புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2020

மத்திய பிரதேசத்தில் 20 எம் எல்க் ஏக்கள் ராஜினாமா சிந்தியாவின் மாற்றம் காங்கிரஸ் ஆட்சி கவிழவிருக்கிறது

காங்கிரசில் இருந்து விலகிய சிந்தியா பா ஜ இல் இணைந்தார் மத்திய பிரதேசத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த எம்.எல்.ஏ.மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏ. லால் சாகு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்து உள்ளார்.
நாடுகளில் கொரோனா  நிலவரம்  புள்ளிவிபரம் 
1நாடு  ,2 நோயாளர் எண்ணிக்கை, 3 இறந்தோர்  ,4 கவனிப்பில்உள்ளோர் , 5 தீவிர நிலை (இந்த வரிசையில்  பார்க்கவும் )
சீனா80757   3136  60104  17101பிரிட்டன் 321   5   18  298ஈரான்7161  237  2314   4534 இத்தாலி 9172 463 724 7085தென்கொரியா7515  247  201 7211 யப்பான் 543  10  86  447பிரான்ஸ் 1412  30  12  1370 சுவிட்சர்லாந்து 374  2   1  369அமெரிக்கா 751  27  16 687  டென்மார்க் 136 0 1 112நோர்வே 2290   0  1  223 சுவீடன் 281   0 1 260 ஸ்பெயின் 1231  30 32  1169  ஜெர்மனி 1224  218 1204  இலங்கை  1  0   1  1    

இல்-து-பிரான்சுக்குள் 300 கொரோனா தொற்றுக்கள்

கொரோனா வைரஸ் இல்-து-பிரான்சுக்குள் வேகமாக பரவி வருகின்றது.
இதுவரை இல்-து-பிரான்சுக்குள் 300 கொரோனா தொற்றுக்கள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன. இதில் நேற்று ஒரு

இன்றிலிருந்து முழு இத்தாலியும் முடக்கப்படும்

இத்தாலியில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இத்தாலி முழுவதுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா : TGV பயணச்சிட்டைகளை இலவசமாக இரத்துச் செய்யலாம்.

முன் பதிவு செய்யப்பட்ட TGV பயணச்சிட்டைகளை எவ்வித கட்டணங்களும் இன்றி இரத்துச் செய்ய முடியும் என SNCF அறிவித்துள்ளது.

கூட்டமைப்பில் களமிறங்கும் மட்டக்களப்பு முன்னாள் அரச அதிபர்!

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் செயலாளர் மாணிக்கம் உதயகுமார், பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.இவர், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளராகவும், கிழக்கு

சம்பந்தன் - மனோ சந்திப்பில் இணக்கம்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்துள்ளது. அதேபோன்று மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும் வடக்கு,

இலங்கை அதிகாரிகள் பலருக்கு பிரித்தானியா பயணத் தடை?

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட இலங்கை அதிகாரிகள் மீது பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் தடைகளை விதிக்கக் கூடிய ஆபத்து உள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி

தமிழ் இளைஞர் படையணியால் தண்டனை வழங்கப்படும்!


இனிவரும் காலங்களில் சமூக விரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன் பெண்கள் மீது

தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து வருகை தந்த 181 பேர் மட்டக்களப்பிற்கு

தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து இன்று காலை வருகை தந்த 181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இத்தாலியில் கொரோனோவின் தாண்டவம்; இன்றும் 100 பேர் பலி

உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் அச்சுறுத்தல் "மிகவும் உண்மையானது" என்று எச்சரித்தார்,
ஏனெனில் இந்த தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவியது.

9 மார்., 2020

ஜெனீவா ஐ  நா ஒன்றுகூடல் -கொரானா   காரணமாக 50 பேர் மட்டுமே  கூடலாம்  என்ற அனுமதியின் கீழ் இன்று  நடைபெற்ற ஈழத்தமிழர்  ஒன்றுகூடல்   வழமையாக  12000 முதல் 20 000 பேர் வரை   பேரணி காணும்  இந்த  நாள்   இன்று  கொரானா அனர்த்தம் காரணாமாக   மட்டுப்படுத்தப்படட அளவில்  அடையாளமாக  நடைபெற்றது 

இன்று முதல் இலங்கையர்கள் கட்டார் செல்லவோ கட்டார் ஊடாக பயணம் செய்யவோ தடை


இன்று முதல் 14 நாட்டவர்களுக்கு உள்நுழையத் தடை! கொரனோவிலிருந்து பாதுகாக்க கத்தார் அதிரடி

இராணுவக் கட்டுப்பாட்டில் இத்தாலி! ஒரே நாளில் 133 பேரை பலியெடுத்த கொரொனோ

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கியதில் கடந்த 24 மணி நேரத்தில் 133 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது , இத்தோடு இத்தலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.

