புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2020

எட்டு பேர் பலி! ஈரான் எல்லைகளை அவசரமாக மூடியது துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக துருக்கி ஈரானுடனான தனது எல்லையை மூடியுள்ளது, ஈரானிய அதிகாரிகள் தங்கள் நாட்டில் வைரஸால் எட்டு பேர் இறந்ததாக அறிவித்த

கொரோனா வைரசுக்கு அமெரிக்காதான் காரணமா

சீனாவில் பரவத்துவங்கிய கொரோனா வைரசினால்  உலகின் 24 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.   சுமார் 2500 பேருக்கு மேல் மரணம் அடைந்துள்ளதாகவும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும்

ஓமந்தையில் பலியானது ஒரு குடும்பமே?

வவுனியா – ஓமந்தை, பன்றிக்கெய்த குளம் பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.இதில் நால்வர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார்

ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், இலங்கை அரசாங்கம் விலகுவதால் வலுவிழக்காது-சுமந்திரன்

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு இலங்கை ஒத்துழைக்க மறுத்ததாலேயே இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீதான தடையை அமெரிக்கா விதித்தது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர்

23 பிப்., 2020

சுவிஸ் உதைபந்தாடடம் சூப்பர் லீக் சுற்றில் இந்தவாரம் அனை த்து போட்டிகளும் சமநிலையில் முடிந்துள்ளது  வியக்கத்தக்கது 
சுவிஸ் தென்னெல்லைக்கு அண்மையாக வடக்கு இத்தாலியில் மூன்றாவது கொறானோ நோயாளி  மரணம் 
சுவிஸ் நாட்டின்  தன் எல்லையில்   உள்ள இத்தாலி கிராமமான சொன்றியோவில் இத்தாலி நாட்டின் இரண்டாவது நோயாளி மரணமாகினார்  .சுவிஸ்  போஷியாவோ நகரில் இருந்து 25  கிலோமீட்டர்  தூரத்திலே  உள்ளது இந்த கிராமம் . 

ஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம்

ஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம்ஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு
ஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளா

கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று கிளிநொச்சியில் நடைபெறுகிறது.தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கிளிநொச்சி தமிழரசுக்கட்சி மாவட்ட அலுவலகமான

தீர்மானத்தில் இருந்து முழுமையாக விலகவில்லை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவின் அனுசரணையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இருந்து முழுமையாக விலகிக் கொள்ளவில்லை என்றும், 30/1 தீர்மானத்துக்கான இணை அனுசரணையில்

ஜெனிவா செல்லும் தமிழ்ப் பிரதிநிதிகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்ட தரப்பினர் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜெனிவா செல்லவுள்ளனர்.

நான் இறந்துவிட்டேன்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா

நான் இறந்துவிட்டேன்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோஎனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என சாமியார் நித்யானந்தா புதிய வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த தீவிரமாக களத்தில் இறங்கியுள்ள புலம்பெயர் அமைப்புக்கள்

இலங்கை அரசாங்கத்தினை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை புலம்பெயர் அமைப்புக்கள் ஒருங்கிணைந்து தீவிரமாக முன்னெடுத்துள்ளன.
புங்குடுதீவு மடத்துவெளியில் இராணுவத்தினர்  சோதனை 
தமிழர் பகுதிகளில்  அண்மைக்காலமாக   தொடங்கியிருக்கும் இராணுவ சோதனை தடைகளை தொடர்ந்து புங்குடுதீவில் மடத்துவெளி ஊரதீவு சந்தி பிரதான வீதியில்  இரவு வேளைகளில் தடைகளை  வைத்து இராணுவத்தினர்  சோதனைகளில் ஈடுபட்டுவருகின்றனர் .அத்தோடு  இரவு வேளைகளில்  இ றுபிட்டி  கேரதீவு ஊரதீவு மடத்துவெளி  வீதி , மடத்துவெளி  குறிகாட்டுவான்  வீதி  ,இறுபபிட்டி பெருங்காடு வீதிகளில்  ரோந்து பணிகளில்   ஈ டுபடுகின்றனர் இந்த சோதனை  நடவடிக்கைகள்  பொதுமக்களுக்கு   அவஸ்த்தையை கொடுத்த போதும் சமூக விரோத செயல்களில்  ஈ டுபடுவோருக்கு  பெரும் தலையிடியை உண்டுபண்ணியுள்ளது கள்ள மாடு  வெட்டுதல் கடத்துதல் மதுபோதையில்  சமூக விரோத செயல்களில் ஈடுபடல் .குடியில்லாத வீடுகளில் பொருட்களை பிடுங்கி  வி ற்போர் .போன்ற சமூக விரோத செயல்பட்டுகளுக்கு  தடையாக உள்ளன 

மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு இராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு

போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வரும் இராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் மூன்று இராணுவத்தினருக்கு ஜனாதிபதி பொது

ஜெனிவாவில் இருந்து அரசாங்கம் வெளியேறுவதால் அடுத்து என்ன நடக்கும் ! யாழில் சம்பந்தன்

2015ஆம் ஆண்டு பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியது. நிறைவேற்றப்பட்ட பிரேணையிலிருந்து விலகுவது அவர்களது விருப்பம். ஆனால், நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அது

60 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒய்வூதியம் இல்லாமல் போகும் நிலைமை

எதிர்வரும் 2ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தால் 60 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒய்வூதியம்

கனடாவில் 200 வாகனங்கள் கோரவிபத்து -இருவர் பலி -70 க்கும் மேற்பட்டோர் காயம்

கனடாவின் கியூபெக்கிலுள்ள மாண்ட்ரீல் நெடுஞ்சாலையில் சுமார் 200 வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

20 பிப்., 2020

இந்தியன் 2 படப்பிடிப்பில் பலியானவர்களுக்கு கமல் ரூபாய் 1 கோடி நிதி உதவி நூலிழையில் உயிர்தப்பிய கமல்

கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் நடந்து வருகிறது. தற்போது சென்னை பூந்தமல்லி அடுத்து உள்ள ஒரு ஸ்டூடியோவில் செட் போட்டு நடத்தப்பட்டு வந்தது.

இந்தியன் 2 படப்பிடிப்பில் பலியானவர்களுக்கு கமல் ரூபாய் 1 கோடி நிதி உதவி

நேற்று இரவு நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் யாரும் எதிர்பாராத விதத்தில் மிக பெரிய கோர சம்பவம் சேர்ந்தது. ஆம் படப்பிடிப்பில் இருந்து கிரேன் ஒன்று அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த நபர்களின் நபர்களின் விழுந்தது

பிரிட்டன் குடியேற்ற விதிகளில் அதிரடி மாற்றம்

பிரெக்சிட்டிற்குப் பிந்தைய குடியேற்ற விதிகளில் பிரிட்டன் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி திறன் குறைவான தொழிலாளர்களுக்கு இனிமேல் பிரிட்டன் விசா வழங்கப்பட மாட்டாது. குறைந்த

சர்வதேச மட்டத்தில் தனிமைப்படுத்தப்படுகிறது இலங்கை

ஜெனிவா பிரேரணை குறித்து அரசாங்கம் முன்னேடுக்கும் தீர்மானம் பாரதூரமானது எனவும், சர்வதேச மட்டத்தில் இலங்கையை தனிப்படுத்தப்படுத்தும் நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டு

கமல்ஹாசன் படப்பிடிப்பு தளத்தில் விபத்து 4 பேர் பலி!

திரை இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிற நிலையில்படத்தின் படப்பிடிப்பு, சென்னை அருகே பூந்தமல்லியை அடுத்த நசரத் பேட்டை ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது

ஆகஸ்ட் மாதத்தில் மாகாண சபை தேர்தல்?

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மெலிஞ்சிமுனை-புங்குடுதீவுஊரதீவு -பாணாவிடை சிவன் கோவில் கரை வரையான 500 ஏக்கர் கடல் அபகரிப்பு , தீவக கடலை EPDP இடமிருந்து காப்பாற்ற பெருமுயற்சி?

தீவகத்தின் காவலனாக டக்ளஸ் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டது போய் தற்போது தீவகத்தை அவரிடமிருந்து காப்பாற்ற அப்பகுதி பொது அமைப்புக்கள் பெரும்பாடுபட்டுவருகின்றன.

சாய்ந்தமருது நகர சபையை உருவாக்க வெளியிட்ட அரசுவர்த்தமானி ரத்து?

