ராகுல் ஏற்காத காங்கிரஸ் தலைவர் பதவியை சிதம்பரம் அலங்கரிக்க போகிறாரா .ஸ்டாலினுக்கு பிடிக்காத சிதம்பரம் -திமுக காங்கிரசுக்கு மீண்டும் அதிர்ச்சியா
-
16 ஜன., 2020
15 ஜன., 2020
சவுதி அரேபியாவில் ஒரே ஆண்டில் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - அதிர்ச்சி தகவல்
உலகில் மிகக்கடுமையான சட்ட திட்டங்கள் கொண்ட நாடு சவுதி அரேபியா. அங்கு பயங்கரவாதத்தில் ஈடுபடுவது, அரசுக்கு எதிராக செயல்படுவது போன்றவை கடும் குற்றச் செயல்களாக கருதப்படுகின்றன. இதில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த நி
14 ஜன., 2020
13 ஜன., 2020
11 ஜன., 2020
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஆதரவு அளித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையை இங்கிலாந்து அரசு மேற்கொண்டது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஜனவரி 31ம் தேதியன்று
10 ஜன., 2020
தர்சானந்திற்கு எதிராகபுளொட்சித்தார்த்தன் நடவடிக்கை?
கட்சியின் அடிப்படைக்கொள்கைகளை மீறிச் செயற்பட்ட யாழ் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக புளொட் அமைப்பு தெரிவித்துள்ளது.
9 ஜன., 2020
அமளிதுமளியான யாழ்.மாநகர சபை! ஈ.பி.டி.பி உறுப்பினரை கஞ்சா வக்கீல் என கூறிய கூட்டமைப்பு உறுப்பினர் ப.தர்சானந்த்
யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வில் சாதி, தொடர்பாகவும், சமூக கட்டமைப்புகள் தொடர்பாகவும், அநாகரிகமான வார்த்தைகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக
8 ஜன., 2020
7 ஜன., 2020
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: குற்றவாளிகளை விடுவிப்பதில் மத்திய அரசு தயக்கம்!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்தால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடுவதோடு, சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை
6 ஜன., 2020
5 ஜன., 2020
ஈரப்பெரியகுளத்தில் தொடங்கியது சோதனை
வவுனியா - ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக பொலிஸார் வீதித் தடையை ஏற்படுத்தி, சோதனை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே, இந்தச் சோதனை
|
யாழ்ப்பாணம்-தமிழரசுக் கட்சி7, புளொட் 2, ரெலோ 1 சுமுகமாக முடிந்த கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு சுமுகமாக நிறைவுக்கு வந்துள்ளதாகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறினார்.
சிறப்புமிகு கிட்டு ஞாபகார்த்தகிண்ணத்தை வென்ற லீஸ் யங்ஸ்டார்
சுவிஸில் இந்த வருடத்தில் முதலாவதும் மதிப்பும் பெருமையும் மிக்கதாக கிட் ஞாபகார்த்த கிண்ணத்தை லீஸ் யங்ஸ்டார் கிண்ணத்தை வென்றுள்ளது .யங்ஸ்டார் ஆடிய 7 போட்டிகளில் 24 கோல்களை அடித்து 5 கோல்களை மட்டுமே வாங்கி சிறப்பாக ஆடி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது
சுவிஸில் இந்த வருடத்தில் முதலாவதும் மதிப்பும் பெருமையும் மிக்கதாக கிட் ஞாபகார்த்த கிண்ணத்தை லீஸ் யங்ஸ்டார் கிண்ணத்தை வென்றுள்ளது .யங்ஸ்டார் ஆடிய 7 போட்டிகளில் 24 கோல்களை அடித்து 5 கோல்களை மட்டுமே வாங்கி சிறப்பாக ஆடி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது
Final youngstar .Tamilyouth 3-1
1/2 Final Youngstar -Swissboys Red 1-0
1/4 Final Youngstar - Ilamsiruthaikal 2-1
Gr .B
Youngstar - Littlestar 5-1
Youngstar - Thaiman A 4-0
Youngstar - Auwissboy 4-0
Youngstar - Youngroyal 5-0
4 ஜன., 2020
3 ஜன., 2020
2 ஜன., 2020
ஊராட்சி தேர்தல் -அற்புதங்கள்
21 வயது கல்லூரிமாணவி தலைவர்
73 ,82 வயது பெண்கள் தலைவர்
திருநங்கை ஒருவர் தலைவர்
பழங்குடிமக்கள் ஒன்றிணைந்து கட்சிபேதமின்றி கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியின்றி ஒருவர் தெரிவு
4 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக எம் எல் ஏ சந்திரசேகர் மகன் தோ ல்வி
13 வாக்குகள் மட்டுமே அளிக்கப்படட ஊராட்சியில் 10 வாக்குகள் பெற்று ஒரு பெண் தெரிவு
21 வயது கல்லூரிமாணவி தலைவர்
73 ,82 வயது பெண்கள் தலைவர்
திருநங்கை ஒருவர் தலைவர்
பழங்குடிமக்கள் ஒன்றிணைந்து கட்சிபேதமின்றி கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியின்றி ஒருவர் தெரிவு
4 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக எம் எல் ஏ சந்திரசேகர் மகன் தோ ல்வி
13 வாக்குகள் மட்டுமே அளிக்கப்படட ஊராட்சியில் 10 வாக்குகள் பெற்று ஒரு பெண் தெரிவு
1 ஜன., 2020
31 டிச., 2019
29 டிச., 2019
28 டிச., 2019
புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவி சயந்தினி மதியழகன் கலைப்பிரிவில் 3 A சித்தி பெற்று சாதனை
புங்குடுதீவு 7 ஆம் வடடாரம் மடத்துவெளி /ஊரதீவு மதியழகன் ஜெயாவின் கனிஷ்ட புத்திரி சயந்தினி இந்த வருட உயர்தர பரீடசையில் கலைப்பிரிவில் 3 ஏ விசேட சித்தி பெற்று தேர்வாகி உள்ளார் இவரை புங்குடுதீவு மண்ணின் சார்பில் வாழ்த்துவோம் உறவுகளே
27 டிச., 2019
தமிழ்மக்களுக்கு விரோதமாக செயற்படுகிறது அரசாங்கம்! - சித்தார்த்தன்
புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு விரோதமான பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலைமைகள் இனியும் தொடர்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இப்படிப்பட்ட விடயங்களிலாவது தமிழர் தரப்பு ஒருமித்து செயலாற்ற வேண்டியது அவசியம்
சிவாஜியும் உள்ளேதள்ளும் முயற்சி:தெற்கு பரபரப்பு
தெற்கில் அரசியல் தலைவர்களை நோக்கி தனது வேட்டையினை ஆரம்பித்துள்ள கோத்தா அடுத்து வடக்கு நோக்கி பார்வையினை திருப்பியுள்ளதாக ஊககங்கள் வெளியாகியுள்ளன.
