புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 நவ., 2019

வன்னி தபால் முடிவு இதோ

வன்னி தபால் மூல தேர்தல் முடிவு சற்றுமுன் உத்தியோகபூர்வமாக வெளியானது.

இதன்படி,

- சஜித் பிரேமதாச 8,402 வாக்குகள்.

- கோத்தாபய ராஜபக்ச 1,703 வாக்குகள்
வடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்?

தபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும் வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது.
தற்போது தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்டு உத்தியோகப்பற்றற்ற வகையில் வெளியாகியுள்ள தகவல்கள் பிரகாரம்
சாவகச்சேரி - ஒரு தொகுதி முடிவு
சஜித் - 7008
கோத்தபாய - 502
சிவாஜி - 78

யாழ்ப்பாணம் - ஒரு தொகுதி முடிவு
சஜித் - 7157
கோத்தபாய - 550
சிவாஜி- 190
வன்னித் தேர்தல் தொகுதியில் தபால் மூல முடிவுகள்.
சஜித் - 896
கோத்தா - 194
அநுர - 14
சிவாஜி - 22
சஜித் - 931
கோத்தா - 189
அநுர - 21
சிவாஜி - 18

1st Official Result
Batticaloa Postal Votes
Sajith - 1417 (86.83%)
Gota - 125 (7.65%)
Anura - 24 (1.47%)
Hisbullah - 20 (1.23%)
Sivajilingam - 15 (0.91%)
Others - 31 (1.9%)

16 நவ., 2019

தபால் மூல   வாக்குகளில் கோத்தா வெற்றி  யாழ்  திருமலையில் மட்டும் சஜித்  வெற்றி 

இதோ தபால் வாக்களிப்பு முடிவுகள்

நுவரெலியா தபால் மூலம்
கோத்தா 6875
சயித் 5786
மாத்தறை தபால் மூலம்
கோட்டா-8935
சஜித்-3678
மொனறாகலை தபால் மூலம்
கோத்தா 10876
சயித் 3250
யாழ் தபால் மூலம்
கோத்தா 4081
சயித் 11027
திருமலை தபால் மூலம்
சயித் 7845
கோத்தா 6355
களுத்துறை தபால் பெறுபேறு
கோட்டா 15527
சஜித் 9627
மொன்றாகல தபால் மூலம்
கோத்தா 10876
சயித் 3250
கம்பஹா மாவட்டம் தபால் மூல வாக்கு
கோட்டா-24,658
சஜித் -7,534
கொழும்பு தபால் மூலம் வாக்குகள்
கோட்டா-33646
சஜித் -18456
புத்தளம் தபால் மூலம்
கோத்தாபே 5108
சயித் 3802

தபால்மூல வாக்குகள் கோத்தா முன்னணியில்! உத்தியோகப்பற்றற்ற முடிவு

வடக்கில் 72 விழுக்காட்டிற்கு மேல் வாக்களிப்பு
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது,யாழ்ப்பாணத்தில் 66.58 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது என யாழ்.மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரான யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

யாழில் முன்னேற்றகரமான வாக்களிப்பு

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தற்போது சுமூகமாக நடந்துகொண்டிருக்கின்ற நிலையில் 10 மணி வரையான கால நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 24.17 விழுக்காடு வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை வடக்கே தீர்மானிக்கும்!

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இம்முறையும் வடக்கு வாக்களிப்பே தாக்கத்தை செலுத்துமென இந்திய தூதரக தகவல்கள் தெரிவித்துள்ளன.

15 நவ., 2019

Hit News
-----------------
இரண்டாக உடைந்தது ரெலோ- அதிரடியாக சிறிகாந்தா கட்சியிலிருந்து நீக்கம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ரெலோவின் தலைமைக் குழு கூடி சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதென முடிவெடுத்திருந்த நிலையில் ரெலோவின் ஒருபிரிவினரிடத்தில் இவ்விடயம் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சிறிகாந்தாவும்

14 நவ., 2019

ஒரு   செய்திப்பகிர்வு
புலம்பெயர் நாடுகளில்  பெரிய ஊடகங்களாக பறை சாற்றும் இணையங்கள்  தாயகத்தில் பார்க்கமுடியாதுள்ளது  ஆனாலும் எமது இணையம்  தா யகமெங்கும்  மக்களிடம் செல்கிறது  அதனால்  சில சடட விதிகளுக்கமைய  சில  செய்திகள் பதிவேற்றம் செய்யமுடியவில்லை ஆனாலும் எமது முகநூலில் அவை  தணிக்கை இன்றி  வெளிவரும் நன்றி 

