புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2019

காணாமல்போனோர் உயிரிழந்திருக்கலாம்! -ஜனாதிபதி

போர்க்காலத்தில் காணாமல்போனோர் உயிரிழந்திருக்கலாம். எனவே, அப்படியானவர்களுக்கு காணாமல்போனோர் தொடர்பான சான்றிதழ் வழங்குவதே சிறந்ததொரு தீர்வாக இருக்கும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் ஜனாதிபதி

ஜெனீவாவில் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் ஈழத்தமிழ்ப் பெண்!

சுவிஸ் - ஜெனீவா மாநிலத்தில் நிர்வாக அதிகாரி பதவிக்கு முதல்முறையாக, தாமரைச்செல்வன் கீர்த்தனா என்ற ஈழத் தமிழ் பெண் நியமனமிக்கப்பட்டுள்ளார்.
சுவிஸ் - ஜெனீவா மாநிலத்தில் நிர்வாக அதிகாரி பதவிக்கு முதல்முறையாக, தாமரைச்செல்வன் கீர்த்தனா என்ற ஈழத் தமிழ்

வடக்கு ஆளுநராகிறார் சார்ள்ஸ்!

வட மாகாண ஆளுநராக திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நியமிக்கப்படவுள்ளார். ஆளுநராக அவரை நியமிப்பது தொடர்பில் பேச்சு நடத்துகிறோம். அவர் விரும்பினால் ஆளுநராக நியமிக்க இருக்கிறோம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

16 டிச., 2019

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் புனையப்பட்டது- கோத்தா


இலங்கைக்கு எந்த தீங்கும் விளைவிக்கும் நோக்கம் சுவிஸர்லாந்துக்கு இல்லை என இலங்கையில் உள்ள சுவிஸ் தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மோக், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலின்போது தெரிவித்துள்ளார்.

சம்பிகவின் சாரதியின் மனைவியை கடத்திய சிஐடி? மறுப்பு!

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் சாரதி துஷித குமாரவின் மனைவி மற்றும் குழந்தையை பொலிஸார் நேற்று (15) இரவு கடத்தி சென்றதாக சம்பிக்கவின் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இன்று

புலம்பெயர் தமிழர்களை தாயகம் வர அழைப்பு விடுக்கும் செல்வம் அடைக்கலநாதன்

வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் மக்கள் மீளவும் இந்த மண்ணிற்கு வர வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.
விக்கியைக் கைது செய்யக் கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்ற விசாரணை திணைக்களத்திடம் சிங்கள தேசிய அமைப்பு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதுடன் அவரைக் கைது

15 டிச., 2019

பெண்கள்  யு னி கொக்கி உலகக்கிண்ண போட்டியில்  அதிசயம்  நிகழ்த்திய  சுவிஸ் இறுதியாட்ட்துக்கு  தகுதி
இன்று  சுவிஸ்  நோயிஸட்டலில் நடைபெற்ற  அரை  இறுதியாடடத்தில்  சுவிஸ் அணி  மற்றொரு பலமிக்க  அணியாகிய  செக்  அணியை  சந்தித்தது  முதல்  பாக்க  ஆடட நேரத்தில் தொடங்கிய  7  நிமிடங்களிலேளேயே  ஆடடத்தை  தன்வசனமாக்கிய  செக்  7  நிமிடங்களில்  3  கோல்களை  போட்டு அசத்தியது   தொடன்கிர்த்தும் அசுறா பலம் கட்டிய  செக்  26 நிமிடடகத்தில்  5-0  என்ற  நிலை எடுத்து  இரண்டாம் பாக்க  இறுதியில்  6-1  என்ற முன்னணி  நிலை   எடுத்து    மீண்டும் மூன்றாம்  இறுதி யோக ஆடட  நேரத்தில்  அனைவரையும்   அதிசயத்தில் ஆழ்த்தி  தன அசுரர் பலத்தை காட்டிய  சுவிஸ்  அணி  79  செக்கண்டுகளில்  4  கோல்களை    மள  மளவென்று  அடித்து  தூள் கிளப்பியது மூன்றாம் பாக்க  முடிய  செக் அணியை மூச்சு திணற  வைத்து  6- 6  என்ற சமநிலைக்கு  கொண்டு வந்த சுவிஸ்  மேலதிக  நேரத்தில் 65  ஆம்  நிமிடத்தில்  விக்கி  அடித்த அபார  கோலுடன் வெற்றியை கையில்  பெற்றது  செக்  அணியின் 5-0  6-1  என்ற   நம்பிக்கை  கோல்கள் வீதம்  வெறுமையானது நாளை 16-30 க்கு இறுதியாடடத்தில் சுவீடனுடம்  மோதுகிறது சுவிஸ் 
படுகொலைகள் குறித்த 100 இரகசிய ஆவணங்கள் ஜெனிவாவில்
இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பான இரகசிய அறிக்கைகள் 2016ஆம் ஆண்டில் இருந்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சீர்குலைத்தவர் எம்.ஏ.சுமந்திரனே-லேடட்ர் பாட் கட்சி சங்கரி

