புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2019

புதுக்குடியிருப்பில் தொடர்ச்சியாக மனித எலும்புகள் மீட்பு

போர் நடைபெற்ற வடமாகாணம் முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் உள்ள காணியொன்றில் இருந்து மனித எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் அது தொடர்பான அகழ்வுப் பணிகள் நேற்றுச் செய்வாய்க்கிழமை மீண்டும் இடம்பெற்றது. இன்று புதன்கிழமையும் அகழ்வுப்

30 அக்., 2019

சந்திரிகாநேற்று முன்தினம் இரவு நாடு திரும்பியுள்ளதை அடுத்து, கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க லண்டனில் இருந்து, நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பியுள்ளதை அடுத்து, கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

29 அக்., 2019

சுஜித் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சமும், அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்படும் - முதல் அமைச்சர் பழனிசாமி

சுஜித் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சமும், அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்படும் - முதல் அமைச்சர் பழனிசாமசுஜித் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சமும், அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும்

28 அக்., 2019

தெற்கில் இராணுவத்தினரை   விடுவிவிப்பேன்  வடக்கில்  புலிகளை விடுவிவிப்பேன் 

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை விடுதலை செய்வதாகவும், அனைவரும் சமமாக, பாதுகாப்பாக, சௌபாக்கியமாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவேன் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ உறுதியளி

27 அக்., 2019

ஆழ்துளைக்கிணறு  சுர்ஜித்    நடவடிக்கை  பின்னடைவு  36  அடி மட்டுமே  தோண்டப்படுள்ளது 81  அடி  ஆழத்தில்  குழந்தை  இருக்கிறார்  இப்போது  பெரும்பாறை  காணப்படுவதால்  இயந்திரத்தின்   கூர்   மழுங்குவதாகவும்  மிகவும்   இருப்பதாகவும்  சொல்லப்படுகிறது  மற்றைய  ரிக்  இயந்திரம் பொறுத்த  நேரம் எடுக்கும் இந்த இயந்திரத்தை  அகற்றவும் வேண்டும்  ஆகவே பல   ஆலோசனைகளை செய்கிறார்கள் 

26 அக்., 2019

சுவிஸ் இண்டோர்   சுற்றுப்போட்டியில்  சுவிஸ் வீரர்  பெடரர்   கிரீஸின் பலமிக்க வீரர் சிச்சுபாசை  6-4 6-4  என்றரீதியில் வென்று இறுதி ஆட்ட்துக்கு  தெரிவாகி உள்ளார்  பலமிக்க  வீரர்கள்  எல்லாம்  வீழ்ந்த நிலையில்  இறுதியாடடத்தில் அவுஸ்திரேலியாவின்  வைல்ட் காட்  வீரர் டிமினோரை  சந்திப்பது  இலகுவானது 

டக்ளஸ் பாட்டிக்கு பிரசாரத்துக்கென எதுவுமே விட்டு வைக்காத கோத்தா எதை சொல்லி தமிழரை ஏமாற்றுவது முழிக்கிறார் திண்டாடும் ஒட்டுக்குழுக்கள்?

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்துள்ள நிலையில் ந்ததை போலவே, விஞ்ஞாபனத்தில் சிறுபான்மையினர்-
பிள்ளையானு க்குசுவிஸ் நாட்டில் பெர்ன் நகரில் 500 கோடி ரூபா பெறுமதியான நகைக்கடைசொத்துகஞ்சாவுடன் சிக்கிய இனியபாரதியிடம் மலைக்க வைக்கும் சொத்துகள்
கேரளா கஞ்சாவுடன் மன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த இனியபாரதியின் சொத்துக்கள் தொடர்பில் லஞ்ச, ஊழல் தடுப்பு பிரிவினர் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.

23 அக்., 2019

துயரச்செய்தி ஒன்று
--------------------------------
புங்குடுதீவு  7 ஆம்   வட்டாரம் ஊரைதீவைப் பிறப்பிடமாக கொண்ட கந்தையா  விசாலாட்சி அவர்கள் இன்று  சுவிட்சர்லாந்தில்  இறைவனடி  சேர்ந்தார்   என்ற செய்தியை  ஆழ்ந்த கவலையுடன்  தெரிவித்துக்கொள்கிறோம்  இவர் சுவிஸை  சேர்ந்த தவச்செல்வம் . கலைச்செல்வி , கணேசராசா ஆகியோரின்  அன்புத்தாயார்    ஆவார் 

ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, இரண்டாவது தடவையாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.