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 284 கைதிகள் விடுதலை

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 284 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜே.டபிள்யூ.தென்னகோன்

மஹிந்தவை எதிர்த்த தம்பிராசாவை கைது செய்து தூக்கி சென்ற பொலிஸ்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை பதவி விலகுமாறு கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் கொடூர முதலை யுகமா? - ஏ.கே.கோடீஸ்வரன் கொந்தளிப்பு


தமிழர்களை கடத்தி சித்திரவதை செய்து முதலைக்கு இரையாக்கியவர்களை மீண்டும் ஆட்சிபீடமேற்றினால் நாடு சுடுகாடாகும். அது தேவையா? எனவே பௌத்த தர்மத்தைக் கடைப்பிடிக்கும் மனிதாபிமானமுள்ள சஜித்தை ஆதரிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து முன்னாள் போராளியை அதிரடியாக விடுதலை செய்த ஜேர்மன் நீதிமன்று

போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியொருவரை ஜேர்மன் நீதிமன்றமொன்று விடுதலை செய்துள்ளது.

முதலாவது தேர்தல் முடிவு நள்ளிரவு வெளியாகும்

எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்று நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக் கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தெற்கின் நிலவரங்களை தமிழ்மக்கள் மாற்ற வேண்டும்! - கூட்டமைப்பு

“சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சில விடயங்களை துணிச்சலாக சொல்லியுள்ளார். எனினும், அவர் அதை செய்வாரா இல்லையா என்பது தெரியாது. தெற்கு நிலவரங்கள் அவர் வெற்றிபெறமாட்டார் என்று சொல்கின்றன. தமிழ் மக்கள் வாக்களித்து அதை மாற்ற வேண்டும் என,

எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்புத் தொடரும்! - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்பு தொடரவே செய்யும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவின் அதிபர் தேர்தல் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் முன்வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில்கோர விபத்து; அவசர உதவி கிடைக்காமல் உயிர் போனது

யாழ்ப்பாணத்தில் இன்று (14) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நுணாவில் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில், மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தரை டிப்பர் வாகனம் மோதித்தள்ளியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

கணவனை வெட்டி கொன்ற மனைவி

வாழைச்சேனை கருணைபுரம் பகுதியில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக கணவர் உயிரிழந்துள்ளதுடன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய

13 நவ., 2019

சஜித் பிரச்சாரத்தில் புலிப் பாடல்- ஒருவர் கைது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல்களை ஒலிபரப்ப முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிட்டு பூங்காவில் கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சாரம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுக்கப்படும் மாபெரும் கூட்டம் யாழில் இடம்பெறுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண சபையின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெறும் இந்த கூட்டம் யாழ். முத்திரை சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றுவருகிறது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற
இத்தாலியின் வேனெடிக்   மாநகரின்  வெள்ளத்தில்  மூழ்கி  விட்ட்து 
சரித்திர பிரசித்தி பெற்ற  இந்த வெனெடிக் நகர்  நேற்றிரவு  பெய்த மழையினால்   80   வீதமான பகுதி முற்றாக  வெள்ளத்தில் மூழ்கி  விட்ட்து 

கோர விபத்தால் வெடித்த போராட்டம் - சமரசம்


யாழ்ப்பாணம் - அன்னசந்தி வீதியில் இன்று காலை பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊடாக கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் நிசாந்தன் (வயது -31) என்று ஒரு பிள்ளையின் தந்தை ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்த

கோத்­தாவின் குடி­யு­ரிமை குறித்து உண்மையை வெளி­யிட வேண்டும்-மனோ கணேசன்

கோத்­தாவின் குடி­யு­ரிமை குறித்து உண்மையை வெளி­யிட வேண்டும்
அமெ­ரிக்கா இலங்­கையின் நட்பு நாடு. இன்­றைய சூழலில் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் குடி­யு­ரிமை தொடர்பில் அமெ­ரிக்கா தமக்கு ஒன்றும் தெரி­யாது என்று நடிப்­பதை நிறுத்தி விட்டு, அந்­நாட்டு இரா­ஜாங்கத்

ஜனாதிபதி வேட்பாளர்களை நாளை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் நாளையதினம் (14.11.2019) விசேட சந்திப்பொன்றை தேர்தல் ஆணைக்குழு நடத்தவுள்ளது.