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் எம்.ஏ.சுமந்திரன் வந்த பின்னரே கட்சிகள் சீர்குலைத்தது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீரசிங்கம் ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

தனி நாடு கோரும் ஸ்கொட்லான்ட்! சமாளிப்பாரா புதிய பிரித்தானிய பிரதமர்?

பொறிஸ் ஜோன்ஸன் ஆகிய போஜோ இப்போது பிரித்தானிய அரசியலில் இப்போது போஜோ 2.0!

இன்று அதிகாலையில் அவர் ஒரு அரசியல் எந்திரனாக மாறும் வகையில் அவரது "Get Brexit Done" என்ற பட்டயம் வேலைசெய்திருக்கிறது. பொறிஸ் ஜோன்ஸனின் இந்த உருவாக்கம் வெறுமனவே இப்போது பிரித்தானியா

14 டிச., 2019

பிரித்தானிய தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை
பிரித்தானிய தேர்தலில் பொறிஸ் ஜோன்சனின் கட்சி அமோக வெற்றி!

நேற்று (டிசம்பர் 12) நடைபெற்ற பிரித்தானியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் பொறிஸ் ஜோன்சன் தலைமையிலான கொன்சவேர்ட்டிவ் கட்சி பெருவெற்றியீட்டியிருக்கிறது. கடந்த நான்காண்டுகளில் நடைபெற்ற மூன்றாவ
   பிரித்தானிய தேர்தலில் வெற்றி பெற்ற 15 இந்தியர்கள்!
பிரித்தானியாவில் நேற்று இடம்பெற்ற பொது தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

650 உறுப்பினர்களைக் கொண்ட இங்கிலாந்தின் பாராளுமன்ற தேர்ந்தல் நேற்று நடைபெற்றது. உடனடியாக வாக்கு எண்ணிக்கை

12 டிச., 2019

வவுனியா பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களுடன் தவறாக நடக்கமுற்பட்ட அதிபர்!
[Thursday 2019-12-05 09:00]

வவுனியா தாலிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் இருவருடன் தவறாக நடக்கமுற்பட்ட சம்பவம் ஒன்று தற்போது தெரியவந்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த பாடசாலையின் அதிபர்

சுவிஸ் தூதர ஊழியர் கடத்தல் இன்று நீதிமன்றுக்கு

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகள் இன்று (12 நீதிமன்றத்தில் சமர்பிக்கவுள்ளது என குற்றப் புலனாய்வு

11 டிச., 2019

யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் இடமாற்றம்; பழிவாங்கல்?

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக க.கனகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (10) அவருக்கு இதற்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

10 டிச., 2019

தமிழ்க் கூட்டமைப்புக்குள் எந்தவிதப் பிளவும் இல்லை – தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஓரணியில் பயணிக்கின்றன என்கிறார் சம்பந்தன்
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகியன ஓரணியில் ஒற்றுமையுடன் பயணிக்கின்றன. இதற்குள் எந்தவிதப் பிளவும் கிடையாது. கூட்டமைப்பை

உயிர்ப்புடன் உள்ள புலிகளின் சித்தாந்தம்!- எச்சரிக்கும் பாதுகாப்புச் செயலாளர்

விடுதலைப் புலிகளின் சித்தாந்தம் இன்னமும் உயிர்ப்புடனேயே இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய இராணுவ தலைமையக கட்டிடத்தொகுதிக்கு

சுவிஷ்தூதரக பணியாளர் கடத்தலை மூடிமறைக்க முற்படும் பாதுகாப்பு செயலர்

சுவிஷ்தூதரக பணியாளர் கடத்தலுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்பு பின்னணி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜென்றல் கமல் குணரெத்னா அப்பட்டமான பொய்யை பரப்புகிறார்

சுவிஷ்தூதரக பணியாளர் கடத்தலை மூடிமறைக்க முற்படும் பாதுகாப்பு செயலர்

சுவிஷ்தூதரக பணியாளர் கடத்தலுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்பு பின்னணி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜென்றல் கமல் குணரெத்னா அப்பட்டமான பொய்யை பரப்புகிறார்

ad

ad