இந்தத் தேர்தலில் பெரும்பான்மையை இழந்திருந்தாலும் ஜஸ்டின் ட்ரூடோ சிறுபான்மை ஆட்சியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இந்திய வம்சாவளி  ஜாக்வத் சிங்கின்  புதிய ஜனநாயக கட்சியின்  24  உறுப்பினர்களின் ஆதரவு  இவருக்கு  கிடைக்குமா  பா

22 அக்., 2019

கஜேந்திரகுமாருக்கு சிவசக்தி ஆனந்தன் பதிலடி

ஏதோ ஒரு வகையில் தீர்வை பெற்றுகொள்ளும் முயற்சியாக தான் ஐந்து கட்சிகளும் ஒன்றிணைந்தன எனவும் யாருடைய சொல் பேச்சையும் கேட்டு அந்த முடிவை எடுக்கவில்லை. குறிப்பாக இந்தியாவின் பேச்சினை கேட்டு எந்த முடிவினையும் எடுக்கவில்லை. என்றும் நாடாளுமன்ற
ஸ்ரீதரனின் அல்லக்கை கோத்தாவுக்கு பிரசாரம் பண்ண அலையும் கேவலம் புங்குடுதீவிலுள்ள கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதாக கூறியே ராஜபக்ச ஆதரவு கூட்டத்திற்கு இளைஞர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் . ஆனாலும் இவர்களது பொய்களை ஏலவே அறிந்த பெரும்பாலான இளைஞர்கள்

பெரும்பான்மை பலமில்லாத லிபரல் அரசு அமையும் சாத்தியம்

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலமில்லாத லிபரல் கட்சி அரசாங்கம் அமையும் சாத்தியங்கள் உள்ளதாக முதற்கட்டதேர்தல் முடிவுகளில் இருந்து தெரிய வருகிறது. தற்போதைய நிலவரங்களின்படி, ஆளும் லிபரல் கட்சி 156 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.

ஹரி ஆனந்த சங்கரி வெற்றி

கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் லிபரல் கட்சியின் வேட்பாளர் ஹரி ஆனந்தசங்கரி வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக இந்த தொகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 65 வீத மான வாக்குகள் கிடைத்துள்ளன

கல்கி பகவான் மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்?ஆசிரமங்கள் உள்பட 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை வைரகற்கள் மேலும் கணக்கில் வராத ரூ-500 கோடிக்கு மேல் பணம்

ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. விஜயகுமார் என்பவர் தன்னை கல்கி பகவான் என்று அறிவித்து கொண்டு ஆசிரமங்களை தொடங்கினார்.

மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தை இயக்கிய லெனின் பாரதி ஒட்குழு டக்ளஸ் சந்திப்பு


இலக்கியம் வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு கோத்தாவிற்கான பிரச்சாரத்தை திட்டமிடுகின்றார் கருணாகரன் என

சமூக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் சஜித்

பெண்களின் உரிமைகளை உறுதிசெய்யும் நோக்கிலான கொள்கைகள் மற்றும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான செயற்திட்டங்கள் அடங்கிய சமூக ஒப்பந்தம் ஒன்றில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பகிரங்கமாகக் கைச்சாத்திட்டார்.

கூட்டமைப்பின் நிபந்தனைக்கு அடிபணியோம்!மஹிந்த

நாட்டை பிளவுபடுத்தும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு நாம் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.'வெற்றிகரமான நோக்கு - உழைக்கும் நாடு ' என்ற தொனிப் பொருளில் மாத்தறை - தெவிநுவரவில் இன்று இடம்பெற்ற

இணைப்பு தவிர தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகள் நியாயமானவை!ஜேவிபி

ஜனாதிபதி தேர்தலுக்காக, தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளில் பலவற்றை ஏற்றுக்கொள்வதாகவும், எனினும் வடக்கு- கிழக்கு இணைப்பு என்ற கோரிக்கையை மாத்திரம் ஏற்றுகொள்ள முடியாது என்றும் ஜேவிபி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்காக, தமிழ்க் கட்சிகள்

ஐந்த தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாகஜேந்திரகுமார்



ஐந்த தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாவே உள்ளதெனவும், அவற்றின் கோரிக்கையின் ஊடாக கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்தியா அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ad

ad