பொலிஸ்மா அதிபரை சட்டத்துக்கு முரணாகவும் அரசியல் யாப்புக்கு முரணாகவும் கைது செய்து, கடூழிய சிறைத்தண்டனைக்கு உட்படுத்தியமை தொடர்பாக இன்னும் சில நாட்களுக்குள் மைத்திரிபால சிறிசேனவுக்கு
மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகி உள்ள சீனாவின் வூகான் மாநிலத்தில் வாழ்ந்து வந்த சுமார் 5 மில்லியன் சீனர்கள் திடீரென்று மாயமாகிவிட்டதாக வூகான் மாகான அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.
வரலாற்றில் முதல் தடவையாக ஆங்கில மொலையல்லாத ஒரு தென்கொரிய படம் ஆஸ்கார் விருதை பெற்றுள்ளது தென்கொரியாவின் பரஸாட் சிறந்தபடம் உட்பட நான்கு விருதுகளை பெற்றுள்ளது
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை மீண்டும் போட்டியிட வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐதேக ,ஸ்ரீ ல சு க ,பொதுஜனபெரமுண, வீணை,சைக்கிள், பதியுதீன் அணி ,முஸ்லிம்காங்கிரஸ் , விக்கி அணி இப்பிடியே பிரித்து பிரித்து பெரும்பான்மை ஆடசியாளருக்கு உதவி செய்யுங்கோ தமிழ் தேசியம் உருப்படும்
டெல்டா மாவட்த்தை பாதுகாப்பு வேளாண்மண்டலமாக அறிவித்தமைக்கு தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் கடைசி சார்பின்றி எல்லோரும் பாராட்டி வருகின்றனர் திமுக குழப்பம்
கோத்தாவிற்கும் பிரதமர் மற்றும் அமைச்சர்களுடனான முரண்பாடு உச்சமடைந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் தலையீடு செய்வதை நிறுத்துமாறு
நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு , சஜித் தரப்பு ஆதரவை வழங்காவிட்டாலும் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றம்
குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மன்னாரில் உள்ள முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் வீட்டை நேற்று சோதனையிட்ட பொலிஸார் பல்வேறு இரகசிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பான அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்படும் போது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.