புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2019

திருக்கேதீஸ்வர வழக்கில் முன்னிலையான சுமந்திரன் - கூட்டமைப்பை எச்சரிக்கும் மறைமாவட்டம்

மன்னார் திருக்கேதீச்சர வளைவு தொடர்பான வழக்கில் எம்.ஏ.சுமந்திரன் ஒரு தரப்பினர் சார்பாக ஆஜராகியுள்ளமையானது பக்கச்சார்பானது என்று குற்றம்சாட்டியுள்ள, மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழுவின் இயக்குநர், இவ்வாறு தமிழ் தேசியக்

கூட்டமைப்பின் பொது அறிவிப்பு இன்று

ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளின் முடிவுகள் தொடர்பாக இன்று பொது அறிக்கை வெளியிடப்படும் என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

சமஷ்டி வேறு ஐக்கியம் வேறு! - மகிந்தவுக்கு சஜித் பதிலடி

ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரத்தை பகிர்ந்து நாட்டின் சுயாதீனத்தை, நாட்டின் ஐக்கியத்தை பாதுகாப்பதே தனது பொறுப்பு என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடும் துவேசத்தை கிளப்பி வாக்கு பெறும் நோக்கம் தமிழர்களுக்கு ஒருபோதும் சமஷ்டி ஆட்சி வழங்கப்படாது, நாடு பிளவுபட அனுமதிக்க மாட்டோம்: மஹிந்த இறுமாப்பு

தமிழ் மக்களுக்கு ஒருபோதும் சமஷ்டி வழங்கப்படாது என இறுக்கமாகத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நாடு பிளவுபடுவதை அனுமதிக்க முடியாது எனவும் கடும்தொனியில் கூறினார்.

சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான பிரச்சாரத்தில் தமிழ்த் தேசிய முன்னணி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் தேசியகட்சிகள் தமிழர்பிரதேசத்தில் ஆக்கிரமித்துள்ள நிலையில் தமிழ்த் தேசிய முன்னணியும் தமது பிரச்சாரத்தை தொடக்கியுள்ளனர்,
கருத்துக்கணிப்பு .ஜனாதிபதி தேர்தல் -இரு பெரும் வேட்ப்பாளர்களுக்கும்  பலத்த போட்டி  நிலவுகிறது .காலம்  போக  மாற்றமடையலாம் 

கோத்தாவுக்கு ததேகூ எம்பிகள் ஆதரவு?

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறைமுகமான ஆதரவினை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மறைந்த மூத்த ஊடகவியலாளர் பெருமாளின் உடல் யாழ்மருத்துவ பீடத்திடம் கையளிப்பு


நேற்று (05) தனது 86வது வயதில் மறைந்த மூத்த ஊடகவியலாளர் பிஎஸ்.பெருமாளின் விருப்பத்தின் பேரில் அவரது உடல் யாழ்ப்பாணம் மருத்துவப் பீட மாணவர்களின் ஆய்வுக்காக மருத்துவ பீடத்திற்கு கையளிப்பட்டுள்ளது

5 நவ., 2019

சஜித்தை ஆதரிக்க முடிவு செய்தது ஏன்? - மன்னாரில் சுமந்திரன் விளக்கம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, மன்னார் மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் குறித்த

mo.we.sa சென்னையாழ்10.35.12,00. யாழ்சென்னை 12,45-14.10 விமான சேவை- நேர அட்டவணையை வெளியிட்டது அலையன்ஸ் எயர்

சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான அலையன்ஸ் விமான சேவைகள் நவம்பர் 11ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது. திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் விமானங்கள் சேவைகளில் ஈடுபடவுள்ளன.

கேப்பாப்பிலவு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு

முல்லைத்தீவு- கேப்பாபுலவு மக்களின் காணிப் பிரச்சினை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வை பெற்றுக்கொடுப்பேன் என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு- கேப்பாபுலவு மக்களின்

பிரான்ஸ் பேருந்து விபத்தில் இலங்கையர்களும் சிக்கினர்

பிரான்சில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து நேற்று விபத்துக்குள்ளானதில் இலங்கையர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளனர்.
பிரான்சில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து நேற்று விபத்துக்குள்ளானதில் இலங்கையர்கள்

4 நவ., 2019

பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் தாமதம் - இங்கிலாந்து பிரதமர் மன்னிப்பு

கேட்டார்ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதத்துக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டார்.

