ஜார்கண்ட் மாநிலம்
காங்கிரஸ் 44
பாரதீய ஜனதா 27
மற்றவை 10
சுவிஸ் தூதுவராலய விவகாரத்தில் சுவிஸுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான போக்கை காட்டி செயல்படுகிறது
கூட்டமைப்பு வேட்ப்பாளர் திருகோணமலை கனடா குகதாசன் மட்டு சாணக்கியன் வவுனியா சத்தியலிங்கம் யாழ் ஆனோல்ட். சயந்தன் மாவை சித்தர் சரவணா -சம்பந்தன் நியமன எம் பி
யாழ் மாவடடம் கூட்ட்டமைப்பு வேட்ப்பாளர் ஆனோல்ட் சயந்தன் சித்தர் மாவை ..நியமனம் சுமந்திரன் அல்லது சரவணபவன்
21 டிச., 2019
வெலிக்கடை சிறையில் சம்பிக்கவை சந்தித்த ரணில்,சஜித் ,மனோ !
கைதுசெய்யப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக் ரணவக்கவை முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று பார்வையிட்டுள்ளார்.
இரா சம்பந்தனின் உரையை எப்படியெல்லாம் திரிபு படுத்தி பிழைப்புக்காக செய்தி வெளி யிடுகிறார்கள் சில இணையங்கள் . ஒரு தமிழ் உரையைக்கூட துண்டு துண்டாக பிரித்து இப்படியும் செய்யலாம் என்ற ஓர் எடுத்துக்காட்டு .தமிழனை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் இவர்கள் இதனை அப்படியே ஏராளமான இணையங்கள் அப்படியே பிரதி பண்ணி பதிவேற்றுகிறார்கள் .இதோ அவர் ஆற்றும் உரையின் . (07.19 நிமிடத்தில்) .இருந்து வருகின்ற உரை வடிவம் அரசாங்கம் சர்வதேச ரீதியாக சில வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறது.பாரதப்பிரதமருக்கே கொடுத்திருக்கிறது பாராட்றஹப்பிரதமர் இந்த விடயம் சம்பந்தமாக தனது கருத்துக்களை தெளிவாகக் கூறியிருக்கிறார் இலங்கையில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட்து ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் ஆனால் தமிழ் மக்களுடைய பிரச்சினை அத்துடன் முடிவடையவில்லை தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் இரண்டாம்தரப் பிரசைகளாக கணிக்கப்படுகிறார்கள் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது அவர்களுக்கு சமத்துவ மான அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு கொடுக்கப்படவேண்டியது அத்தியாவசியமமே ஜனாதிபதி ராஜபக்சவும் அவருடைய வெளிவிவகார செயலாளர் கீ எல் பீரிஸும் இந்திய அரசாங்கத்துக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்
வேலணை பிரதேச சபை முன்னாள் ஈ பி டி பி தவிசாளர் போலின்(சிவராசா ) ஊழல் மோசடியை அம்பலப்படுத்திய தமிழரசு கடசி நாவலன் மீது தாக்குதல் வேலணை பிரதேச சபையில் இன்று குழப்பம் . தமிழரசு கட்சி தீவக தொகுதி கிளை செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் மீது ஈபிடிபியினர் தாக்குதல் முயற்சி .
