புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2020

சமகி ஜனபல வேகயவிற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு

தமிழ் முற்போக்கு கூட்டணி, சமகி ஜனபல வேகயவுடன் அதிகாரபூர்வமாக இன்று (26) இணைந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ரஞ்சனுக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்து இந்த பிணை பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க எம்பி இன்று (26) சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஐநாவின் 40/1, 30/1, மற்றும் 34/1 தீர்மானங்களில் இருந்து இலங்கை அரசு முறையாக விலகுவதாக ஐநாவில் இன்று-வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

அரசியலமைப்புக்கு விரோதமானது எனக் கருதி ஐநாவின் 40/1, 30/1, மற்றும் 34/1 தீர்மானங்களில் இருந்து இலங்கை அரசு முறையாக விலகுவதாக ஐநாவில் இன்று (26) சற்றுமுன் வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

வட- கிழக்கில் கூட்டமைப்பே வெற்றி பெறும்-பீரிஸ்

வடக்கு, கிழக்கில் எந்த தேர்தல் நடைபெற்றாலும் அங்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைதான் ஓங்கி நிற்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரான பேராசியர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டமைப்பிடம் வாய்ப்புக் கேட்ட சுரேன் ராகவன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

கிளிநொச்சியில் இருந்து கடத்தப்பட்ட பெண் - ஓமந்தையில் மடக்கிப் பிடித்த இராணுவத்தினர்

கிளிநொச்சியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வானில் இருந்த 4 பெண்கள் உட்பட 9 பேர், வவுனியா- ஓமந்தை பாடசாலைக்கு முன்பாகவுள்ள இரானுவ சாவடியில் நேற்றுக் காலை 9.30 மணியளவில்

சிறீலங்கா முடிவை மனித உரிமைகள் பேரவையில் இன்று அறிவிக்கவுள்ளது

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று உரையாற்றவுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து

திமுக பொதுச்செயலாளர் கோமா நிலையில், கவலைக்கிடம்

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று (பிப்ரவரி 24) அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை

இராணுவ பிரசன்னத்தில் நேர்முகத் தேர்வு மும்முரம்

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இன்று (26) ஆரம்பமானது.

25 பிப்., 2020

கொரோனா வைரஸினால் இத்தாலியில் அதிகரிக்கும் உயிரிழப்பு: இலங்கையர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை

இத்தாலியில் கோரோனோ வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அங்க்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளை உரோமில் உள்ள இலங்கை

சசிகலா ரவிராஜை களமிறக்க தமிழரசுக் கட்சி முடிவு?

தமிழரசுக் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள், அனைவருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின்

போலியான போராட்டக்காரர்களை களமிறக்கிய கஜேந்திரகுமார்! உங்களது தந்தையை மதிப்பவர் என்றால் கொச்சை படுத்தாதீர்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என்ற பெயரில் பலர் போலியாக அரசியல் சாயம் பூசப்பட்டு களமிறங்கப்பட்டுள்ளனர். 10 வருடங்களாகியும் உறவுகளின் வருகையை எதிர்பார்த்து
யாழ் சுற்றிவளைப்பு உரிமையாளர் குற்றச்சாட்டு கூட்டமைப்பு மீதா டக்ளஸ் மீதா

"நாம் ஆவா குழு உறுப்பினா்களின் நிகழ்வுக்கு இடம்கொடுக்கவில்லை. இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவா்கள் ஆவா குழு உறுப்பினா்களோ அல்லது குற்றச் செயல்களுடன் தொடா்புடையவா்களோ அல்ல என்பதை சுன்னாகம்

தற்போதைய விசேஷ செய்தி கூட்டமைப்பு வசம் இருந்த நெடுந்தீவு பிரதேச சபை ஈபிடியிடம் பறி போனது

ஸ்ரீதரனும் விந்தனும் இணைந்து  விலை போனார்களா ?
ஸ்ரீதரனும் அவரது மைத்துனரும் இணைந்து  நியமித்த  டெலோ  உறுப்பினர்கள்  மூவரும் சபைக்கு வராமல் 

 தற்போதைய விசேஷ செய்தி கூட்டமைப்பு வசம் இருந்த நெடுந்தீவு பிரதேச சபை  ஈபிடியிடம் பறி போனது
ஸ்ரீதரனும் விந்தனும் இணைந்து  விலை போனார்களா ?
ஸ்ரீதரனும் அவரது மைத்துனரும் இணைந்து  நியமித்த  டெலோ  உறுப்பினர்கள்  மூவரும் சபைக்கு வராமல்  ஈபிடிபிக்கு  ஒத்துழைத்தனர் இதனால் தவிசாளர் உப தவிசாளர் பதவிகள்  ஈபிடிபி வசம் பறி போனது தமிழரசுக்கட்சி இந்த 3 ரெலோ உறுப்பினர்களின் பதவிகளை  பறிக்குமா முழு விபரம்  விரைவில்
அங்கஜன் அணியின்  உறுப்பினரின் கோடடடலில்  தங்கியிருந்த 41  பேர் கைது மருதனாமடகோடடல் ஒன்றில் இருந்த  இவர்கள்  வாள்வெட்டு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைளில்  ஈ டுபடுபவர்கள் என்றும் பலமுறை  பொலிஸாருக்கு தகவல்  அளித்தும் இவர்கள் கைதாகவில்லை என்றும்அறியமுடிகிறது இருந்தும்  இப்போது இராணுவத்தினர்  இவர்களை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது 

24 பிப்., 2020

எட்டு பேர் பலி! ஈரான் எல்லைகளை அவசரமாக மூடியது துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக துருக்கி ஈரானுடனான தனது எல்லையை மூடியுள்ளது, ஈரானிய அதிகாரிகள் தங்கள் நாட்டில் வைரஸால் எட்டு பேர் இறந்ததாக அறிவித்த

கொரோனா வைரசுக்கு அமெரிக்காதான் காரணமா

சீனாவில் பரவத்துவங்கிய கொரோனா வைரசினால்  உலகின் 24 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.   சுமார் 2500 பேருக்கு மேல் மரணம் அடைந்துள்ளதாகவும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும்

ஓமந்தையில் பலியானது ஒரு குடும்பமே?

வவுனியா – ஓமந்தை, பன்றிக்கெய்த குளம் பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.இதில் நால்வர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார்

ad

ad