நவம்பர் 15 அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை நாளாக கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலைக் குடித்து விட்டு அன்னம் தமிழர்களை கைவிட்டு விடும்!- சிவாஜிலிங்கம

தமிழரசு கட்சி, ஐந்து கட்சிகள் மற்றம் யாழ். பல்கலைக்கழகத்திற்கு மாத்திரமல்ல தமிழ் மக்களிற்கும் பச்சைத் துரோகத்தினை செய்துள்ளது என ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரெலோ, புளொட் நாளை முடிவு அறிவிப்பு! - ரணிலுடன் பேச்சு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவும், புளொட்டும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாளை தமது முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவும், புளொட்டும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாளை தமது முடிவை

யார் வென்றாலும் ஜெனிவாவில் நெருக்கடி

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் யாராக இருந்தாலும், இலங்கை விவகாரம், அடுத்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நெருக்கடியாக உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது. இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை

ஜனாதிபதி தேர்தல் -முடிவெடுக்கும் அதிகாரம் சம்பந்தனிடம்

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்க இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ள அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்தி
கூட்டமைப்பினர்  மீது செருப்பு வீச்சு என்ற  பொய் பிரசார  அலை
வவுனியாவில்  நடைபெற்ற  தமிழரசுக்கட்சி கூடத்தின் முடிவில்  உறுப்பினர்கலள்  மீது  செருப்பு  வீசப்படடதாகவும் செருப்பால் அவர்களை  அடித்ததாகவும்  பல இணையங்கள் உண்மைக்கு புறம்பான  போய்  செய்திகளை கடடடவிழ்த்து விட்டுள்ளதாக  விமர்சகர்கள் குமுறுகிறார்கள் காணாமல் போனோர்  சங்க  பெண்  ஒருவர்  செருப்புடன்  நிற்கும் படத்தி னை  போட்டு   பல விசமத்தனமான கற்பனை  கதைகளை கட்டி  செய்தி  இட்டு இணையங்கள்  பரபரப்பை  உண்டுபண்ணுவதாகவும் வெளியே   ஆர்ப்பாடுடம் செயதோர்  பொலிஸாரினால் தடுக்கப்பட்டு இருந்ததே  உண்மை எனவும் செய்திகள் கூறுகின்றன .சுதந்திர நாடொன்றில் எங்கும் யாருக்கு  முன்பாகவும் இது üபோன்ற ஆர்ப்பாட்ட்ங்களை  செய்ய முடியுமெனவும்  வெறுமனே    வெளியே  இப்படி   குவிந்து நின்ற பின்னர்  படங்களை  எடுத்து   எதோ பாரிய  அசம்பாவிதம் நடந்தது போல  பொ ய் பிரசாரங்களில் ஈடுபடுவது இயல்பு என்றும்   கூறப்படுகிறது உண்மையில்  எந்த உறுப்பினர் மீதும் செருப்பு  வீசப்படவோ  அல்லது செருப்பினால்  தாக்கப்படவோ  இல்லை என்பதே  உண்மை 

இறுதி முடிவு எப்போது? சுமந்திரன் விளக்கம்


ஜனாதிபதி தேர்தல் குறித்து கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறுதி நிலைப்பாடு அறிவிக்கப்படும் என அக்கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

3 நவ., 2019

இலங்கைத் தமிழரசுக் கட்சி சஜித் பிறேமதாசவிற்கு ஆதரவு

எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் ஐ.தே.கவின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் இலங்கை தமிழரசுக்கட்சி

டெலோவிலிருந்து முற்றாக விலகினார் சிவாஜி!


டெலோ அமை;பபிலிருந்தான தனது 40 வருட அங்கத்துவத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று ராஜினாமா செய்ததன் மூலம் இழந்துள்ளார்.

ஏதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தனித்து எம்.கே.சிவாஜிலிங்கம் போட்டியிட முற்பட்டதனையடுத்து இது தொடர்பில் விளக்கமளிக்க டெலோ தலைமை இன்று 3ம் திகதி வரை காலக்கெடு வழங்கியிருந்தது.

இந்நிலையில் இன்று காலை யாழ்ப்பாணத்தில் டெலோ அமைப்பின் தலைவர் சிறீகாந்தா அலுவலகத்தில் தனது கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளை துறப்பது தொடர்பான கடிதத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் கையளித்துள்ளார்.

இதன் மூலம் தான் கட்சி பின்னணி ஏதுமற்ற வேட்பாளராகியிருப்பதாக தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம் தனக்கு ஒட் மொத்த தமிழ் மக்களும் வாக்களிக்க அழைப்பும் விடுத்துள்ளார்.  

