புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2020

பன்னீ ர்செல்வதோடு சென்ற 11  எம் எல் ஏ  களின் பதவி செல்லும் என தீர்ப்பு அதிமுகவுக்கு கிடைத்த மற்றுமோர்  வெற்றி 
இரவு 7 மணிக்கே வெறிச்சோடும் யாழ்ப்பாணம்! அடுத்த வீட்டுக்காரருடன் பேசவே அஞ்சும் யாழ் தமிழர்கள்!!

இலங்கை வடக்கு மாகாணத்தில் இயல்புநிலை திரும்பிவிட்டது என்று உலகம் முழுவதும் இலங்கை அரசு கூறிக்கொண்டிருக்கிறது.
144,000 கனேடியர்களின் தகவல்கள் தவறாக கையாளப்பட்டுள்ளன: அதிர்ச்சி தகவல்!
கடந்த இரண்டு ஆண்டுகளில் 144,000 கனடியர்களுக்கு சொந்தமான தனிப்பட்ட தகவல்களை, கூட்டாட்சி துறைகள்
கஜேந்திரகுமாரின் அரசியல் இல்லாமல் போய் விடும்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் எதிர்காலத்தில்
திருமணமாகிய இரண்டு நாட்களுக்குள் உயிரிழந்த மனைவி! வவுனியாவில் சோகம்
வவுனியா- முருகனூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த
யாழ் இளைஞன் விமான நிலையத்தில் கைது
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலி ஊடாக போர்த்துகல் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த இலங்கையைச் சேர்ந்த

13 பிப்., 2020

இனிமேல் தான் உணரப்போகிறீர்கள்! மாவை சேனாதிராஜா சூளுரை
தமிழரசுக்கட்சி எந்தக்காலத்திலுமே பதவிகள் பட்டங்களுக்காக விலைபோகவில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும்
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சம்பந்தனுடன் சந்திப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நிர்வாக
சஜித் கூட்டணியில் இணைவதாக மனோ, ஹக்கீம், சம்பிக்க கட்சிகள் அறிவிப்பு
சஜித் பிரேமதாச தலைமையில் உருவாகியுள்ள ´ஒன்றிணைந்த மக்கள் சக்தி´ கூட்டணியில் இணைந்து கொள்வதாக
ராகிங் மாணவன் வீட்டின் மீது தாக்குதல் - உரிமை கோரிய ஆவா குழு
பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில், யாழ். பல்கலைக்கழகத்தினால், வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவனின்
முன்னணி மீது அனந்தி பாய்ச்சல்
முகநூலில் இருக்கின்ற சில இளையோர்களைக் கொண்டு உண்மைக்குப் புறம்பாக எங்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாட்டை
நளினி சிறையில் இருப்பது சட்டப்பூர்வமாகவா?
நளினி சிறைக்குள் சட்டப்பூர்வமாக உள்ளாரா? அல்லது சட்டவிரோதமாக உள்ளாரா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம்
7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உறுதியாக உள்ளது
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
கூட்டணியின் கனவு ஒருபோதும் பலிக்காது என்கிறார் மாவை
தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கத்துடன்தான் விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு
 தமிழர்களுடைய வாக்குகளைச் சிதறடிக்கும் நடவடிக்கைகளில் விக்கி

தமிழ் மக்களுக்கு ஒரு அரசியற் கட்சி இருக்க வேண்டும் என்பதே தேசியத் தலைவரின் வழிகாட்டல். இதனாலேயே தமிழ்த் தேசியக்

12 பிப்., 2020

ஜப்பானில் தரித்து நிற்கும் கப்பலில்  உள்ள  2 இந்தியர்களுக்கு  கொறானோ தொற்று 
சீனாவின்  சங்கையில் இருந்து சென்ற  கப்பல்  ஜப்பான் யோகாகாமவில்   தரித்துள்ள வேளையில்  அக்கப்பலில் உள்ள 
வன்னியில் லிங்கநாதன், சிவலிங்கம் புளொட் சார்பில் போட்டி

நாடாளுமன்ற தேர்தலில் புளொட் சார்பில் வன்னி மாவட்டத்தில், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனும்
பகிடிவதை துன்புறுத்தல் புரிந்த மாணவனின் வீடு தாக்கப்பட்டுள்ளது.
பாலியல் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவனொருவனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மாங்குளத்தில் மனித புதைகுழி?
இறுதி யுத்த கால போர் அரங்குகளில் ஒன்றாக இருந்த மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

11 பிப்., 2020

டெல்லி சட்டசபை ஆம் ஆத்மி 62 பா ஜ 8 காங்கிரஸ் 0
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி முன்னிலை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ராகுல்காந்தி வாழ்த்து

ad

ad