26 டிச., 2019
25 டிச., 2019
ஐதேக ஆட்சியமைக்க ஆதரவா?- கூட்டமைப்பு மறுப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என வெளிவந்த செய்தி தவறானது என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்
|
24 டிச., 2019
3 ஆம் திகதி 5 மணி நேரம் சபை அமர்வு
நாடாளுமன்றம் எதிர்வரும் 3ஆம் திகதி கூடும்போது சபாநாயகருக்கு இருக்கும் அதிகாரத்தின் பிரகாரம் எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தை சஜித் பிரேமதாசவுக்கு ஒதுக்குவதற்கு தீர்மானித்திருப்பதாக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பிக்கவுக்கு பிணை! சாரதிக்கு சிறை
2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இளைஞரொருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இன்று (24) காலை கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் பிணையில்
23 டிச., 2019
21 டிச., 2019
19 டிச., 2019
இரா சம்பந்தனின் உரையை எப்படியெல்லாம் திரிபு படுத்தி பிழைப்புக்காக செய்தி வெளி யிடுகிறார்கள் சில இணையங்கள் . ஒரு தமிழ் உரையைக்கூட துண்டு துண்டாக பிரித்து இப்படியும் செய்யலாம் என்ற ஓர் எடுத்துக்காட்டு .தமிழனை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் இவர்கள் இதனை அப்படியே ஏராளமான இணையங்கள் அப்படியே பிரதி பண்ணி பதிவேற்றுகிறார்கள் .இதோ அவர் ஆற்றும் உரையின் . (07.19 நிமிடத்தில்) .இருந்து வருகின்ற உரை வடிவம் அரசாங்கம் சர்வதேச ரீதியாக சில வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறது.பாரதப்பிரதமருக்கே கொடுத்திருக்கிறது பாராட்றஹப்பிரதமர் இந்த விடயம் சம்பந்தமாக தனது கருத்துக்களை தெளிவாகக் கூறியிருக்கிறார் இலங்கையில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட்து ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் ஆனால் தமிழ் மக்களுடைய பிரச்சினை அத்துடன் முடிவடையவில்லை தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் இரண்டாம்தரப் பிரசைகளாக கணிக்கப்படுகிறார்கள் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது அவர்களுக்கு சமத்துவ மான அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு கொடுக்கப்படவேண்டியது அத்தியாவசியமமே ஜனாதிபதி ராஜபக்சவும் அவருடைய வெளிவிவகார செயலாளர் கீ எல் பீரிஸும் இந்திய அரசாங்கத்துக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்
வேலணை பிரதேச சபை முன்னாள் ஈ பி டி பி தவிசாளர் போலின்(சிவராசா ) ஊழல் மோசடியை அம்பலப்படுத்திய தமிழரசு கடசி நாவலன் மீது தாக்குதல் வேலணை பிரதேச சபையில் இன்று குழப்பம் . தமிழரசு கட்சி தீவக தொகுதி கிளை செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் மீது ஈபிடிபியினர் தாக்குதல் முயற்சி .
கடந்த காலங்களில் பிரதேச சபை தவிசாளராக செயற்பட்ட ஈபிடிபி சிவராசா ( போல் ) என்பவர் வாகன ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை
ஜனாதிபதி சடடதரணி கே வி தவராசாவின்(கொழும்பு தமிழரசு கடசி தலைவர் ) வாதத்திறமையினால் , 13 வருட கோட்டா கொலை வழக்கு கைதிபுங்குடுதீவுசெல்வச்சந்திரன் விடுதலை
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றிய காலத்தில் அவர்மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்த முயற்சித்தார் என்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 13 வருடங்களுக்கு மேலாகத் தடுப்புக் காவலில் இருந்த சந்திரபோஸ் செல்வச்சந்தி
18 டிச., 2019
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)