அவரசமாக கூடுகின்றது சந்திரிகா தரப்பு!

சஜித் தரப்புடன் இணைந்தமையால் சந்திரிகாவை சுதந்திரக்கட்சியிலிருந்து நீக்கவேண்டுமென மகிந்த-கோத்தா தரப்பு அழுத்தங்களை கொடுக்க தொடங்கியுள்ளது.

அதிரடி சுற்றிவளைப்பு; பேஸ்புக் மூலம் திரண்ட 100 பேர் கைது

தெஹிவளையில் பேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வில் பங்கேற்ற 100 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 நவ., 2019

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில்

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

நாளை(ஞாயிற்றுக்கிழமை) இந்த கூட்டம் வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில்!

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

நாளை(ஞாயிற்றுக்கிழமை) இந்த கூட்டம் வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

தமிழ்க் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்காமைக்கான காரணம் குறித்து கோட்டா விளக்கம்

நாட்டை பிளவுப்படுத்தக்கூடாது என்றக் காரணத்தினால்தான் தமிழ்க் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கோட்டாவைவிட சஜித்தின் விஞ்ஞாபனம் முன்னேற்றம்- சம்பந்தன் தெரிவிப்பு

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னேற்றகரமானது.”

8ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வருமன் நளினி குறித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) 8ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில்

எத்திப் பிழைக்கும் அரசியல்வாதிகளின் தேர்தல் அறிக்கைகள் நம்பகமானவையா?- பனங்காட்டான்


சஜித்தின் தேர்தல் அறிக்கைக்காகக் காத்திருந்தவர்களுக்கு கதவு திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் கால உறுதி மொழிகள் காற்றில் கலந்து காணாமற்போய்விடுபவை ஆயினும் அதனை நம்பி ஏமாறுவதுதானே தமிழர் வரலாறு. அதற்கு இந்த மாதத் தேர்தல் எவ்வாறு

1500 ரூபாய் பெற்றுக் கொடுப்பது உறுதி - சஜித்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று (02) மீண்டும் உறுதியளித்தார்.

1 நவ., 2019

தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துகிறார்கள்!- முருகன்


 வேலூர் சிறையில் தனி அறை

விளக்குகளை அணைத்து சஜித்தின் ஹெலியை இறங்க விடாமல் தடுத்த 'மொட்டு

குருநாகலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, அவர் பயணித்த ஹெலிக்கொப்டர் தரையிறங்குவது சதி முயற்சிகளால் தடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு , அரசியல் கைதிகள் விடுதலை!- சஜித்தின் தேர்தல் அறிக்கை

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று காலை தனது தேர்தல் அறிக்கையை கண்டியில் வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையின் முதல் பிரதிகளை அவர் அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களிடம் சமர்ப்பித்தார்.

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஜி.பி.எஸ்!

வியாழன் அக்டோபர் 31, 2019
தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஜி.பி.எஸ் நேவிகேட்டர் தொழில்நுட்ப கருவி, முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று (31) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கஜா, விக்கியின் அறிவிப்பினால் சஜித் தோல்வி உறுதி

சஜித் பிரேமதாஸவின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

31 அக்., 2019

புதுக்குடியிருப்பில் தொடர்ச்சியாக மனித எலும்புகள் மீட்பு

போர் நடைபெற்ற வடமாகாணம் முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் உள்ள காணியொன்றில் இருந்து மனித எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் அது தொடர்பான அகழ்வுப் பணிகள் நேற்றுச் செய்வாய்க்கிழமை மீண்டும் இடம்பெற்றது. இன்று புதன்கிழமையும் அகழ்வுப்

30 அக்., 2019

சந்திரிகாநேற்று முன்தினம் இரவு நாடு திரும்பியுள்ளதை அடுத்து, கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க லண்டனில் இருந்து, நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பியுள்ளதை அடுத்து, கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

29 அக்., 2019

சுஜித் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சமும், அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்படும் - முதல் அமைச்சர் பழனிசாமி

சுஜித் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சமும், அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்படும் - முதல் அமைச்சர் பழனிசாமசுஜித் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சமும், அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும்

28 அக்., 2019

தெற்கில் இராணுவத்தினரை   விடுவிவிப்பேன்  வடக்கில்  புலிகளை விடுவிவிப்பேன் 

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை விடுதலை செய்வதாகவும், அனைவரும் சமமாக, பாதுகாப்பாக, சௌபாக்கியமாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவேன் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ உறுதியளி

