புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2019

கணவர் கொலை செய்ய சொன்னாரா? கிளி சம்பவம் இருவர் கைது

கிளிநொச்சி - கந்தபுரம் பகுதியில் இளம் குடும்பப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

பிரபாகரன் சேர்'க்கு 42 கடிதங்கள் எழுதினேன்! - சந்திரிகா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை “ பிரபாகரன் சேர்” என விளித்துப் பேசியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற சஜித்திற்கான ஆதரவு பிரசார கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மஹிந்த ஆட்சியின் அட்டூழியங்களை மறந்து விட முடியாது! - சம்பந்தன்

ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி அரசியல் பயணத்தை தொடர்வதற்கு, எமது சமூகம் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு தமது பெறுமதியான வாக்குகளை வழங்க முன்வர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

போட்டியில் இருந்து விலக நிபந்தனை விதிக்கிறார் சிவாஜி!

இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் மற்றும் ஒற்றையாட்சி, பெளத்தத்திற்கு முதலிடம் என்பனவற்றை நிபந்தனைகளாக வைக்கமாட்டோம் என திறந்த மனதுடன் மதத் தலைவர்கள் முன்னிலையில்

மக்களின் மனதை அறிந்தே தீர்மானத்தை எடுத்தோம்! -தர்மலிங்கம் சித்தார்த்தன்

சிங்கள அரசியல்வாதிகளில் பெரும்பான்மையானவர்கள் அதிகாரப்பகிர்வு விடயத்தில் கடும் போக்கு கொண்டவர்கள். இந்நிலை தோன்றுவதற்கு அண்மைக்கால இனவாத சக்திகளின் ஊடுருவலே காரணம். இதன்காரணமாகவே தமிழ் மக்களின் நீண்ட காலப் பிரச்சனைக்கு இன்னும் தீhவு காண முடியவில்லை.

குடியுரிமை நீக்க ஆதாரங்களை கோத்தா சமர்ப்பிக்கவில்லை

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, சட்டப்பூர்வமாக அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளதாகவும், அது தொடர்பான ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளதாகவும் அவரது சட்டத்தரணியான அலி சப்ரி தெரிவித்துள்ளமை பொய் என,

பொய்யும் புளுகும் கை வந்த கலை -யாரோ பெற்ற பிள்ளைக்கு உரிமை கோரும் சிறிதரன் எம்.பி:

இலங்கை அரசாங்கம் தேசிய, மாகாண மற்றும் உள்ளூர் சாலைகளில் போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் கிராமப்புற சமூகங்கள் மற்றும் சமூக பொருளாதார மையங்களுக்கிடையேயான இணைப்பை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த சாலை முதலீட்டு கை

11 நவ., 2019

காட்டுக்குள் காணாமல்போன பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

வவுனியா- கனகராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியில், நேற்று காலை முதல் காணாமல் போயிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவன், காட்டிற்குள் மண் அகழப்பட்ட குழி ஒன்றிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.

அதியுட்ச அதிகாரப் பகிர்வுடன் தீர்வு - சம்பந்தன் அதிரடி; கோத்தாவுக்கும் சவால்

அதியுட்ச அதிகாரப் பகிர்வுடன் நாம் தீர்வை பெறுவோம். எமது மக்கள் பாதுகாப்பாக, தமது சகல உரிமைகளையும் பெற்று, சுயமரியாதையுடன் வாழ்வதற்கு உரிய தீர்வை பெறுவோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஒருபுறம் பிறேமதாசாபிரேமதாஸவின் சகோதரி துலாஞ்சலி :சந்திரிகாவும் யாழில்



வடக்கு கிழக்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோ

அமெரிக்காவில் 'தங்க தமிழ் மகன்' ஆனார் ஓ.பன்னீர்செல்வம்!

தமிழக துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி மற்றும் மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி. நிதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன்

10 நவ., 2019

பெரும் சிக்கலில் கோத்தா- அமெரிக்க பட்டியலில் பெயர் இல்லை!

அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டவர்கள் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள மூன்றாவது பட்டியலிலும், நந்தசேன கோத்தாபய ராஜபக்ஸவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை. இதனால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டவர்கள்

ரெலோவுக்குள் குழப்பம் - முடிவின் பின்னால் சில டீல்கள் இருந்ததாகவும், அவை பற்றி இப்போது பேசவில்லையென்றும்சிறிகாந்தா தெரிவித்தார்

ரெலோவுக்குள் குழப்பம் - முடிவின் பின்னால் சில டீல்கள் இருந்ததாகவும், அவை பற்றி இப்போது பேசவில்லையென்றும்சிறிகாந்தா தெரிவித்தார்.
ஒரு பகுதி சிவாஜிக்கு ஆதரவுசிறிகாந்தா, தலைமைக்குழு முடிவை விமர்சனம் செய்தார். இந்த முடிவின் பின்னால் சில டீல்கள் இருந்ததாகவும், அவை பற்றி இப்போது பேசவில்லையென்றும் தெரிவித்தார்.

கன்சைட் வதைமுகாமில் 11 பேரும் சுட்டுக்கொலை!- சிஐடி

கொழும்பு பகுதிகளில் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருமலை கடற்படை முகாமின் கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை முகாமுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சி.ஐ.டி. சந்தேகம் வெளியிட்டுள்ளது.

கோத்­தா­வுக்கு போட்டால் எம்மை போட்டுத்தள்ளுவார்

கோத்­தா­வுக்கு வாக்­குப் ­போட்டால் எம்­மையும் போட்­டு­த்தள்­ளுவார் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். வவு­னியா திரு­நா­வற்­கு­ளத்தில் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் தேர்தல் அலு­வ­லகம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று இடம்­பெற்­றது. குறித்த நிகழ்வில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்கும்

9 நவ., 2019

லசந்த குடும்பமும் ஆதரவு!

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், இலங்கை மக்களிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

கொடூர கொலையாளிக்கு பொது மன்னிப்பு கொடுத்தார் சிறிசேன

கொழும்பு - ரோயல் பார்க் கொலையாளியான மரண தண்டனை கைதி ஜூட் அன்ரனி ஜயமஹாவுக்கான ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தை சிறைச்சாலை திணைக்களம் இன்று (09) பெற்றுள்ளது.

சஜித்துக்கு ஆதரவளிக்கும் கூட்டமைப்பின் கருத்தாடல் நிகழ்வு

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வவுனியாவில் இன்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும், மக்கள் கருத்தாடல் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக முடிவெடுத்த பின்னர், முதலாவது ஆதரவுக்கூட்டம்

தமிழ் மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்தமிழீழ விடுதலைப் புலிகள். போராடியது மக்களின் உரிமைக்காக ! - சம்பந்தன்

புலிகளை அழித்ததனால் எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வவுனியாவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே

இனியாவது சிந்திப்பதற்கு முன்வாருங்கள்! -சம்பந்தனுக்கு கடிதம்

2015ஆம் ஆண்டும் எந்த வித நிபந்தனையும் இல்லாமல் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள் என்ன என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்

ad

ad