புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2020

ஜெனீவா ஐ  நா ஒன்றுகூடல் -கொரானா   காரணமாக 50 பேர் மட்டுமே  கூடலாம்  என்ற அனுமதியின் கீழ் இன்று  நடைபெற்ற ஈழத்தமிழர்  ஒன்றுகூடல்   வழமையாக  12000 முதல் 20 000 பேர் வரை   பேரணி காணும்  இந்த  நாள்   இன்று  கொரானா அனர்த்தம் காரணாமாக   மட்டுப்படுத்தப்படட அளவில்  அடையாளமாக  நடைபெற்றது 

இன்று முதல் இலங்கையர்கள் கட்டார் செல்லவோ கட்டார் ஊடாக பயணம் செய்யவோ தடை


இன்று முதல் 14 நாட்டவர்களுக்கு உள்நுழையத் தடை! கொரனோவிலிருந்து பாதுகாக்க கத்தார் அதிரடி

இராணுவக் கட்டுப்பாட்டில் இத்தாலி! ஒரே நாளில் 133 பேரை பலியெடுத்த கொரொனோ

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கியதில் கடந்த 24 மணி நேரத்தில் 133 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது , இத்தோடு இத்தலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.

டெலோவில் வன்னி மூன்றாவது வேட்பாளர் மயூரன்?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் வன்னியில் ரெலோ சார்பாக போட்டியிடவுள்ள மூன்றாவது வேட்பாளர் பெயர் மர்மமாக இருந்த நிலையில் தற்போது செந்தில்நாதன் மயூரன் (வயது 35) களமிறக்கப்படுவதற்கான

8 மார்., 2020

இன்னிங்ஸ் வெற்றியுடன் வடக்கின் சமர் சம்பியனான சென். ஜோன்ஸ்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114 ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில், சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் இன்னிங்ஸ்

இத்தாலியில் ஒரு கோடி பேர் தனிமையாகினர்

கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இத்தாலியில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் பேர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டள்ளனர் என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆலயத்தில் ஆணும் பெண்ணும் கைவரிசை


யாழ்ப்பாணம் - கல்வியங்காடு இலங்கைநாயகி அம்மன் ஆலயத்தில் நேற்று (07) அதிகாலை திருட்டு இச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

7 மார்., 2020

மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகினார் அம்பிகா! - கூட்டமைப்பில் போட்டி

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரான செல்வி அம்பிகா சற்குணநாதன் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இணை அனுசரணை வழங்கிய

முன்னாள் போராளியை விடுவிக்க யாழ். மேல்நீதிமன்றம் உத்தரவு

இலங்கைக் கடற்படையினரைத் தாக்குவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ராடர் கருவியை வழங்கினார் என பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் போராளியை யாழ்ப்பாணம்

இறுதியானது தமிழரசு கட்சி வேட்பாளர் தெரிவு

இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாணம், வன்னி ஆகிய மாவட்டங்களிற்கான வேட்பாளர்கள் பூர்த்தி செய்யப்பட்டபோதிலும் கிழக்கு
மாகாணப் பட்டியல் இழுபறியில் காணப்படுகிறது.

திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன் இன்று காலமானார்.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகன் உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97). உடல்நிலை பாதிப்பு காரணமாக
கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் 
யாழ் .-தமிழரசுக்கட்சி  மாவை .சுமந்திரன் . சரவணபவன் , ஸ்ரீதரன் சசிகலா ரவிராஜ்  வேதநாயகன் தபேந்திரன் அம்பிகா  சட் குணநாதன் .புளொட்  சித்தார்த்தன் கஜதீபன் டெலோ சுரேன் 
வன்னி தமிழரசுக்கட்சி - சாள்ஸ்  சிவமோகன் சாந்தி சத்தியலிங்கம்   டெலோ  செல்வம் விநோதகரலிங்கம் (இன்னும் ஒருவரை ) புளொட்  லிங்கநாதன் 
திருமலை  சம்பந்தன் குகதாசன் இளங்கோ 
மடடக்கலப்பு   முன்னாள்  அரச அதிபர் வைத்தியநாதன் ஸ்ரீநேசன்   சாணக்கியன் நிலோஜினி  (இன்னும் ஒருவரக்கா  யோகேஸ்வரன்  அல்லது  துரைராசசிங்கத்தின் சகோதரர்  தங்கவேல் இங்கே இழுபறி  நிலவுகிறது 

தேசியப்பட்டியல்  பெயர்களில் முதலாவதாக  தவராசாவும் இரண்டாவதாக  குகதாசனும் இடம் கொடுக்க  அனைவரும்  விரும்பினார்  தவராசாவுக்கு  இடம் கொடுப்பதை விருமபாம லோ  என்னவோ சம்மந்தன்  தலையிட்டு  ஒத்தி வைத்தார் 

6 மார்., 2020

தமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை யாரிடமும் தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள்- சாணக்கியன்

தமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை ஆளுங்கட்சியின் அற்பசொற்ப அபிவிருத்திகளை கண்டு தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர்

சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணிசின்னமாக பானையல்ல:மீன்

சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணிசின்னமாக பானையல்ல:மீன்
திடீர் தேர்தல் அறிவிப்பு காரணமாக சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி பானையினை கைவிட்டு மீன் சின்னத்தில்

வெளியானது கூட்டமைப்பின் யாழ்.வேட்பாளர்கள் பட்டியல்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் இன்றிரவு வெளியாகவுள்ள நிலையில் ஊகத்தின் அடிப்படையில் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

5 மார்., 2020

கூட்டமைப்பு  சார்பில்  மடடக்கலைப்பில் போட்டியிட  ஒரு  பெண் உட்பட  17  பேர்  விண்ணப்பம் . இவர்களில்  ஒரே ஒரு  பெண்  முனைக்கடடை சேர்ந்த    மங்களேஸ்வரி   சங்கர்  அடங்குகிறார் .

பிரான்சில் 377 கொரோனா தாக்கம்! - உயிரிழப்பு ஆறாக அதிகரிப்பு..

பிரான்சில் 377 கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமையை விட இன்று 92 பேர் மேலதிகமாக கொரோனா வைரசினால் அடையாளம்

வடக்கின் சமர் முதல் நாளில் சென். ஜோன்ஸ் ஆதிக்கம்

”வடக்கின் பெரும் சமர்” என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114ஆவது கிரிக்கெட் பெரும் போட்டி இன்று (5) யாழ். மத்தியின் சொந்த மைதானத்தில்

ரணிலும்,சஜித்தும் சங்கமித்தால் தமிழரசுக்கட்சி கொழும்பில் களமிறங்காது

பொதுத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவேண்டுமென 80 வீதமானோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

113-120 ஆசனங்கள் என பசில் கூறுவது இயலாமை வெளிப்பாடா .பெரிய அளவில் வெற்றி பெறுவோம் என்ற கோசம் சரிகிறதா ? நம்பிக்கை இல்லாமலா ?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மிகச் சிறப்பான வெற்றிப்பெறுவது உறுதி என, அக்கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை நெலும்

ad

ad