27 அக்., 2019

ஆழ்துளைக்கிணறு  சுர்ஜித்    நடவடிக்கை  பின்னடைவு  36  அடி மட்டுமே  தோண்டப்படுள்ளது 81  அடி  ஆழத்தில்  குழந்தை  இருக்கிறார்  இப்போது  பெரும்பாறை  காணப்படுவதால்  இயந்திரத்தின்   கூர்   மழுங்குவதாகவும்  மிகவும்   இருப்பதாகவும்  சொல்லப்படுகிறது  மற்றைய  ரிக்  இயந்திரம் பொறுத்த  நேரம் எடுக்கும் இந்த இயந்திரத்தை  அகற்றவும் வேண்டும்  ஆகவே பல   ஆலோசனைகளை செய்கிறார்கள் 

26 அக்., 2019

சுவிஸ் இண்டோர்   சுற்றுப்போட்டியில்  சுவிஸ் வீரர்  பெடரர்   கிரீஸின் பலமிக்க வீரர் சிச்சுபாசை  6-4 6-4  என்றரீதியில் வென்று இறுதி ஆட்ட்துக்கு  தெரிவாகி உள்ளார்  பலமிக்க  வீரர்கள்  எல்லாம்  வீழ்ந்த நிலையில்  இறுதியாடடத்தில் அவுஸ்திரேலியாவின்  வைல்ட் காட்  வீரர் டிமினோரை  சந்திப்பது  இலகுவானது 

டக்ளஸ் பாட்டிக்கு பிரசாரத்துக்கென எதுவுமே விட்டு வைக்காத கோத்தா எதை சொல்லி தமிழரை ஏமாற்றுவது முழிக்கிறார் திண்டாடும் ஒட்டுக்குழுக்கள்?

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்துள்ள நிலையில் ந்ததை போலவே, விஞ்ஞாபனத்தில் சிறுபான்மையினர்-
பிள்ளையானு க்குசுவிஸ் நாட்டில் பெர்ன் நகரில் 500 கோடி ரூபா பெறுமதியான நகைக்கடைசொத்துகஞ்சாவுடன் சிக்கிய இனியபாரதியிடம் மலைக்க வைக்கும் சொத்துகள்
கேரளா கஞ்சாவுடன் மன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த இனியபாரதியின் சொத்துக்கள் தொடர்பில் லஞ்ச, ஊழல் தடுப்பு பிரிவினர் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.

23 அக்., 2019

துயரச்செய்தி ஒன்று
--------------------------------
புங்குடுதீவு  7 ஆம்   வட்டாரம் ஊரைதீவைப் பிறப்பிடமாக கொண்ட கந்தையா  விசாலாட்சி அவர்கள் இன்று  சுவிட்சர்லாந்தில்  இறைவனடி  சேர்ந்தார்   என்ற செய்தியை  ஆழ்ந்த கவலையுடன்  தெரிவித்துக்கொள்கிறோம்  இவர் சுவிஸை  சேர்ந்த தவச்செல்வம் . கலைச்செல்வி , கணேசராசா ஆகியோரின்  அன்புத்தாயார்    ஆவார் 

ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, இரண்டாவது தடவையாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.

இந்தத் தேர்தலில் பெரும்பான்மையை இழந்திருந்தாலும் ஜஸ்டின் ட்ரூடோ சிறுபான்மை ஆட்சியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இந்திய வம்சாவளி  ஜாக்வத் சிங்கின்  புதிய ஜனநாயக கட்சியின்  24  உறுப்பினர்களின் ஆதரவு  இவருக்கு  கிடைக்குமா  பா

22 அக்., 2019

கஜேந்திரகுமாருக்கு சிவசக்தி ஆனந்தன் பதிலடி

ஏதோ ஒரு வகையில் தீர்வை பெற்றுகொள்ளும் முயற்சியாக தான் ஐந்து கட்சிகளும் ஒன்றிணைந்தன எனவும் யாருடைய சொல் பேச்சையும் கேட்டு அந்த முடிவை எடுக்கவில்லை. குறிப்பாக இந்தியாவின் பேச்சினை கேட்டு எந்த முடிவினையும் எடுக்கவில்லை. என்றும் நாடாளுமன்ற
ஸ்ரீதரனின் அல்லக்கை கோத்தாவுக்கு பிரசாரம் பண்ண அலையும் கேவலம் புங்குடுதீவிலுள்ள கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதாக கூறியே ராஜபக்ச ஆதரவு கூட்டத்திற்கு இளைஞர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் . ஆனாலும் இவர்களது பொய்களை ஏலவே அறிந்த பெரும்பாலான இளைஞர்கள்

பெரும்பான்மை பலமில்லாத லிபரல் அரசு அமையும் சாத்தியம்

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலமில்லாத லிபரல் கட்சி அரசாங்கம் அமையும் சாத்தியங்கள் உள்ளதாக முதற்கட்டதேர்தல் முடிவுகளில் இருந்து தெரிய வருகிறது. தற்போதைய நிலவரங்களின்படி, ஆளும் லிபரல் கட்சி 156 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.

