புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2020

இனிமேல் தான் உணரப்போகிறீர்கள்! மாவை சேனாதிராஜா சூளுரை
தமிழரசுக்கட்சி எந்தக்காலத்திலுமே பதவிகள் பட்டங்களுக்காக விலைபோகவில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும்
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சம்பந்தனுடன் சந்திப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நிர்வாக
சஜித் கூட்டணியில் இணைவதாக மனோ, ஹக்கீம், சம்பிக்க கட்சிகள் அறிவிப்பு
சஜித் பிரேமதாச தலைமையில் உருவாகியுள்ள ´ஒன்றிணைந்த மக்கள் சக்தி´ கூட்டணியில் இணைந்து கொள்வதாக
ராகிங் மாணவன் வீட்டின் மீது தாக்குதல் - உரிமை கோரிய ஆவா குழு
பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில், யாழ். பல்கலைக்கழகத்தினால், வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவனின்
முன்னணி மீது அனந்தி பாய்ச்சல்
முகநூலில் இருக்கின்ற சில இளையோர்களைக் கொண்டு உண்மைக்குப் புறம்பாக எங்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாட்டை
நளினி சிறையில் இருப்பது சட்டப்பூர்வமாகவா?
நளினி சிறைக்குள் சட்டப்பூர்வமாக உள்ளாரா? அல்லது சட்டவிரோதமாக உள்ளாரா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம்
7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உறுதியாக உள்ளது
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
கூட்டணியின் கனவு ஒருபோதும் பலிக்காது என்கிறார் மாவை
தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கத்துடன்தான் விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு
 தமிழர்களுடைய வாக்குகளைச் சிதறடிக்கும் நடவடிக்கைகளில் விக்கி

தமிழ் மக்களுக்கு ஒரு அரசியற் கட்சி இருக்க வேண்டும் என்பதே தேசியத் தலைவரின் வழிகாட்டல். இதனாலேயே தமிழ்த் தேசியக்

12 பிப்., 2020

ஜப்பானில் தரித்து நிற்கும் கப்பலில்  உள்ள  2 இந்தியர்களுக்கு  கொறானோ தொற்று 
சீனாவின்  சங்கையில் இருந்து சென்ற  கப்பல்  ஜப்பான் யோகாகாமவில்   தரித்துள்ள வேளையில்  அக்கப்பலில் உள்ள 
வன்னியில் லிங்கநாதன், சிவலிங்கம் புளொட் சார்பில் போட்டி

நாடாளுமன்ற தேர்தலில் புளொட் சார்பில் வன்னி மாவட்டத்தில், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனும்
பகிடிவதை துன்புறுத்தல் புரிந்த மாணவனின் வீடு தாக்கப்பட்டுள்ளது.
பாலியல் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவனொருவனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மாங்குளத்தில் மனித புதைகுழி?
இறுதி யுத்த கால போர் அரங்குகளில் ஒன்றாக இருந்த மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

11 பிப்., 2020

டெல்லி சட்டசபை ஆம் ஆத்மி 62 பா ஜ 8 காங்கிரஸ் 0
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி முன்னிலை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ராகுல்காந்தி வாழ்த்து
சஜித் இதயத்தால் உருவான கூட்டணி
சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி முன்மொழியப்பட்ட 'இணைந்த மக்கள் இயக்கம்' (சமகி ஜன பலவேகய) என்ற பெயரில்
யாழ் மாவட்ட மகளிர் அமைப்புக்களால் நாளை கண்டன போராட்டம்தமிழ் அரசுக் கட்சியின் மகளிர் முன்னணிஆதரவு
பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை , பாலியல் வதைகளுக்கு எதிராகவும் தமிழர் தாயகத்தில் இடம்பெறுகின்ற குற்

10 பிப்., 2020

மைத்தி்ரிக்கு எதிராக உச்சநீதிமன்றில் வழக்கு

பொலிஸ்மா அதிபரை சட்டத்துக்கு முரணாகவும் அரசியல் யாப்புக்கு முரணாகவும் கைது செய்து, கடூழிய சிறைத்தண்டனைக்கு உட்படுத்தியமை தொடர்பாக இன்னும் சில நாட்களுக்குள் மைத்திரிபால சிறிசேனவுக்கு

வெலிக்கடைச் சிறையில் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனையும் ஜனாதிபதி சந்திருந்தார் - தமிழ் அரசியல் கைதிகளையும் சந்திப்பு

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில்

50 லட்ஷம் சீனர்களை காணவில்லை? அதிர்ச்சியில் உலகம்


கெரோனா வைரசினால்
மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகி உள்ள சீனாவின் வூகான் மாநிலத்தில் வாழ்ந்து வந்த சுமார் 5 மில்லியன் சீனர்கள் திடீரென்று மாயமாகிவிட்டதாக வூகான் மாகான அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.
வரலாற்றில் முதல் தடவையாக  ஆங்கில மொலையல்லாத  ஒரு  தென்கொரிய படம் ஆஸ்கார்  விருதை பெற்றுள்ளது  தென்கொரியாவின் பரஸாட்   சிறந்தபடம்  உட்பட  நான்கு விருதுகளை பெற்றுள்ளது 

ad

ad