புலிகளின் தலைவரை சேர் என விழித்துக் கூறவில்லைஆதாரங்கள் இருப்பின் நிரூபிக்குமாறு சந்திரிக்கா சவால்சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபடும் மஹிந்த அணி!

விடுதலைப் புலிகளின் தலைவரை சேர் என விழித்துக் கூறவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டமொன்றில் சந்திரிக்கா கூறி கருத்து திரிவுபடுத்தப்பட்டு போலிச் பிரச்சாரம் செய்யப்படுவதாக சந்திரிக்காவின்

புலிகளைத் தோற்கடிக்க முடியாவிட்டால் முஸ்லிம் மக்களுக்கு வடக்கிற்கு மீண்டும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.மகிந்த ராஜபக்ச.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாவிட்டால் முஸ்லிம் மக்களுக்கு வடக்கிற்கு மீண்டும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் 6G தொழில்நுட்ப புரட்சி

இலங்கையில் உள்ள இளம் சமூகத்தினரின் கோரிக்கையான 6G டிஜிட்டல் சமூகத்தை ஏற்படுத்த கூடிய ஒரே வேட்பாளர் சஜித் பிரேமதாஸ என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை

கிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!



கிளிநொச்சி – முறிப்பு பகுதியில்,  மோட்டார் சைக்கிளும் கெப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   மோட்டார் சைக்கிளில் பயணித்த பரந்தன் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இராசரத்தினம் சந்திரகுமார்  (வயது -34 ) என்பவரே  உயிரிழந்தவர் ஆவார்.
கிளிநொச்சி – முறிப்பு பகுதியில், மோட்டார் சைக்கிளும் கெப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த பரந்தன் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இராசரத்தினம் சந்திரகுமார் (வயது -34 ) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்

12 நவ., 2019

கணவர் கொலை செய்ய சொன்னாரா? கிளி சம்பவம் இருவர் கைது

கிளிநொச்சி - கந்தபுரம் பகுதியில் இளம் குடும்பப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

பிரபாகரன் சேர்'க்கு 42 கடிதங்கள் எழுதினேன்! - சந்திரிகா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை “ பிரபாகரன் சேர்” என விளித்துப் பேசியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற சஜித்திற்கான ஆதரவு பிரசார கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மஹிந்த ஆட்சியின் அட்டூழியங்களை மறந்து விட முடியாது! - சம்பந்தன்

ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி அரசியல் பயணத்தை தொடர்வதற்கு, எமது சமூகம் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு தமது பெறுமதியான வாக்குகளை வழங்க முன்வர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

போட்டியில் இருந்து விலக நிபந்தனை விதிக்கிறார் சிவாஜி!

இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் மற்றும் ஒற்றையாட்சி, பெளத்தத்திற்கு முதலிடம் என்பனவற்றை நிபந்தனைகளாக வைக்கமாட்டோம் என திறந்த மனதுடன் மதத் தலைவர்கள் முன்னிலையில்

மக்களின் மனதை அறிந்தே தீர்மானத்தை எடுத்தோம்! -தர்மலிங்கம் சித்தார்த்தன்

சிங்கள அரசியல்வாதிகளில் பெரும்பான்மையானவர்கள் அதிகாரப்பகிர்வு விடயத்தில் கடும் போக்கு கொண்டவர்கள். இந்நிலை தோன்றுவதற்கு அண்மைக்கால இனவாத சக்திகளின் ஊடுருவலே காரணம். இதன்காரணமாகவே தமிழ் மக்களின் நீண்ட காலப் பிரச்சனைக்கு இன்னும் தீhவு காண முடியவில்லை.

குடியுரிமை நீக்க ஆதாரங்களை கோத்தா சமர்ப்பிக்கவில்லை

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, சட்டப்பூர்வமாக அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளதாகவும், அது தொடர்பான ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளதாகவும் அவரது சட்டத்தரணியான அலி சப்ரி தெரிவித்துள்ளமை பொய் என,

பொய்யும் புளுகும் கை வந்த கலை -யாரோ பெற்ற பிள்ளைக்கு உரிமை கோரும் சிறிதரன் எம்.பி:

இலங்கை அரசாங்கம் தேசிய, மாகாண மற்றும் உள்ளூர் சாலைகளில் போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் கிராமப்புற சமூகங்கள் மற்றும் சமூக பொருளாதார மையங்களுக்கிடையேயான இணைப்பை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த சாலை முதலீட்டு கை

11 நவ., 2019

காட்டுக்குள் காணாமல்போன பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

வவுனியா- கனகராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியில், நேற்று காலை முதல் காணாமல் போயிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவன், காட்டிற்குள் மண் அகழப்பட்ட குழி ஒன்றிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.