ஹரி ஆனந்த சங்கரி வெற்றி

கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் லிபரல் கட்சியின் வேட்பாளர் ஹரி ஆனந்தசங்கரி வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக இந்த தொகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 65 வீத மான வாக்குகள் கிடைத்துள்ளன

கல்கி பகவான் மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்?ஆசிரமங்கள் உள்பட 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை வைரகற்கள் மேலும் கணக்கில் வராத ரூ-500 கோடிக்கு மேல் பணம்

ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. விஜயகுமார் என்பவர் தன்னை கல்கி பகவான் என்று அறிவித்து கொண்டு ஆசிரமங்களை தொடங்கினார்.

மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தை இயக்கிய லெனின் பாரதி ஒட்குழு டக்ளஸ் சந்திப்பு


இலக்கியம் வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு கோத்தாவிற்கான பிரச்சாரத்தை திட்டமிடுகின்றார் கருணாகரன் என

சமூக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் சஜித்

பெண்களின் உரிமைகளை உறுதிசெய்யும் நோக்கிலான கொள்கைகள் மற்றும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான செயற்திட்டங்கள் அடங்கிய சமூக ஒப்பந்தம் ஒன்றில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பகிரங்கமாகக் கைச்சாத்திட்டார்.

கூட்டமைப்பின் நிபந்தனைக்கு அடிபணியோம்!மஹிந்த

நாட்டை பிளவுபடுத்தும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு நாம் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.'வெற்றிகரமான நோக்கு - உழைக்கும் நாடு ' என்ற தொனிப் பொருளில் மாத்தறை - தெவிநுவரவில் இன்று இடம்பெற்ற

இணைப்பு தவிர தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகள் நியாயமானவை!ஜேவிபி

ஜனாதிபதி தேர்தலுக்காக, தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளில் பலவற்றை ஏற்றுக்கொள்வதாகவும், எனினும் வடக்கு- கிழக்கு இணைப்பு என்ற கோரிக்கையை மாத்திரம் ஏற்றுகொள்ள முடியாது என்றும் ஜேவிபி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்காக, தமிழ்க் கட்சிகள்

ஐந்த தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாகஜேந்திரகுமார்



ஐந்த தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாவே உள்ளதெனவும், அவற்றின் கோரிக்கையின் ஊடாக கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்தியா அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகளின் பின்னணியில் இந்தியா

ஐந்த தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாவே உள்ளதெனவும், அவற்றின் கோரிக்கையின் ஊடாக கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்தியா அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று கனடாவில் தேர்தல் திருவிழா!

கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று நடைபெற உள்ளது.கனடாவில் வாக்களிப்பு ஆரம்பம்

சிவாஜியை ஆதரிப்பதா? தேர்தல் பகிஷ்கரிப்பா? முடிவு கோருகிறார் சங்கரி

தேர்தலை பகிஷ்கரிப்பதா அல்லது ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவளிப்பதா என்பதை 5 கட்சிகளும் தெரிவிக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

21 அக்., 2019

கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் வயோதிப பெண் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்?

கோண்டாவிலில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நீதி விசாரணையின் போது, தெரியவந்துள்ளது.

20 அக்., 2019

கஞ்சா கடத்தியமெதகம பொலிஸ் நிலையஅதிகாரி ஜீப் வண்டியில் கேரளா கஞ்சா 164.3 கிலோ கிராம்

மன்னாரில் இன்று அதிகாலை உத்தரவை மீறிச் சென்ற சொகுசு வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் குறித்த வாகனத்தில் கேரள கஞ்சா கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட

எஞ்சியிருக்கும் பயங்கரவாதிகளை எனது ஆட்சியில் இல்லாதொழிப்பேன் - கர்ஜிக்கிறார் சஜித்

நாட்டில் எஞ்சியுள்ள பயங்கரவாதிகளையும் எனது ஆட்சியில் இல்லாதொழிப்பேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா கர்ஜித்துள்ளார்.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் விடுதலைப் புலிகளின் ஆதரவாளரா?

