ராகுல் ஏற்காத காங்கிரஸ் தலைவர் பதவியை சிதம்பரம் அலங்கரிக்க போகிறாரா .ஸ்டாலினுக்கு பிடிக்காத சிதம்பரம் -திமுக காங்கிரசுக்கு மீண்டும் அதிர்ச்சியா
-
16 ஜன., 2020
15 ஜன., 2020
சவுதி அரேபியாவில் ஒரே ஆண்டில் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - அதிர்ச்சி தகவல்
உலகில் மிகக்கடுமையான சட்ட திட்டங்கள் கொண்ட நாடு சவுதி அரேபியா. அங்கு பயங்கரவாதத்தில் ஈடுபடுவது, அரசுக்கு எதிராக செயல்படுவது போன்றவை கடும் குற்றச் செயல்களாக கருதப்படுகின்றன. இதில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த நி
14 ஜன., 2020
13 ஜன., 2020
11 ஜன., 2020
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஆதரவு அளித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையை இங்கிலாந்து அரசு மேற்கொண்டது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஜனவரி 31ம் தேதியன்று
10 ஜன., 2020
தர்சானந்திற்கு எதிராகபுளொட்சித்தார்த்தன் நடவடிக்கை?
கட்சியின் அடிப்படைக்கொள்கைகளை மீறிச் செயற்பட்ட யாழ் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக புளொட் அமைப்பு தெரிவித்துள்ளது.
9 ஜன., 2020
அமளிதுமளியான யாழ்.மாநகர சபை! ஈ.பி.டி.பி உறுப்பினரை கஞ்சா வக்கீல் என கூறிய கூட்டமைப்பு உறுப்பினர் ப.தர்சானந்த்
யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வில் சாதி, தொடர்பாகவும், சமூக கட்டமைப்புகள் தொடர்பாகவும், அநாகரிகமான வார்த்தைகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)