கல்முனை மாநகர சபையில் இருந்து பிரித்து சாய்ந்தமருது நகர சபையை உருவாக்க வெளியிட்ட வர்த்தமானியை அரசு இடைநிறுத்தியுள்ளது.
இந்த முடிவை அமைச்சரவை இணை பேச்சாளர்

யேர்மனியில் துப்பாக்கிச் சூடு! 8 பேர் பலி! 5 பேர் காயம்

யேர்மனியின் ஹெசன் மாநிலத்தில் உள்ள பிராங்போர்ட் நகரிலிருந்து 25 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஹனோ என்ற நகரில் இனம் தொியாதோர்
நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகியதுடன்

18 பிப்., 2020

பிரான்சில்தமிழ் இளைஞன் உயிரிழந்த நிலையில் அவரின் உடல் உறுப்புக்கள் எட்டுப்பேருக்கு தானமாக வழங்கப்பட்டு அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த தமிழ் இளைஞன் புலம்பெயர் தேசமான பிரான்சில் திடீரென உயிரிழந்தநிலையிலும் பலரை வாழவைத்து பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மதரீதியான பெயர் மாற்றமில்லை:அதிகாரிகளது தவறே காரணம்

ஊர்காவற்றுறை பிரதேச சபை எல்லைக்குள் பிரதேச சபைக்கு சொந்தமான வீதிகள் தொடர்பில் முன்னர் தயாரிக்க பட்ட வீதி பதிவு புத்தகத்தில் உள்ள வகையில் ஒவ்வொரு வீதிகளுக்கும் இலக்கங்கள் வழங்கபட்டு

நாடாளுமன்றம் கலைகிறது?

மார்ச் 2 - 6ம் திகதிக்கு இடையில் இப்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்ப அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.இன்று (18) இதனை அவர் தெரிவித்தார்

திடீர் திருப்பம் - சஜித் - ரணில் இணக்கம்

சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகய கூட்டணியின் கீழ் "அன்னம்" சின்னத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய

தீர்மானத்தில் இருந்து விலக அனுமதியோம் - உறுப்பு நாடுகள் உறுதிமொழி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள 40/1 தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என பேரவை உறுப்பு நாடுகள்

மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகுவதற்கு சிறிலங்கா தீர்மானமாம்

இலங்கை அரசாங்கம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து உடனடியாக விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஆங்கில செய்தி இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசு வெளிநாடுகளையும், ஐ.நா. மனித உரிமைகள் சபையையும் பஅரங்கில் சந்திக்க வேண்டி வரும்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உட்பட அவரது குடும்பத்தினர் அமெிக்காவிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடையானது சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்

ஞானசாரவுக்கு நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு

நீதிமன்ற தீர்ப்பை மீறி தேரரின் உடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்த குற்றச்சாட்டில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட மூவரை நீதிமன்றில்

17 பிப்., 2020

யாழ்ப்பாண பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை! சிக்கிய நபர்கள்

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்ற கொள்ளைச் சம்பவதுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடிதடியாக மாறிய ரெலோ மாநாடு; இருவர் கைது?

வவுனியாவில் நேற்று (16) இடம்பெற்ற ரெலோவின் 50வது ஆண்டு நிறைவு
விழா பொதுக் கூட்டத்தில் இளைஞர்கள் சிலரிடையே ஏற்பட்ட குழப்பத்தால் ரெலோ உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்?.அருந்தவபாலன்

தங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் க.அருந்தவபாலன் நிராகரித்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் தமது கட்சி இணைவதை இந்தியா விரும்பவில்லை-கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் தமது கட்சி இணைவதை இந்தியா விரும்பவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகின்றார்.

சாதித்தார்கள் சீன மருத்துவர்கள்

சாதித்தார்கள் சீன மருத்துவர்கள்! வெளியானது மகிழ்ச்சிக்குரிஆப்பிரிக்க நாடான கேமரூனைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமடைந்துள்ளார்.