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக 1 மில்லியன் அமெரிக்க டொலரை உதவித் தொகையாக அளித்திருக்கின்றார், ஆகவே, அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளரா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தமிழ் வட-கிழக்கின் நிர்வாக மொழி என்பதை அறியாத தற்குறி வீரவன்ச!

அரசமைப்பின் 16ம் திருத்தம் மூலம் தமிழ் மொழி வட-கிழக்கின் நிர்வாக மொழி ஆகி விட்ட விஷயம் அறியாத படிக்காத முட்டாள் தற்குறி விமல் வீரவன்ச. அவருடன் கூட்டுக்குடித்தனம் செய்யும் டக்ளஸ், தொண்டமான், அதாவுல்லா போன்றோர் இவருக்கு எழுத படிக்க கற்றுக்கொடுத்து,

நான்கு தமிழ் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள கனேடிய தேர்தல்

கனடாவில் நாளை பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், லிபரல் கட்சி மற்றும் கொன்சவேட்டிவ் கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கனடாவில் நாளை பொதுத் தேர்தல்

5 கட்சிகளும் சேர்ந்தே பேசுவோம்- ரணிலுக்கு விக்கி பதில்!

தனித்துப் பேச்சுக்கு வரமாட்டோம். ஐந்து கட்சிகளின் கூட்டணியாகவே பேச வருவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புதிய கட்சியைத் தொடங்க சந்திரிகா யோசனை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க “ஸ்ரீலங்கா சுதந்திர பொது மக்கள் முன்னணி” என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரித்தானியாவிலுள்ள சந்திரிக்கா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் இது தொடர்பில்

ஜனாதிபதி தேர்தலில்சஜித்தே வெற்றிபிரபல ஜோதிடரின் கருத்தால் பரபரப்பு

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.அந்தவகையில், 2020 இல் நாட்டை ஆளப்போகும் ஜனாதிபதி யார் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை மக்கள் மட்டுமன்றி சர்வதேசமும் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கும் நிலையில்

டக்ளசின் பிரசாரக் கூட்டத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்]

வவுனியா- தாலிக்குளம் பகுதியில் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக, இன்று காலை ஈபிடிபியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டம், தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை கருப்புப் பட்டியலில் இருந்து நீக்க ஐரோப்பிய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது


சிறீலங்கா அரசாங்கம் இதுவரையிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றத்தில் எவ்வித குற்றச்சாட்டும் முன்வைக்காத நிலையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கூட்டமைப்புடன் பேச தயாரில்லை:கோத்தா?


எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்க் கட்சிகளுடன் தற்போதைக்கு பேச்சு நடத்த தாம் தயாரில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பொதுஜனபெரமுனவில் தமிழிற்கு முன்னுரிமை?

யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு தமிழில் முதலில் பெயர் வைத்தமை தொடர்பில் சிங்கள தேசம் குழப்பிக்கொண்டிருக்கையில் பொதுஜனபெரமுனவின் யாழ்.அலுவலக பெயர்பலகையிலும் தமிழிற்கு முன்னுரிமை

19 அக்., 2019

சாட்டி மாவீரர் துயிலும் இல்லம்-மாவீரர்நாள் 2019
-------------------------------------------------------------------------------
புலம்பெயர் தமிழீழ உறவுகளே வணக்கம்
தீவகத்தின் சாட்டி மாவீரர் துயிலும் இல்ல மாவீரர் நாள் நிகழ்வுகள் வழமை போல நடைபெற ஆயத்தங்கள் தொடங்கப்பட்டுள்ளன . புகலிடத்து தமிழர் இந்த நிகழ்வுக்கான பங்களிப்பை வலிமை போல் இன்னும் சிறப்பாக செய்யுமாறு கைகூப்பி கேட்டுக்கொள்கிறோம் புலம் பெயர் தமிழர் யாராவது உங்கள் பங்களிப்பை செலுத்த தொடர்பினை வேண்டி நித்திற்குமிடத்து அதட்கான உதவிகளை

சஜித் 65 26 414 .இது 49.29 வீதம். கோத்தபாய 61 72 241- 46.62வீதம்50 வீத வாக்குகள் யாருக்கும் கிடைக்காது- வெளியானது கணிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பயன்படுத்தும் விதம் தொடர்பாக, சுயாதீன நிறுவனமான தேசிய கொள்கை நிலையம் விஞ்ஞான ரீதியான கணிப்பை வெளியிட்டுள்ளது.இதன் அடிப்படையில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்

