-
6 டிச., 2019
5 டிச., 2019
4 டிச., 2019
சுவிஸ் தமிழ் உறவுகளுக்கு எச்சரிக்கை
சுவிஸில் உங்கள் வீடுகளுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ஒட்டி மிக மிக அவதானமாக நடந்து கொள்ளுங்கள் . இப்போதெல்லாம் புதிய முறைகளில் வியாபார தந்திரங்களை கடடவிழ்த்து விட்டுளார்கள் . பல வகையான தே வையில்லாத காப்புறுதி ஒப்பந்தங்கள் தொலைபேசி மாதாந்த கடடாயம் பணம் செலுத்தும் ஒப்பந்தங்கள் பாலியல் வியாபார இணைப்புக்கள் என பல்வேறு இனம் காண முடியாத வியாபார தொடர்புகள் வைப்பார்கள் தொலைபேசியிலேயே உங்களை சடடபடி ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும் அவர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு ஆம் இல்லை என்று சொல்லும் பதிலை வைத்தே ஒப்பந்தம் செய்ய முடியும் கடாயம் படிவத்தில் கையால் எழுதி கையெழுத்து வைத்து கொடுக்க வேண்டும் என்றில்லை செய்யும் ஒப்பந்தம் கூட நீங்கள் விரும்பாவிட்டல் நிறுத்த முடியாத வருடக்கணக்காக நீடிப்பை கொண்டிருக்கலாம் நீங்கள் மாதாந்தம் பணம் கட்டிக்கொண்டே இருக்க வேண்டும் உங்களுக்கு வரும் தேவை இல்லாத அறிமுகம் இல்லாத எந்த அழைப்புக்கு பதில் அளிக்க வேண்டாம் மிஸ்கால் பண்ணி விட்டு வைத்து விடுவார்கள் அதனை கூட நீங்கள் எடுக்க முயற்சிக்க வேண்டாம் சிலர் வேலைக்கு விண்ணப்பித்து விட்டு காத்திருந்தாள் அதுவாக இருக்குமோ என்று கூட நினைத்து எடுத்துவிடுவார்கள் அல்லது நீங்களாகவே திரும்ப அவர்களை அழைப்பீர்கள் வியாபார தொலைபேசிகளை நிமிடத்துக்கு 1.90 முதல் 5 .00 பிராங் வரை கடடனம் எடுப்பார்கள் . உங்கள் நகர கோட் இல க்கத்தின் பின்னால் 5 இல் ஆரம்பிக்கும் வீட்டு இலக்கங்கள் இப்படியானவை இங்கும் ஒரு வித குளறுபடி என்னவென்றால் சன்ரைஸ் போன்ற வீட்டு இலக்கங்கள் கூட இப்படியானவையாகவே இருக்கின்றன உதாரணம் 044 534-----இந்த வகை எண்களில் மிக அவதானம் தேவை இது போன்ற எண்கள் காட் மூலம் பேசும்போதும்பயன்படுகின்றன வானொலிகளை இலவசமாக கேட்கலாம் என்ற ரீதியிலும் வழங்கப்படுகின்றன
மகிந்த கதிரையேற சிறீகாந்தா தனிக்கட்சி தொடங்குவது வழமையே!
கொழும்பில் மகிந்த தரப்பு ஆட்சி பீடமேறுகின்ற போதெல்லாம் சிலர் தனித்து கட்சி தொடங்குவதும் பின்னர் அதனை கலைத்துவிட்டு தாய் அமைப்பான தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு திரும்புவதும் வழமையாகும். இப்போதும் அத்தகைய நாடகம் அரங்கேற்றப்படுவதாக ரெலோ அமைப்பின்
ஏட்டிக்குப்போட்டி: சுவிஸ் தடை விதித்தது!
சுவிட்சர்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது .
சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2 டிச., 2019
நீடிக்கும் இழுபறி:ஆளுநர் பணியாளர்கள் நீக்கம்!
வடக்கு மாகாண ஆளுநர் யாரென நாளொரு ஊகம் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் முன்னைய ஆளுநர்கள் எவரும் திரும்பி பதவிக்கு வர சாத்தியமில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது முன்னாள் பிரதம நீதியரசர் சிறீபவனின் பெயர் பேசப்பட்டு வருகின்ற நிலையில் முன்னாள்
30 நவ., 2019
சுவிஸ்குமாரை தப்பிக்க விட்ட வழக்கு - குற்றச்சாட்டை மறுத்த பொலிஸ் அதிகாரி
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவிக்க உதவிய குற்றச்சாட்டு தொடர்பான, வழக்கில் 2 வது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஶ்ரீகஜன்
வடக்கு புகையிரத சேவையை முடக்க சதியா?
வடக்கிற்கான புகையிரத சேவையினை முடக்க சதி முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதாவென கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மல்லாகத்திற்கும் கட்டுவனுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள புகையிரத பாதையில் உள்ள வளைவொன்றில்
28 நவ., 2019
இலங்கையில் தமது தூதரக பணியாளர் கடத்தலை வன்மையாக கண்டிக்கிறது சுவிஸ் வெளியுறவு அமைச்சு!
இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் உள்ளூர் ஊழியர் ஒருவர் இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டமையை , சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் "கடுமையான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதசெயல் " என்று தெரவித்துள்ளதாக சுவிஸ் இன் போ செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
27 நவ., 2019
புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் இன்று பதவியேற்பு!
புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்கின்றனர். இன்று காலை 10.00 மணிக்கு
26 நவ., 2019
முரளிதரன் வடக்கின் ஆளுநராகின்றார்?
வட மாகாண ஆளுநராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளார் என்று நம்பகமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
25 நவ., 2019
தமிழர்கள் அனைவரிடமும் அதாவுல்லா மன்னிப்பு கோர வேண்டும்
அதாவுல்லா மலையக மக்களிடமும் அனைத்து தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)