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் இன்று (17) நடைபெறவுள்ளது.இந்த கூட்டம் இன்று முற்பகல் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில்

யாழில் புதிய அரச அதிபர் பதவியேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.முன்னாள் அரச அதிபர் வேதநாயகன் கட்டாய இடமாற்றத்தையடுத்து ஓய்வில் செல்ல

போட்டியாளனின்றி காய் நகர்த்தும் செல்வம்?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் செல்வம் அடைக்கலநாதனின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் வேறு நபர்கள் தனது கட்சி மூலம் வெல்வதை தடுக்க அவர் முற்பட்டுள்ளதாக

16 பிப்., 2020

தூத்துக்குடி  வந்த பனாமா நாட்டுகொடியுடைய கப்பலில் 15  சீனர்கள் மத்திய அரசு  தடை  விதித்திருந்தும் எப்படி  இந்த கப்பல் இங்கே  வந்து தரிக்க அனுமதி  பெற்றது என்பது  அதிசயம் 
ஐரோப்பிய போட்டிகளில் மன்செஸ்டர் சிட்டிக்கு இரண்டு ஆண்டுகள் தடைr
ஐரோப்பிய கால்பந்து நிதி ஒழுங்குமுறைகளை மீறிய மன்செஸ்டர் சிட்டி அணிக்கு ஐரோப்பிய கழகப் போட்டிகளில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா மீதான பயணத்தடைக்கு பேர்ள் அமைப்பு வரவேற்பு.!
போர்க்குற்றவாளியான சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அமெரிக்காவினுள் நுழைய தடை

தந்தையால் கர்ப்பமாக்கப்படட 17 வயது மகள் -14 வயது சிறுமி தந்தையால் வன்புணர்வ


 வவுனியா மற்றும் மாங்குளம் பகுதிகளில், வெவ்வேறு சம்பவங்களில் மூன்று சிறுமிகள் உறவினர்களால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக
ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டனும் தடையை விதிக்க வேண்டும்!
இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பயணக் கட்டுப்பாட்டை
விற்பனைக்காக பதிவு செய்யப்படும் அரசியல் கட்சிகள்
பதிவு செய்ய விண்ணப்பித்துள்ள 60 கட்சிகள் தேசிய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டால், பதிவு செய்யப்பட்ட அரசியல்
         மரண அறிவித்தல் /கண்ணீர்  அஞ்சலி 

         நல்லதம்பி நாகரத்தினம் 
(வரதீவு,ஊரதீவு புங்குடுதீவு 7/முல்லைத்தீவு சுதந்திரபுரம் ./வவுனியா .திருநாவல்குளம் )
புங்குடுதீவு (7) மடத்துவெளி வரதீவினைப் பிறப்பிடமாகவும் ஊரதீவினையும் முல்லைத்தீவு சுதந்திரபுரம், வவுனியா திருநாவுக்குளத்தினையும் வதிவிடமாக கொண்ட ஓய்வுபெற்ற கமநலசேவைத்திணைக்கள உத்தியோகத்தர் நல்லதம்பி நாகரெட்ணம் அவர்கள் இன்று (15.02.2020) இறைவனடி சேர்ந்துவிட்டார். இதனை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியதருகின்றோம்.அவரது ஆத்மா இறையாற்றலில் கலக்க இறைவனை வேண்டுவோமாக....
தகவல்.
குடும்பத்தினர் சார்பாக,
து. சுவேந்திரன்
( மருமகன்)
 புங்குடுதீவு ஊரதீவு இளம் தமிழர் மன்றத்தின் ஆரம்ப கால தலைவர்களில் ஒருவரும்  ஊரதீவு சனசமூக நிலையம் , கிராம முன்னேற்ற சங்கம் ,பாணாவிடை சிவன் கோவில்  ஆகியவற்றில்  பல்வேறு நிர்வாக பொறுப்புகளில் இருந்துசமூகப்பணி ஆன்மீகப்பணியாற்றியவருமான அமரர்  ந நாகரத்தினம் அவர்களுக்கு  எங்கள்  கணீர் அஞ்சலியை  செலுத்துகிறோம் .அவரது ஆத்மா இறையாற்றலில் கலக்க இறைவனை வேண்டுவோமாக....

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இலங்கை அரசிடம் கையளிப்பு
24 ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இதில், இலங்கை
ஐ.நா உதவி ஆணையாளருடன் சுமந்திரன் சந்திப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜெனிவாவில், ஐக்கிய நாடுகளின் மனித
ஜெனீவா   ஐ நா இல்   கனடா  ஒருங்கிணைத்த கூடத்தில்  சுமந்திரன்
கனடா தூதரகம்  ஒருங்கிணைத்த  உப கூட்டமொன்றில் சுமந்திரன் இலங்கை  ஒப்பந்தத்தில் இருந்து  வில க இருக்கும்  முயற்சி பற்றி  பேசியுள்ளார் 
கொரோனா வைரஸ்! ஐரோப்பாவில் பிரான்சில்முதல் மரணம்
கொரோனா வைரல் நோயின் தொற்றுக்கு உட்பட்ட சீனச் சுற்றுலாப் பயணி ஒருவர் பிரான்சில் உயிரிழந்துள்ளார். இம்மரணம் ஆசியாவுக்கு
அமெரிக்கவின் தடையை எதிர்த்தார் கோத்தா!
இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்த தடைக்கு கடும் ஆட்சேபனை தெரிவிப்பதுடன் தகவல்
கல்முனையை பிரித்தார் கோத்தா; உருவானது புதிய சபை
கல்முனை மாநகர சபையிலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டும் சாய்ந்தமருது நகர சபைக்கான விசேட வர்த்தமானி இன்று (15)