18 அக்., 2019

சிங்கத்தின் வாலைப் பிடித்த சருகு புலிகள்

சனநாயக போராளிகள் கட்சி என்ற பெயரில் இயங்கி வரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை மிக சிறியளவில் உள்ளடக்கிய கட்சியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் சனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்சவையும் , மகிந்த ராஜபக்சவை யும் மிக இரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தமிழருக்காக இணைந்தோம்- சுரேஷ்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காகவே இணைந்துள்ளோம் என ஈ.பி.ஆர்.எல்.எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

7பேர் விடுதலைக்கு ஆளுநர் எதிர்ப்பு! சீமான் பேச்சுதான் காரணமா

ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆயுள் தண்டனையை நிறுத்த வேண்டும்; பேரறிவாளன் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம் : நவ.5-ல் விசாரணை

பேரறிவாளன் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை நவம்பர் 5-ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

சரணடைந்த 2,994 பேர் எங்கே?

தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு கிடைத்த பதிலில் இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தோரின் எண்ணிக்கை தொடர்பாக முன்னுக்குப் பின்

முன்னாள் எம்பியான ஜே.சிறீரங்காவுக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்ப்பட்டுள்ளது

2011ம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பில் சட்டமா அதிபரால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஊடகவியலாளரும், முன்னாள் எம்பியுமான ஜே.ஸ்ரீரங்கா மற்றும் ஐவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (18)

15 அக்., 2019

புங்குடுதீவில் தொடர்மழை.மதியம் தொடங் கி இரவும் நீடிக்கிறது  (08-30 ) 

கோத்தாபயவிற்கு எதிரான வழக்கு ஜனாதிபதி தேர்தலின் பின் 2020 வரை ஒத்திவைப்பு

டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவில்  தொடர்ந்து மழை   அனைத்து  வயலகளிலும்  நெல் விதைக்க மக்கள் முண்டியடிப்பு
மீண்டும்  இன்றும்  கடும் மழை பெய்து கொண்டிருக்கிறது  மதியம்  தாண்டியும் பெய்யும் மலை கண்டு மக்கள்  மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள் புங்குடுதீவில்  எல்லாப்பகுதிகளிலும்  உள்ள  வயல்களை நெல்  விதைக்கும் ஆயத்தங்களை  மக்கள்  செய்து கொண்டிருக்கிறார்கள் வளமையை விட  இந்த வருடம்  முழு  வயல்களிலும்  விதைக்கும்  தயார் படுத்தல்களை  செயவது  சந்தோசம்  தருகிறது 

14 அக்., 2019

தமிழ் தேசிய கட்சிகள் கைச்சாத்திட்ட ஆவணம் வெளியானது

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இன்று (14) ஐந்தாவது நாளாக நடைபெற்றது.

வெள்ளைக்கொடியோடு வந்தோரை சுட்டுக்கொன்ற பிசாசு கோட்டாபய! சரவணபவன் ஆக்ரோஷம்

வெள்ளைக் கொடி பிடித்துக்கொண்டு வந்த மக்களைச் சுட்டுத்தள்ளுங்கள் என்று சொன்னவன், அவன் மாமிசம் உண்பவனல்லன். முள்ளிவாய்க்காலில் தன்னுடைய உத்தரவை அவர் வழங்குகின்றார். அனைவரும் சுட்டுத் தள்ளப்படுகின்றார்கள். அவரை மறந்துவிடாதீர்கள். மீண்டும் இவ்வாறான
தமிழர்களை கொன்ற ராஜீவ்காந்தி தமிழர்களின் நிலத்தில் கொன்று புதைக்கப்பட்டார் என வரலாறு திருத்தி எழுதப்படும்; சீமான் மீது வழக்கு!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது ஆவணத்தில் 5 தமிழ் கட்சிகள் கைச்சாத்து- முன்னணி மறுப்பு இரண்டாம் பதிவு

ஜனாதிபதி தேர்தலில் பொது நிலைப்பாட்டை எடுப்பதற்காக, தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் அரசு கட்சி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ், தமிழ் மக்கள் கூட்டணி, ஆகிய 5 கட்சிகளும் கையொப்பமிட்டுள்ளன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பொது நிலைப்பாட்டை எடுப்ப
பிரதி துணைவேந்தராக பேராசிரியர் சிறீசற்குணராஜா

யாழ்.பல்கலைக்கழக பிரதி துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜாவை நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒக்டோபர் மாதத்துக்கான முதலாவது கூட்டத்திலேயே பேராசிரியர்
கெஞ்சினோம்! அது நடக்கவில்லை க.குமார் ஆதங்கம் விடாப்பிடியில் கஜன் குமார் மாணவர்கள் எதையோ நினைத்த பொரிமாத்தோண்டி கதை கஜானா

இடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத்தில் கைச்சாத்திடுவோம் என வலியுறுத்தினோம்.
நச்சென்று ஒரு  நெத்தியடி
------------------------------------------
 மாவை  போன்ற பழுத்த அரசியல்வாதிகளும் செல்வம் சித்தார்த்தன்  போன்ற முன்னாள் போராளித்தலைகளும்  விக்கி போன்ற அறிவாளிகளும் அவர்களின் அநிருபவத்தை விட பலமடங்கு  சிறுத்த சாதாரண  பல்கலைக்கழக  மாணவர்களின் ஒற்றுமை பாலத்தின் முடிச்சுக்கு மரியாதையை  தந்த வரலாற்றுப்பெருமை  நிகழ்வு இது ஆயிரம் தான் இருந்தாலும்  எத்தனையோ வைமர்சனங்கள்   கண்டாலும் காலத்தின் தேவை கருதி  எம் வருங்கால பல்கலை தூண்களின்  முயட்சிக்கு அடிபணிந்தமை  கேவலமல்ல  எடுத்துக்காட்டு கொத்தவின் காசுக்கு  அடிமை  சுமந்திரன் ரகசிய பேச்சு சஜித்துக்கு  ஓகே  சொல்லிட்டாங்க  பச்சைக்கு பச்சயக்கொடி என்றெல்லாம்  வெறும்    வாய்  விமர்சனக்களை   வைத்தவர்களுக்கு  ஒரு சவால்  இந்த உடன்பாடு பாராட்டுக்கள் 
ஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த

கோடிகளில் மயங்கும் கொள்கை (கொள்ளை ) கட்சிகள் -தமிழ் தேசிய மக்கள்முன்னணியின் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் கோத்தாவுடன் கைகோர்ப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ப.ஜெயகாந்தன், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

13 அக்., 2019

NEWS NOW
---------------------
சுமந்திரன் ,சிவசக்தி ஆனந்தனும் வெளியேறினர்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஆறு தமிழ் கட்சிகள் இணைந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இன்று இரு சற்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

பலாலிக்கு விரையும் குடிவரவு அதிகாரிகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றுவதற்காக குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் 15 பேர் பலாலிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அடுத்த வாரம் யாழ்ப்பாணம் விமான நிலையம், திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், அங்கு

சிவாஜியை காப்பாற்றும் ரெலோவின் யாழ்.கிளை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைளை எடுக்கக் கூடாதென, ரெலோவின் யாழ்ப்பாணம் மாவட்டக் குழு தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்டக் கிளைக் கூட்டம், கட்சியில் மாவட்டத் தலைமை அலுவலகத்தில், நேற்று நடைபெற்றது.இதன்போதே, மாவட்டக் கிளை

சுவிசில் ஒன்றுகூடிய குர்திஷ் ஆதராவளர்கள்; காவல்துறை துப்பாக்கி பிரயோகம்

குர்திஷ் இனமக்கள் மீது துருக்கி மேற்கொள்ளும் இனவழிப்புக்கு எதிராக சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள துருக்கியின் தூதரகத்துக்கு எதிரே குர்திஷ் மக்கள் மற்றும் மனிதவுரிமை ஆதரவாளர்கள் போராட்டம்

2வது டெஸ்ட்; தென்ஆப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த இந்தியா தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி (63 ரன்),

கனடாவில் தமிழ்ச் சமூக மையம் (Tamil Community Centre) ஒன்றை அமைப்பதற்கான முன்னெடுப்புகள்

கனடாவில் அனைத்து இனங்களை போலவும் எமக்கு ஒரு தமிழ் மையம் அமைய ஏதுவாக காலம் கூடி வந்துள்ளது.. கனடாவில் தமிழ்ச் சமூக மையம் (Tamil Community Centre) ஒன்றை அமைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென கனடாவில் உள்ள முக்கிய தமிழ் அமைப்பு

சூடுபிடித்துள்ள கனேடிய நாடாளுமன்றத் தேர்தல் களம்

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், எதிர்பாராத திருப்பங்களை நோக்கி தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.
கனேடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், எதிர்பாராத திருப்பங்களை நோக்கி தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.

கனடா ஒன்ராரியோ வீட்டுக்குள் மூன்று சடலங்களால் பரபரப்பு!

கனடா- ஒன்ராறியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதனால் அங்குள்ள மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என ஒன்ராறியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ad

ad