அதியுட்ச அதிகாரப் பகிர்வுடன் தீர்வு - சம்பந்தன் அதிரடி; கோத்தாவுக்கும் சவால்

அதியுட்ச அதிகாரப் பகிர்வுடன் நாம் தீர்வை பெறுவோம். எமது மக்கள் பாதுகாப்பாக, தமது சகல உரிமைகளையும் பெற்று, சுயமரியாதையுடன் வாழ்வதற்கு உரிய தீர்வை பெறுவோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஒருபுறம் பிறேமதாசாபிரேமதாஸவின் சகோதரி துலாஞ்சலி :சந்திரிகாவும் யாழில்



வடக்கு கிழக்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோ

அமெரிக்காவில் 'தங்க தமிழ் மகன்' ஆனார் ஓ.பன்னீர்செல்வம்!

தமிழக துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி மற்றும் மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி. நிதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன்

10 நவ., 2019

பெரும் சிக்கலில் கோத்தா- அமெரிக்க பட்டியலில் பெயர் இல்லை!

அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டவர்கள் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள மூன்றாவது பட்டியலிலும், நந்தசேன கோத்தாபய ராஜபக்ஸவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை. இதனால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டவர்கள்

ரெலோவுக்குள் குழப்பம் - முடிவின் பின்னால் சில டீல்கள் இருந்ததாகவும், அவை பற்றி இப்போது பேசவில்லையென்றும்சிறிகாந்தா தெரிவித்தார்

ரெலோவுக்குள் குழப்பம் - முடிவின் பின்னால் சில டீல்கள் இருந்ததாகவும், அவை பற்றி இப்போது பேசவில்லையென்றும்சிறிகாந்தா தெரிவித்தார்.
ஒரு பகுதி சிவாஜிக்கு ஆதரவுசிறிகாந்தா, தலைமைக்குழு முடிவை விமர்சனம் செய்தார். இந்த முடிவின் பின்னால் சில டீல்கள் இருந்ததாகவும், அவை பற்றி இப்போது பேசவில்லையென்றும் தெரிவித்தார்.

கன்சைட் வதைமுகாமில் 11 பேரும் சுட்டுக்கொலை!- சிஐடி

கொழும்பு பகுதிகளில் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருமலை கடற்படை முகாமின் கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை முகாமுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சி.ஐ.டி. சந்தேகம் வெளியிட்டுள்ளது.

கோத்­தா­வுக்கு போட்டால் எம்மை போட்டுத்தள்ளுவார்

கோத்­தா­வுக்கு வாக்­குப் ­போட்டால் எம்­மையும் போட்­டு­த்தள்­ளுவார் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். வவு­னியா திரு­நா­வற்­கு­ளத்தில் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் தேர்தல் அலு­வ­லகம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று இடம்­பெற்­றது. குறித்த நிகழ்வில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்கும்

9 நவ., 2019

லசந்த குடும்பமும் ஆதரவு!

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், இலங்கை மக்களிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

கொடூர கொலையாளிக்கு பொது மன்னிப்பு கொடுத்தார் சிறிசேன

கொழும்பு - ரோயல் பார்க் கொலையாளியான மரண தண்டனை கைதி ஜூட் அன்ரனி ஜயமஹாவுக்கான ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தை சிறைச்சாலை திணைக்களம் இன்று (09) பெற்றுள்ளது.

சஜித்துக்கு ஆதரவளிக்கும் கூட்டமைப்பின் கருத்தாடல் நிகழ்வு

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வவுனியாவில் இன்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும், மக்கள் கருத்தாடல் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக முடிவெடுத்த பின்னர், முதலாவது ஆதரவுக்கூட்டம்

தமிழ் மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்தமிழீழ விடுதலைப் புலிகள். போராடியது மக்களின் உரிமைக்காக ! - சம்பந்தன்

புலிகளை அழித்ததனால் எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வவுனியாவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே

இனியாவது சிந்திப்பதற்கு முன்வாருங்கள்! -சம்பந்தனுக்கு கடிதம்

2015ஆம் ஆண்டும் எந்த வித நிபந்தனையும் இல்லாமல் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள் என்ன என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்