சவேந்திரவின் தடையை வரவேற்ற சுமந்திரன்
தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தின் விளைவாக ஏற்பட்ட சிறிய முன்னேற்றமாக இராணுவ தளபதிக்கான
நன்றி .புலம்பெயர் தீவக  உறவுகளே ..தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வண்ணமயமாக ஓவியம் தீட்டும்    எண்ணத்திட்டங்களுக்கு  நாமும் சளைத்தவர்கள் அல்ல என் நிரூபிப்போம் . ஊருக்கு  அழகூட்டும் மெருகூட்டும் இந்த வளமான திட்டத்துக்கு முயற்சிக்கு நீங்களும் உங்களால் முடிந்த  பங்களிப்பை  வழங்கி  மேம்படுத்தலாம். தீவகத்து  இதயங்களை  தொட்டுச்செல்லுங்கள் .ஒத்துழைப்பை  எதிர்பார்க்கிறோம் 

14 பிப்., 2020

பன்னீ ர்செல்வதோடு சென்ற 11  எம் எல் ஏ  களின் பதவி செல்லும் என தீர்ப்பு அதிமுகவுக்கு கிடைத்த மற்றுமோர்  வெற்றி 
இரவு 7 மணிக்கே வெறிச்சோடும் யாழ்ப்பாணம்! அடுத்த வீட்டுக்காரருடன் பேசவே அஞ்சும் யாழ் தமிழர்கள்!!

இலங்கை வடக்கு மாகாணத்தில் இயல்புநிலை திரும்பிவிட்டது என்று உலகம் முழுவதும் இலங்கை அரசு கூறிக்கொண்டிருக்கிறது.
144,000 கனேடியர்களின் தகவல்கள் தவறாக கையாளப்பட்டுள்ளன: அதிர்ச்சி தகவல்!
கடந்த இரண்டு ஆண்டுகளில் 144,000 கனடியர்களுக்கு சொந்தமான தனிப்பட்ட தகவல்களை, கூட்டாட்சி துறைகள்
கஜேந்திரகுமாரின் அரசியல் இல்லாமல் போய் விடும்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் எதிர்காலத்தில்
திருமணமாகிய இரண்டு நாட்களுக்குள் உயிரிழந்த மனைவி! வவுனியாவில் சோகம்
வவுனியா- முருகனூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த
யாழ் இளைஞன் விமான நிலையத்தில் கைது
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலி ஊடாக போர்த்துகல் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த இலங்கையைச் சேர்ந்த

13 பிப்., 2020

இனிமேல் தான் உணரப்போகிறீர்கள்! மாவை சேனாதிராஜா சூளுரை
தமிழரசுக்கட்சி எந்தக்காலத்திலுமே பதவிகள் பட்டங்களுக்காக விலைபோகவில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும்
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சம்பந்தனுடன் சந்திப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நிர்வாக
சஜித் கூட்டணியில் இணைவதாக மனோ, ஹக்கீம், சம்பிக்க கட்சிகள் அறிவிப்பு
சஜித் பிரேமதாச தலைமையில் உருவாகியுள்ள ´ஒன்றிணைந்த மக்கள் சக்தி´ கூட்டணியில் இணைந்து கொள்வதாக
ராகிங் மாணவன் வீட்டின் மீது தாக்குதல் - உரிமை கோரிய ஆவா குழு
பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில், யாழ். பல்கலைக்கழகத்தினால், வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவனின்
முன்னணி மீது அனந்தி பாய்ச்சல்
முகநூலில் இருக்கின்ற சில இளையோர்களைக் கொண்டு உண்மைக்குப் புறம்பாக எங்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாட்டை
நளினி சிறையில் இருப்பது சட்டப்பூர்வமாகவா?
நளினி சிறைக்குள் சட்டப்பூர்வமாக உள்ளாரா? அல்லது சட்டவிரோதமாக உள்ளாரா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம்
7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உறுதியாக உள்ளது
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
கூட்டணியின் கனவு ஒருபோதும் பலிக்காது என்கிறார் மாவை
தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கத்துடன்தான் விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு
 தமிழர்களுடைய வாக்குகளைச் சிதறடிக்கும் நடவடிக்கைகளில் விக்கி

