புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2020

அமளிதுமளியான யாழ்.மாநகர சபை! ஈ.பி.டி.பி உறுப்பினரை கஞ்சா வக்கீல் என கூறிய கூட்டமைப்பு உறுப்பினர் ப.தர்சானந்த்

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வில் சாதி, தொடர்பாகவும், சமூக கட்டமைப்புகள் தொடர்பாகவும், அநாகரிகமான வார்த்தைகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக
போர்ப்பதற்றம் - இலங்கைக்கு எச்சரிக்கைதொழில் செய்யும் இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டிய சூழ்நிலை

அமெரிக்கா - ஈரான் இடையில் ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றத்தினால், இலங்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், எரிபொருள் விலை பாரியளவில் அதிகரிக்க
ஜெனிவா பிரேரணை- திருத்தமின்றி நிராகரிப்பு

இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
14,022 வீட்டுத் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி!

இந்த ஆண்டின் இறுதிக்குள் ‘Gamata Geyak Ratata Hetak’ என்ற திட்டத்தின் கீழ் 14,022 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு குறித்து யாழில் அச்சம்

எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், இன்றும் எரிபொருள் நிலையங்கள் அருகில் நீண்ட வரிசையைக் காண முடிந்தது.
ரஞ்சனிற்கு ஆப்பு:ரணில் உத்தரவு
ரணில் உள்ளிட்ட ஜதேக பிரபலங்களை சிக்கவைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஒழுக்கக் கோவையை மீறியுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய
வளைகுடாவில் பதிலடி தாக்குதல்:பதற்றத்தில் யாழ்.குடாநாடு

வளைகுடாவில் போர் மூண்டிருக்கிறதா இல்லையாவென்பது உறுதியாகியிராத நிலையில் யாழ்.குடாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பரபரப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.அதனால் எரிபொருள்

8 ஜன., 2020

2-வது டி 20 கிரிக்கெட் போட்டி – இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி
இலங்கை அணிக்கு எதிராக 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
52 எண்ணைப் போன்று 290 எண்ணும் நினைவிருக்க வேண்டும் - ஈரான் அதிபர் எச்சரிக்கை
52 என்ற எண்ணைக் குறிப்பிடும் டொனால் டிரம்பிற்கு 290 என்ற எண்ணும் நினைவிருக்க வேண்டும் என ஈரான் நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துமிந்தவை விடுவிக்கும் நாடகம் அரங்கேற்றம்?
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சில குரல் பதிவுகள் வெளியாகியிருப்பதுடன், அந்தக் குரல் பதிவுகளின் மூலம் எனது தேவைக்காகவோ அல்லது ரஞ்சன் ராமநாயக்கவின் தேவைக்காகவோ துமிந்த சில்வாவிற்கு தண்டனை வழங்கப்பட்டது போன்றும், உண்மையில் அவர்
நிர்பயா கற்பழிப்பு வழக்கு: ஜனவரி 22ம் திகதி குற்றவாளிகளுக்கு தூக்கு

டெல்லியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீ

7 ஜன., 2020

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: குற்றவாளிகளை விடுவிப்பதில் மத்திய அரசு தயக்கம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்தால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடுவதோடு, சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை

6 ஜன., 2020

மார்ச் 3 நாடாளுமன்ற கலைப்பு அறிவிப்பு
பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான சட்டரீதியான அதிகாரம் மேலும் 55 நாள்களுக்குள் ஜனாதிபதிக்கு கிடைக்கும் என, கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

5 ஜன., 2020

ஈரப்பெரியகுளத்தில் தொடங்கியது சோதனை


வவுனியா - ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக பொலிஸார் வீதித் தடையை ஏற்படுத்தி, சோதனை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே, இந்தச் சோதனை
யாழ்ப்பாணம்-தமிழரசுக் கட்சி7, புளொட் 2, ரெலோ 1 சுமுகமாக முடிந்த கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு சுமுகமாக நிறைவுக்கு வந்துள்ளதாகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறினார்.
சிறப்புமிகு கிட்டு  ஞாபகார்த்தகிண்ணத்தை  வென்ற  லீஸ்  யங்ஸ்டார்
சுவிஸில் இந்த வருடத்தில்  முதலாவதும்  மதிப்பும்  பெருமையும்  மிக்கதாக  கிட்  ஞாபகார்த்த  கிண்ணத்தை  லீஸ்  யங்ஸ்டார்  கிண்ணத்தை  வென்றுள்ளது  .யங்ஸ்டார்  ஆடிய 7  போட்டிகளில்  24  கோல்களை   அடித்து  5  கோல்களை   மட்டுமே  வாங்கி  சிறப்பாக ஆடி  அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று  கிண்ணத்தை கைப்பற்றியது
Final youngstar .Tamilyouth 3-1
1/2 Final Youngstar -Swissboys Red 1-0
1/4 Final Youngstar - Ilamsiruthaikal 2-1
Gr .B
Youngstar - Littlestar 5-1
Youngstar - Thaiman A 4-0
Youngstar - Auwissboy 4-0
Youngstar - Youngroyal 5-0

ரஞ்சன் ராமநாயக்க கைது!


ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க காவல் துறை   கைதுசெய்யப்பட்டுள்ளார்.

4 ஜன., 2020

அதிமுகவும் திமுகவும் தலா  13  கவுண்சில்களை கைப்பற்றி  சமநிலையில் உள்ளன 

3 ஜன., 2020

சிறிலங்கா ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை குறித்து த.தே.கூ.வினர் கவலை

சிறிலங்கா ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாகவோ அதற்கான தீர்வுகள் தொடர்பாகவோ எந்த விடயமும் குறிப்பிடப்படால் இருந்தமை கவலையளிக்கின்றது
உள்ளாட்சித் தேர்தல் முடிவு ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை மணி!
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது மக்கள் சிந்தித்து தான் முடிவெடுக்கிறார்கள் என்பது புரிகிறது என்றும் தேர்தலில் வெளியான முடிவு அ.தி.மு.க.வுக்கு ஒரு எச்சரிக்கை மணி, அபாய சங்கு என்றும் டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.

ad

ad