கடந்த காலங்களில் பிரதேச சபை தவிசாளராக செயற்பட்ட ஈபிடிபி சிவராசா ( போல் ) என்பவர் வாகன ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை
கருணாநிதியின் வார்த்தையை நம்பி 1.5 லட்சம் தமிழர்கள் உயிரிழப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வார்த்தையை நம்பி சுமார் 1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் உயிரிழந்ததாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சடடதரணி கே வி தவராசாவின்(கொழும்பு தமிழரசு கடசி தலைவர் ) வாதத்திறமையினால் , 13 வருட கோட்டா கொலை வழக்கு கைதிபுங்குடுதீவுசெல்வச்சந்திரன் விடுதலை
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றிய காலத்தில் அவர்மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்த முயற்சித்தார் என்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 13 வருடங்களுக்கு மேலாகத் தடுப்புக் காவலில் இருந்த சந்திரபோஸ் செல்வச்சந்தி
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க இன்று (19) கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை வீணாக மூக்குடைபடப்போகிறது போலும்உலகின் எல்லா நாடுகளிடையேயும் செல்வாக்கு கொண்ட சுவிட்சர்லாந்து முதல் தர ஜனநாயக செல்வந்த மனித உரிமைக்கு மதிப்பளிக்கிற ஐ நா சபையை தன்னகத்தே கொண்ட நாடு
17 டிச., 2019
காணாமல்போனோர் உயிரிழந்திருக்கலாம்! -ஜனாதிபதி
போர்க்காலத்தில் காணாமல்போனோர் உயிரிழந்திருக்கலாம். எனவே, அப்படியானவர்களுக்கு காணாமல்போனோர் தொடர்பான சான்றிதழ் வழங்குவதே சிறந்ததொரு தீர்வாக இருக்கும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் ஜனாதிபதி
வட மாகாண ஆளுநராக திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நியமிக்கப்படவுள்ளார். ஆளுநராக அவரை நியமிப்பது தொடர்பில் பேச்சு நடத்துகிறோம். அவர் விரும்பினால் ஆளுநராக நியமிக்க இருக்கிறோம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கைக்கு எந்த தீங்கும் விளைவிக்கும் நோக்கம் சுவிஸர்லாந்துக்கு இல்லை என இலங்கையில் உள்ள சுவிஸ் தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மோக், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலின்போது தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் சாரதி துஷித குமாரவின் மனைவி மற்றும் குழந்தையை பொலிஸார் நேற்று (15) இரவு கடத்தி சென்றதாக சம்பிக்கவின் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இன்று
வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் மக்கள் மீளவும் இந்த மண்ணிற்கு வர வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.
விக்கியைக் கைது செய்யக் கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்ற விசாரணை திணைக்களத்திடம் சிங்கள தேசிய அமைப்பு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதுடன் அவரைக் கைது
பெண்கள் யு னி கொக்கி உலகக்கிண்ண போட்டியில் அதிசயம் நிகழ்த்திய சுவிஸ் இறுதியாட்ட்துக்கு தகுதி
இன்று சுவிஸ் நோயிஸட்டலில் நடைபெற்ற அரை இறுதியாடடத்தில் சுவிஸ் அணி மற்றொரு பலமிக்க அணியாகிய செக் அணியை சந்தித்தது முதல் பாக்க ஆடட நேரத்தில் தொடங்கிய 7 நிமிடங்களிலேளேயே ஆடடத்தை தன்வசனமாக்கிய செக் 7 நிமிடங்களில் 3 கோல்களை போட்டு அசத்தியது தொடன்கிர்த்தும் அசுறா பலம் கட்டிய செக் 26 நிமிடடகத்தில் 5-0 என்ற நிலை எடுத்து இரண்டாம் பாக்க இறுதியில் 6-1 என்ற முன்னணி நிலை எடுத்து மீண்டும் மூன்றாம் இறுதி யோக ஆடட நேரத்தில் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தி தன அசுரர் பலத்தை காட்டிய சுவிஸ் அணி 79 செக்கண்டுகளில் 4 கோல்களை மள மளவென்று அடித்து தூள் கிளப்பியது மூன்றாம் பாக்க முடிய செக் அணியை மூச்சு திணற வைத்து 6- 6 என்ற சமநிலைக்கு கொண்டு வந்த சுவிஸ் மேலதிக நேரத்தில் 65 ஆம் நிமிடத்தில் விக்கி அடித்த அபார கோலுடன் வெற்றியை கையில் பெற்றது செக் அணியின் 5-0 6-1 என்ற நம்பிக்கை கோல்கள் வீதம் வெறுமையானது நாளை 16-30 க்கு இறுதியாடடத்தில் சுவீடனுடம் மோதுகிறது சுவிஸ்
படுகொலைகள் குறித்த 100 இரகசிய ஆவணங்கள் ஜெனிவாவில்
இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பான இரகசிய அறிக்கைகள் 2016ஆம் ஆண்டில் இருந்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.