யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றுவதற்காக குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் 15 பேர் பலாலிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அடுத்த வாரம் யாழ்ப்பாணம் விமான நிலையம், திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், அங்கு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைளை எடுக்கக் கூடாதென, ரெலோவின் யாழ்ப்பாணம் மாவட்டக் குழு தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்டக் கிளைக் கூட்டம், கட்சியில் மாவட்டத் தலைமை அலுவலகத்தில், நேற்று நடைபெற்றது.இதன்போதே, மாவட்டக் கிளை
குர்திஷ் இனமக்கள் மீது துருக்கி மேற்கொள்ளும் இனவழிப்புக்கு எதிராக சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள துருக்கியின் தூதரகத்துக்கு எதிரே குர்திஷ் மக்கள் மற்றும் மனிதவுரிமை ஆதரவாளர்கள் போராட்டம்
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த இந்தியா தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி (63 ரன்),
கனடாவில் அனைத்து இனங்களை போலவும் எமக்கு ஒரு தமிழ் மையம் அமைய ஏதுவாக காலம் கூடி வந்துள்ளது.. கனடாவில் தமிழ்ச் சமூக மையம் (Tamil Community Centre) ஒன்றை அமைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென கனடாவில் உள்ள முக்கிய தமிழ் அமைப்பு
கனடா- ஒன்ராறியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதனால் அங்குள்ள மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என ஒன்ராறியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யங் ஸ்டார் லீஸ் உள்ளரங்க உதைபந்தாடட சுற்றுப்போட்டி 17.11.2019.Zollikofen
-------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் லீஸ் யங்ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடத்தும் உள்ளரங்க உதைபந்தாடடசுற்று ப்போட்டி எதிர்வரும் நவம்பர் 17 அன்று காலை 8-00 மணிக்கு Zollikofen மைதானத்தில் இடம்பெறவுள்ளது.அதிகபட்ஷம் 32 சுவிஸ், ஐரோப்பிய கழகங்கள் பங்குபற்றி சிறப்பிக்கும் இந்த போட்டி இம்முறை பேர்ண் மாநகருக்கு அண்மையில் உள்ள Zollikofen மைதானத்தில் நிகழவுள்ளது வழமை போல் அனைத்து சிறப்புகள் உள்ளடங்க முதல் இடத்தையடையும் கழகத்துக்கு 500 சுவிஸ் பிராங் பரிசுத்தொகையும் வழங்க ஏற்பாடாகியுள்ளது ஆதரவாளர்கள் உதைபந்தாடட ரசிகர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
சிதமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு கிடைக்கும் வாக்குகளை சிவாஜிலிங்கமும் - ஹிஸ்புல்லாவும் சிதறடிப்பார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நம்பிக்கை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை ஒரே குரலில் வெளிப்படுத்தும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சியின் பலனாக இன்று இடம்பெற்ற மூன்றாவது சந்திப்பில் பங்குபற்றிய 6 கட்சிகளும் பொது இணக்கப்பாடொன்றுக்கு
தேர்தல் பூகோளப் போட்டியைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையில், தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்க வேண்டுமென்பதே எங்கள் நிலைப்பாட்டுக் கோரிக்கை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
சஜித்துடனான பேரம் படியாத நிலையில் ஜனநாயக போராளிகள் கோத்தா பக்கம் பாய்ந்துள்ளனர். முன்னாள் போராளிகளை சிறியளவில் உள்ளடக்கிய கட்சியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவையும்; மிக இரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவனையும் நேற்று (11) கைது செய்துள்ளனர்.
சென்னை வந்த சீனப்பிரதமருக்கு முற்றுமுழுதான தமிழ் வரவேற்பு தாரை தாம்பத்திடம் நாதஸ்வரம் தவில் பரதநாட்டியம் ஒயில் நடனம் மயிலாடடம் பொய்கால் குதிரைஆடடம் சாதம் சாம்பார் வலினிதுகிலும் தமிழ் உடை களுடன் மக்கள் பெண்கள் ஆண்கள் ஒரே வண்ண சீருடை
அக்டோபர்- 1 ஆம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் சுவற்றை துளையிட்டு ரூபாய் 13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர். திருவாரூர் அருகே நகைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற சுரேஷ், மணிகண்டனை காவல்துறையினர் துரத்தி