8 நவ., 2019

விக்கியர் குழப்பவாதி சந்தர்ப்பவாதி.வேஷம் கலைந்தது ஐந்து கட்சிகள் கூட்டை கலைத்தவர் விக்கினேஷ்வரனே!-யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

ஜனாதிபதித் தேர்தலில் ஐந்து தமிழ்த்தேசியக் கட்சிகள் வலுவான முடிவுகளை எடுக்கவுள்ள நிலையில் முந்திக்கொண்டு அறிக்கைகளை விட்டு கூட்டை சிதறடித்தவர் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனே என குற்றம் சுமத்தியுள்ள

மன்னார் ஆயரை சந்தித்தார் சஜித

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மன்னார் ஆயர் இல்லம், திருக்கேதீஸ்வர ஆலயம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டார்.
மன்னார் ஆயர் இல்லத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை விஜயம் செய்த சஜித் பிரேமதாச குழுவினர் மன்னார் ஆயர்

இன, மத அழிப்பை செய்ய மாட்டேன்; மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்

அனைத்து மக்களையும் இன, மத, மொழி, கட்சி பேதங்களை மறந்து மீண்டும் அவர்களை மீள்குடியேற்றுவேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு

தமிழ் மக்கள் இன்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு அன்றாட பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்துவரும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது ஆதரவினை தெரிவித்தமையானது தவறு என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இருவர் கைது

மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் 14 வயது சிறுமியை விபசார நடவடிக்கையில் ஈடுபடுத்திய மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் சிறுமியின் சிறிய தந்தையும் தரகரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

7 நவ., 2019

சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கையை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் கடத்தல்; அதிர வைக்கும் பின்னணி!

Image

வடக்கு  கிழக்கு மலையகம்  மேல்மாகாணம்  கொழும்பு மாநகரம்   சஜித்துக்கு  அமோக  வெற்றி .வடக்கு கிழக்கு மலையகம் 76  வீதம்  .நாடு முழுவதும்  இப்போதைய நிலை  47 வீதம் கோத்தாவுக்கு 43  வீதம் 

கோத்தா வந்ததும் தூக்குவேன்- பிஎச்ஐயை மிரட்டிய ஈபிடிபி

கோத்தாபய ஆட்சிக்கு வந்ததும் உம்மைத் தூக்குவேன் என்று கரவெட்டி பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர், பொது சுகாதார பரிசோதகரை அச்சுறுத்தியுள்ளார். இதையடுத்து, ஈ.பி.டி.பி உறுப்பினர், கைது செய்யப்பட்டார்.
கோத்தாபய ஆட்சிக்கு வந்ததும்

அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதை நிரூபிக்கும், ஆவணத்தை சமர்ப்பிக்க முடியுமா?


கோத்தபாய ராஜபக்ச தமது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதை நிரூபிக்க, உரிய ஆவணத்தை சமர்ப்பிக்கமுடியுமா என்று அமைச்சர் மங்கள சமரவீர சவால் விடுத்துள்ளார்.

திஸாநாயக்கவின் இரு பாதுகாவலர்கள் கைது!

நுவரெலியா - கினிஹத்தேன, பொல்பிட்டிய பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் எஸ்.பி.திசாநாயக்கவின் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறிசேனவின் இறுதி உரை இன்று

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆட்சிக் காலத்தில் பங்கேற்கும் இறுதி நாடாளுமன்ற அமர்வு இன்று(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.
இதன்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களின் நிலைப்பாடு என்ன? இன்று அறிவிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஒற்றுமை முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்கவுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முடிவை பகிரங்கமாக அறிவித்தது

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாாவுக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.இரா.சம்பந்தனால் இன்று (07) விடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த ஆதரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகளுக்கு நியமனம் வழங்க அனுமதி

புனர்வாழ்வளிக்கப்பட்ட 20 முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.பட்டப்படிப்பை நிறைவு செய்த புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கே இவ்வாறு வேலைவாய்ப்பு

6 நவ., 2019

திருக்கேதீஸ்வர வழக்கில் முன்னிலையான சுமந்திரன் - கூட்டமைப்பை எச்சரிக்கும் மறைமாவட்டம்

மன்னார் திருக்கேதீச்சர வளைவு தொடர்பான வழக்கில் எம்.ஏ.சுமந்திரன் ஒரு தரப்பினர் சார்பாக ஆஜராகியுள்ளமையானது பக்கச்சார்பானது என்று குற்றம்சாட்டியுள்ள, மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழுவின் இயக்குநர், இவ்வாறு தமிழ் தேசியக்