தமிழ் மக்களுக்கு ஒரு அரசியற் கட்சி இருக்க வேண்டும் என்பதே தேசியத் தலைவரின் வழிகாட்டல். இதனாலேயே தமிழ்த் தேசியக்

12 பிப்., 2020

ஜப்பானில் தரித்து நிற்கும் கப்பலில்  உள்ள  2 இந்தியர்களுக்கு  கொறானோ தொற்று 
சீனாவின்  சங்கையில் இருந்து சென்ற  கப்பல்  ஜப்பான் யோகாகாமவில்   தரித்துள்ள வேளையில்  அக்கப்பலில் உள்ள 
வன்னியில் லிங்கநாதன், சிவலிங்கம் புளொட் சார்பில் போட்டி

நாடாளுமன்ற தேர்தலில் புளொட் சார்பில் வன்னி மாவட்டத்தில், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனும்
பகிடிவதை துன்புறுத்தல் புரிந்த மாணவனின் வீடு தாக்கப்பட்டுள்ளது.
பாலியல் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவனொருவனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மாங்குளத்தில் மனித புதைகுழி?
இறுதி யுத்த கால போர் அரங்குகளில் ஒன்றாக இருந்த மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

11 பிப்., 2020

டெல்லி சட்டசபை ஆம் ஆத்மி 62 பா ஜ 8 காங்கிரஸ் 0
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி முன்னிலை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ராகுல்காந்தி வாழ்த்து
சஜித் இதயத்தால் உருவான கூட்டணி
சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி முன்மொழியப்பட்ட 'இணைந்த மக்கள் இயக்கம்' (சமகி ஜன பலவேகய) என்ற பெயரில்
யாழ் மாவட்ட மகளிர் அமைப்புக்களால் நாளை கண்டன போராட்டம்தமிழ் அரசுக் கட்சியின் மகளிர் முன்னணிஆதரவு
பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை , பாலியல் வதைகளுக்கு எதிராகவும் தமிழர் தாயகத்தில் இடம்பெறுகின்ற குற்

10 பிப்., 2020

மைத்தி்ரிக்கு எதிராக உச்சநீதிமன்றில் வழக்கு

பொலிஸ்மா அதிபரை சட்டத்துக்கு முரணாகவும் அரசியல் யாப்புக்கு முரணாகவும் கைது செய்து, கடூழிய சிறைத்தண்டனைக்கு உட்படுத்தியமை தொடர்பாக இன்னும் சில நாட்களுக்குள் மைத்திரிபால சிறிசேனவுக்கு

வெலிக்கடைச் சிறையில் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனையும் ஜனாதிபதி சந்திருந்தார் - தமிழ் அரசியல் கைதிகளையும் சந்திப்பு

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில்

50 லட்ஷம் சீனர்களை காணவில்லை? அதிர்ச்சியில் உலகம்


கெரோனா வைரசினால்
மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகி உள்ள சீனாவின் வூகான் மாநிலத்தில் வாழ்ந்து வந்த சுமார் 5 மில்லியன் சீனர்கள் திடீரென்று மாயமாகிவிட்டதாக வூகான் மாகான அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.
வரலாற்றில் முதல் தடவையாக  ஆங்கில மொலையல்லாத  ஒரு  தென்கொரிய படம் ஆஸ்கார்  விருதை பெற்றுள்ளது  தென்கொரியாவின் பரஸாட்   சிறந்தபடம்  உட்பட  நான்கு விருதுகளை பெற்றுள்ளது 

தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக மீண்டும் சார்ள்ஸ்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை மீண்டும் போட்டியிட வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐதேக ,ஸ்ரீ ல சு க ,பொதுஜனபெரமுண, வீணை,சைக்கிள், பதியுதீன் அணி ,முஸ்லிம்காங்கிரஸ் , விக்கி அணி இப்பிடியே  பிரித்து பிரித்து பெரும்பான்மை ஆடசியாளருக்கு  உதவி  செய்யுங்கோ தமிழ் தேசியம் உருப்படும் 
டெல்டா மாவட்த்தை பாதுகாப்பு  வேளாண்மண்டலமாக அறிவித்தமைக்கு  தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் கடைசி  சார்பின்றி எல்லோரும் பாராட்டி  வருகின்றனர் திமுக குழப்பம் 

டக்ளஸ் போல சித்தரும் கொலையாளியென்கிறார் சுகாஸ்?


