சுவிஸ் இண்டோர் சுற்றுப்போட்டியில் சுவிஸ் வீரர் பெடரர் கிரீஸின் பலமிக்க வீரர் சிச்சுபாசை 6-4 6-4 என்றரீதியில் வென்று இறுதி ஆட்ட்துக்கு தெரிவாகி உள்ளார் பலமிக்க வீரர்கள் எல்லாம் வீழ்ந்த நிலையில் இறுதியாடடத்தில் அவுஸ்திரேலியாவின் வைல்ட் காட் வீரர் டிமினோரை சந்திப்பது இலகுவானது
-
26 அக்., 2019
டக்ளஸ் பாட்டிக்கு பிரசாரத்துக்கென எதுவுமே விட்டு வைக்காத கோத்தா எதை சொல்லி தமிழரை ஏமாற்றுவது முழிக்கிறார் திண்டாடும் ஒட்டுக்குழுக்கள்?
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்துள்ள நிலையில் ந்ததை போலவே, விஞ்ஞாபனத்தில் சிறுபான்மையினர்-
பிள்ளையானு க்குசுவிஸ் நாட்டில் பெர்ன் நகரில் 500 கோடி ரூபா பெறுமதியான நகைக்கடைசொத்துகஞ்சாவுடன் சிக்கிய இனியபாரதியிடம் மலைக்க வைக்கும் சொத்துகள்
கேரளா கஞ்சாவுடன் மன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த இனியபாரதியின் சொத்துக்கள் தொடர்பில் லஞ்ச, ஊழல் தடுப்பு பிரிவினர் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.
23 அக்., 2019
துயரச்செய்தி ஒன்று
--------------------------------
புங்குடுதீவு 7 ஆம் வட்டாரம் ஊரைதீவைப் பிறப்பிடமாக கொண்ட கந்தையா விசாலாட்சி அவர்கள் இன்று சுவிட்சர்லாந்தில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம் இவர் சுவிஸை சேர்ந்த தவச்செல்வம் . கலைச்செல்வி , கணேசராசா ஆகியோரின் அன்புத்தாயார் ஆவார்
ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, இரண்டாவது தடவையாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.
இந்தத் தேர்தலில் பெரும்பான்மையை இழந்திருந்தாலும் ஜஸ்டின் ட்ரூடோ சிறுபான்மை ஆட்சியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இந்திய வம்சாவளி ஜாக்வத் சிங்கின் புதிய ஜனநாயக கட்சியின் 24 உறுப்பினர்களின் ஆதரவு இவருக்கு கிடைக்குமா பா
22 அக்., 2019
கஜேந்திரகுமாருக்கு சிவசக்தி ஆனந்தன் பதிலடி
ஏதோ ஒரு வகையில் தீர்வை பெற்றுகொள்ளும் முயற்சியாக தான் ஐந்து கட்சிகளும் ஒன்றிணைந்தன எனவும் யாருடைய சொல் பேச்சையும் கேட்டு அந்த முடிவை எடுக்கவில்லை. குறிப்பாக இந்தியாவின் பேச்சினை கேட்டு எந்த முடிவினையும் எடுக்கவில்லை. என்றும் நாடாளுமன்ற
பெரும்பான்மை பலமில்லாத லிபரல் அரசு அமையும் சாத்தியம்
கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலமில்லாத லிபரல் கட்சி அரசாங்கம் அமையும் சாத்தியங்கள் உள்ளதாக முதற்கட்டதேர்தல் முடிவுகளில் இருந்து தெரிய வருகிறது. தற்போதைய நிலவரங்களின்படி, ஆளும் லிபரல் கட்சி 156 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.
ஹரி ஆனந்த சங்கரி வெற்றி
கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் லிபரல் கட்சியின் வேட்பாளர் ஹரி ஆனந்தசங்கரி வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக இந்த தொகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 65 வீத மான வாக்குகள் கிடைத்துள்ளன
கல்கி பகவான் மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்?ஆசிரமங்கள் உள்பட 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை வைரகற்கள் மேலும் கணக்கில் வராத ரூ-500 கோடிக்கு மேல் பணம்
ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. விஜயகுமார் என்பவர் தன்னை கல்கி பகவான் என்று அறிவித்து கொண்டு ஆசிரமங்களை தொடங்கினார்.
மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தை இயக்கிய லெனின் பாரதி ஒட்குழு டக்ளஸ் சந்திப்பு
இலக்கியம் வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு கோத்தாவிற்கான பிரச்சாரத்தை திட்டமிடுகின்றார் கருணாகரன் என
சமூக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் சஜித்
பெண்களின் உரிமைகளை உறுதிசெய்யும் நோக்கிலான கொள்கைகள் மற்றும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான செயற்திட்டங்கள் அடங்கிய சமூக ஒப்பந்தம் ஒன்றில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பகிரங்கமாகக் கைச்சாத்திட்டார்.
கூட்டமைப்பின் நிபந்தனைக்கு அடிபணியோம்!மஹிந்த
நாட்டை பிளவுபடுத்தும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு நாம் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.'வெற்றிகரமான நோக்கு - உழைக்கும் நாடு ' என்ற தொனிப் பொருளில் மாத்தறை - தெவிநுவரவில் இன்று இடம்பெற்ற
இணைப்பு தவிர தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகள் நியாயமானவை!ஜேவிபி
ஜனாதிபதி தேர்தலுக்காக, தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளில் பலவற்றை ஏற்றுக்கொள்வதாகவும், எனினும் வடக்கு- கிழக்கு இணைப்பு என்ற கோரிக்கையை மாத்திரம் ஏற்றுகொள்ள முடியாது என்றும் ஜேவிபி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்காக, தமிழ்க் கட்சிகள்
ஐந்த தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாகஜேந்திரகுமார்
ஐந்த தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாவே உள்ளதெனவும், அவற்றின் கோரிக்கையின் ஊடாக கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்தியா அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகளின் பின்னணியில் இந்தியா
ஐந்த தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாவே உள்ளதெனவும், அவற்றின் கோரிக்கையின் ஊடாக கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்தியா அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இன்று கனடாவில் தேர்தல் திருவிழா!
கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று நடைபெற உள்ளது.கனடாவில் வாக்களிப்பு ஆரம்பம்
சிவாஜியை ஆதரிப்பதா? தேர்தல் பகிஷ்கரிப்பா? முடிவு கோருகிறார் சங்கரி
தேர்தலை பகிஷ்கரிப்பதா அல்லது ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவளிப்பதா என்பதை 5 கட்சிகளும் தெரிவிக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
21 அக்., 2019
கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் வயோதிப பெண் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்?
கோண்டாவிலில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நீதி விசாரணையின் போது, தெரியவந்துள்ளது.
20 அக்., 2019
கஞ்சா கடத்தியமெதகம பொலிஸ் நிலையஅதிகாரி ஜீப் வண்டியில் கேரளா கஞ்சா 164.3 கிலோ கிராம்
மன்னாரில் இன்று அதிகாலை உத்தரவை மீறிச் சென்ற சொகுசு வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் குறித்த வாகனத்தில் கேரள கஞ்சா கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)