கூட்டமைப்பின் பொது அறிவிப்பு இன்று

ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளின் முடிவுகள் தொடர்பாக இன்று பொது அறிக்கை வெளியிடப்படும் என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

சமஷ்டி வேறு ஐக்கியம் வேறு! - மகிந்தவுக்கு சஜித் பதிலடி

ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரத்தை பகிர்ந்து நாட்டின் சுயாதீனத்தை, நாட்டின் ஐக்கியத்தை பாதுகாப்பதே தனது பொறுப்பு என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடும் துவேசத்தை கிளப்பி வாக்கு பெறும் நோக்கம் தமிழர்களுக்கு ஒருபோதும் சமஷ்டி ஆட்சி வழங்கப்படாது, நாடு பிளவுபட அனுமதிக்க மாட்டோம்: மஹிந்த இறுமாப்பு

தமிழ் மக்களுக்கு ஒருபோதும் சமஷ்டி வழங்கப்படாது என இறுக்கமாகத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நாடு பிளவுபடுவதை அனுமதிக்க முடியாது எனவும் கடும்தொனியில் கூறினார்.

சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான பிரச்சாரத்தில் தமிழ்த் தேசிய முன்னணி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் தேசியகட்சிகள் தமிழர்பிரதேசத்தில் ஆக்கிரமித்துள்ள நிலையில் தமிழ்த் தேசிய முன்னணியும் தமது பிரச்சாரத்தை தொடக்கியுள்ளனர்,
கருத்துக்கணிப்பு .ஜனாதிபதி தேர்தல் -இரு பெரும் வேட்ப்பாளர்களுக்கும்  பலத்த போட்டி  நிலவுகிறது .காலம்  போக  மாற்றமடையலாம் 

கோத்தாவுக்கு ததேகூ எம்பிகள் ஆதரவு?

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறைமுகமான ஆதரவினை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மறைந்த மூத்த ஊடகவியலாளர் பெருமாளின் உடல் யாழ்மருத்துவ பீடத்திடம் கையளிப்பு


நேற்று (05) தனது 86வது வயதில் மறைந்த மூத்த ஊடகவியலாளர் பிஎஸ்.பெருமாளின் விருப்பத்தின் பேரில் அவரது உடல் யாழ்ப்பாணம் மருத்துவப் பீட மாணவர்களின் ஆய்வுக்காக மருத்துவ பீடத்திற்கு கையளிப்பட்டுள்ளது

5 நவ., 2019

சஜித்தை ஆதரிக்க முடிவு செய்தது ஏன்? - மன்னாரில் சுமந்திரன் விளக்கம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, மன்னார் மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் குறித்த

mo.we.sa சென்னையாழ்10.35.12,00. யாழ்சென்னை 12,45-14.10 விமான சேவை- நேர அட்டவணையை வெளியிட்டது அலையன்ஸ் எயர்

சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான அலையன்ஸ் விமான சேவைகள் நவம்பர் 11ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது. திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் விமானங்கள் சேவைகளில் ஈடுபடவுள்ளன.

கேப்பாப்பிலவு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு

முல்லைத்தீவு- கேப்பாபுலவு மக்களின் காணிப் பிரச்சினை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வை பெற்றுக்கொடுப்பேன் என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு- கேப்பாபுலவு மக்களின்

பிரான்ஸ் பேருந்து விபத்தில் இலங்கையர்களும் சிக்கினர்

பிரான்சில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து நேற்று விபத்துக்குள்ளானதில் இலங்கையர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளனர்.
பிரான்சில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து நேற்று விபத்துக்குள்ளானதில் இலங்கையர்கள்

4 நவ., 2019

பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் தாமதம் - இங்கிலாந்து பிரதமர் மன்னிப்பு

கேட்டார்ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதத்துக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டார்.

நவம்பர் 15 அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை நாளாக கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலைக் குடித்து விட்டு அன்னம் தமிழர்களை கைவிட்டு விடும்!- சிவாஜிலிங்கம

தமிழரசு கட்சி, ஐந்து கட்சிகள் மற்றம் யாழ். பல்கலைக்கழகத்திற்கு மாத்திரமல்ல தமிழ் மக்களிற்கும் பச்சைத் துரோகத்தினை செய்துள்ளது என ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரெலோ, புளொட் நாளை முடிவு அறிவிப்பு! - ரணிலுடன் பேச்சு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவும், புளொட்டும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாளை தமது முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவும், புளொட்டும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாளை தமது முடிவை

ad

ad