தேர்தல் அறிவிப்பு இன்னமும் வெளியாகாத நிலையில் பரஸ்பரம் எதிர்தரப்புக்களை போட்டுத்தள்ள மற்றைய தரப்புக்கள் தயாராகிவருகின்றன.

கோத்தா தனி வழி?

கோத்தாவிற்கும் பிரதமர் மற்றும் அமைச்சர்களுடனான முரண்பாடு உச்சமடைந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் தலையீடு செய்வதை நிறுத்துமாறு

ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல்


நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு , சஜித் தரப்பு ஆதரவை வழங்காவிட்டாலும் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றம்

தேடுதலில் சிக்கிய றிசாட்டின் இரகசிய ஆவணங்கள்

குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மன்னாரில் உள்ள முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் வீட்டை நேற்று சோதனையிட்ட பொலிஸார் பல்வேறு இரகசிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம்

கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் பாதுகாப்பான இடத்தில் ரகசியமாக தஞ்சம் புகுந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம் புகுந்து

பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை – ஆளுநர் உறுதி

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பான அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்படும் போது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

9 பிப்., 2020

வட, கிழக்கின் மாற்று அணி நாம்; மார்தட்டுகிறார் வளர்த்தகடா விக்கி

மிழ் மக்கள் கூட்டணியின் தலைமையில் மாற்று அணி எப்போது உருவாகும் என்ற வடக்கு கிழக்கில் உள்ள எல்லா மக்களினதும், புத்திஜீவிகளினதும், பொது அமைப்புக்களினதும், ஊடகங்களினதும் எதிர்பார்ப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்களுக்கு வழங்கிய ஆணையை மீறிச் செயற்பட்டு வருகின்றது லெட் டர்பாட் கட்சி அனந்தி

முகவரி இல்லாமல் அரசியலுக்கு இழுத்து வந்து மாகாண உறுப்பினராக்கியது கூட்ட்டமைப்பு அக்காவின் அனுபவத்துக்கும் எம் பி பதவி அதுக்கும் மேலே போக போகிறாவாம் கூட்ட்டமைப்பு கொடுக்குமா முடியாதே அதனால் தனிக்கட்சி லெட்ட்ரபாட் கட்சி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வடக்கு, கிழக்கு மக்கள் சார்ந்த நலனில் அக்கறையுடன் சரியான பாதையில் பயணிக்கும் என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

வளர்த்த கடாக்கள் நெஞ்சில் பாயும் கூட்டமைப்புக்கே சவால் விடும் அணியின் ஒப்பந்தம்

 

தமிழ் மக்கள் கூட்டணி,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,தமிழ்
தேசியக்கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையிலான
புரிந்துணர்வு உடன்படிக்கை

8 பிப்., 2020

சூளைமேடு வழக்கில் இருந்து தப்பினாரா டக்கி? இந்தியா சென்றார்

இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் 1986ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
யாழ் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் யாவும் ரத்து

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, புதிய பொறிமுறையின் கீழ் துணைவேந்தர் தெரிவுக்கான செயன்முறையை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை

செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க வருமான வரித்துறை மும்முரம் காட்டி வருகிறது.
11 தமிழர்கள் கொலை வழக்கில் மூன்றாவது தடவையாகவும் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆஜராகவில்லை .பாதிக்கப்பட்ட தமிழர்கள்சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி KV தவராசா
கொழும்பில் 2008 ல் கடற்படையினரால் 11 தமிழர்கள் கடத்தி துண்டு துண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கு இன்று விசேட மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது . முன்னாள் கடற்படை

யாழ். அரச அதிபராக கேசவன்? - அமைச்சரவையில் முடிவு

யாழ். மாவட்டத்துக்கான புதிய அரசாங்க அதிபராக நிர்வாக சேவை அதிகாரி கேசவனை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ad

ad