிந்திய சினிமா வாட்டத்தைபரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

சுன்னாகத்தில் பிரதேச சபை உறுப்பினர் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம்- சுன்னாகம், அளவெட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள, வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினரான யோகாதேவி ரவிச்சந்திரனின் வீட்டின் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்துசம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர்

சொந்த தொகுதியை வெல்ல முடியாதவர் நாடு முழுவதும் வெற்றி பெறுவாரா?

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சஜித் பிரேமதாச பொதுஜன பெரமுனவிற்கு சவாலானவர் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

27 செப்., 2019

தொலைக்காட்சி,வானொலி ஏதேனும் தடை இடம்பெறுமாயின் நடவடிக்கை-தேர்தல்கள் ஆணைக்குழு

இம் முறை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் பொழுது தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகளினால் ஏதேனும் தடை இடம்பெறுமாயின் அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் பேசியே தீர்மானிப்போம்புதிய அரசியல் யாப்பு குறித்து உத்தரவாதம் தருபவருக்கே ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தமிழ் மக்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் பேசியே தீர்மானிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பின் ஆதரவை பெறுவது முக்கியம்- ரணில்

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிகளின் முழுமையான ஆதரவை பெற்றதை போலவே தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் ஏனைய கட்சிகளினதும் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற

தீவிபத்தில் சிக்கிய இளம்பெண் மரணம்

தேநீர் வைப்பதற்காக மண்ணெண்ணெய் அடுப்பினை பற்ற வைத்த போது ஏற்பட்ட தீவிபத்தினால் உடல் முழுவதும் எரி காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் நேற்றுமுன்தினம் மாலை உயிரிழந்தார்

ஒருமித்த நாட்டுக்குள் அதிஉச்ச அதிகாரப்பகிர்வு

ஒருமித்த நாட்டுக்குள் அதிஉச்ச அதிகாரப்பகிர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச, தெரிவித்துள்ளார்.

மல்வத்த பீடத்தின் அனுநாயக்கர் தமிழர்களுக்கு எச்சரிக்கை

முல்லைத்தீவு நீராவியடி பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து, மல்வத்த பீட அனுநாயக்கர் திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்மாபிதான தேரர் தமிழ் மக்களை கடுமையாக எச்சரிக்கை செய்யும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய பரபரப்பான செய்தி
 ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு!


ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபநி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு சற்றுமுன் அனுமதியளித்துள்ளது

26 செப்., 2019

வாக்குறுதியை அடுத்து போராட்டம் நிறுத்தம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான நிறுவனத்தின் ஊழியர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் நியமனத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுத்து வந்த சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

ஐதேக வேட்பாளர் இன்று அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்று இறுதி முடிவு எட்டப்படும் என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்று இறுதி முடிவு எட்டப்படும் என அமைச்சர் ரஞ்சித் மத்தும
பார்த்துக்கொண்டிருந்த விட்டு இப்போது காலம் கடந்த உபதேஹஸம் செய்யுமஆளுனர் ஆளுநர் நினைத்தாள் டர்ஹாடுத்திருக்கலாம் எதுவும் செய்யும் அதிகாரம் கொண்டவர் ஆளுநர் எல்லாம் வேஷம் தமிழ் வாக்குகள் வேண்டுமெனின் ஜனநாயகத்திற்கு மதிப்பளியுங்கள்
சமாதானத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான வகையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை புறந்தள்ளி எவரும் செயற்பட முடியாது. நீதிமன்றம் கூறும் தீர்ப்பே இறுதித் தீர்ப்பாக இருக்க வேண்டும்.

தலையின்றி முதியவர் சடலமாக மீட்பு

அம்பாறை, திருக்கோவில் நேருபுரம் தாண்டியடி மயானப் பிரதேசத்தில் ஆடு மேய்க்க சென்ற முதியவர் தலையின்றி நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 65 வயதான மாரிமுத்து முனிசாமி எனும் முதியவரே

ad

ad