டெலோவில் வன்னி மூன்றாவது வேட்பாளர் மயூரன்?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் வன்னியில் ரெலோ சார்பாக போட்டியிடவுள்ள மூன்றாவது வேட்பாளர் பெயர் மர்மமாக இருந்த நிலையில் தற்போது செந்தில்நாதன் மயூரன் (வயது 35) களமிறக்கப்படுவதற்கான

8 மார்., 2020

இன்னிங்ஸ் வெற்றியுடன் வடக்கின் சமர் சம்பியனான சென். ஜோன்ஸ்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114 ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில், சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் இன்னிங்ஸ்

இத்தாலியில் ஒரு கோடி பேர் தனிமையாகினர்

கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இத்தாலியில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் பேர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டள்ளனர் என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆலயத்தில் ஆணும் பெண்ணும் கைவரிசை


யாழ்ப்பாணம் - கல்வியங்காடு இலங்கைநாயகி அம்மன் ஆலயத்தில் நேற்று (07) அதிகாலை திருட்டு இச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

7 மார்., 2020

மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகினார் அம்பிகா! - கூட்டமைப்பில் போட்டி

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரான செல்வி அம்பிகா சற்குணநாதன் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இணை அனுசரணை வழங்கிய

முன்னாள் போராளியை விடுவிக்க யாழ். மேல்நீதிமன்றம் உத்தரவு

இலங்கைக் கடற்படையினரைத் தாக்குவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ராடர் கருவியை வழங்கினார் என பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் போராளியை யாழ்ப்பாணம்

இறுதியானது தமிழரசு கட்சி வேட்பாளர் தெரிவு

இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாணம், வன்னி ஆகிய மாவட்டங்களிற்கான வேட்பாளர்கள் பூர்த்தி செய்யப்பட்டபோதிலும் கிழக்கு
மாகாணப் பட்டியல் இழுபறியில் காணப்படுகிறது.

திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன் இன்று காலமானார்.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகன் உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97). உடல்நிலை பாதிப்பு காரணமாக
கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் 
யாழ் .-தமிழரசுக்கட்சி  மாவை .சுமந்திரன் . சரவணபவன் , ஸ்ரீதரன் சசிகலா ரவிராஜ்  வேதநாயகன் தபேந்திரன் அம்பிகா  சட் குணநாதன் .புளொட்  சித்தார்த்தன் கஜதீபன் டெலோ சுரேன் 
வன்னி தமிழரசுக்கட்சி - சாள்ஸ்  சிவமோகன் சாந்தி சத்தியலிங்கம்   டெலோ  செல்வம் விநோதகரலிங்கம் (இன்னும் ஒருவரை ) புளொட்  லிங்கநாதன் 
திருமலை  சம்பந்தன் குகதாசன் இளங்கோ 
மடடக்கலப்பு   முன்னாள்  அரச அதிபர் வைத்தியநாதன் ஸ்ரீநேசன்   சாணக்கியன் நிலோஜினி  (இன்னும் ஒருவரக்கா  யோகேஸ்வரன்  அல்லது  துரைராசசிங்கத்தின் சகோதரர்  தங்கவேல் இங்கே இழுபறி  நிலவுகிறது 

தேசியப்பட்டியல்  பெயர்களில் முதலாவதாக  தவராசாவும் இரண்டாவதாக  குகதாசனும் இடம் கொடுக்க  அனைவரும்  விரும்பினார்  தவராசாவுக்கு  இடம் கொடுப்பதை விருமபாம லோ  என்னவோ சம்மந்தன்  தலையிட்டு  ஒத்தி வைத்தார் 

6 மார்., 2020

தமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை யாரிடமும் தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள்- சாணக்கியன்

தமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை ஆளுங்கட்சியின் அற்பசொற்ப அபிவிருத்திகளை கண்டு தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர்

சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணிசின்னமாக பானையல்ல:மீன்

சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணிசின்னமாக பானையல்ல:மீன்
திடீர் தேர்தல் அறிவிப்பு காரணமாக சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி பானையினை கைவிட்டு மீன் சின்னத்தில்

வெளியானது கூட்டமைப்பின் யாழ்.வேட்பாளர்கள் பட்டியல்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் இன்றிரவு வெளியாகவுள்ள நிலையில் ஊகத்தின் அடிப்படையில் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

5 மார்., 2020

கூட்டமைப்பு  சார்பில்  மடடக்கலைப்பில் போட்டியிட  ஒரு  பெண் உட்பட  17  பேர்  விண்ணப்பம் . இவர்களில்  ஒரே ஒரு  பெண்  முனைக்கடடை சேர்ந்த    மங்களேஸ்வரி   சங்கர்  அடங்குகிறார் .

பிரான்சில் 377 கொரோனா தாக்கம்! - உயிரிழப்பு ஆறாக அதிகரிப்பு..

பிரான்சில் 377 கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமையை விட இன்று 92 பேர் மேலதிகமாக கொரோனா வைரசினால் அடையாளம்

வடக்கின் சமர் முதல் நாளில் சென். ஜோன்ஸ் ஆதிக்கம்

”வடக்கின் பெரும் சமர்” என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114ஆவது கிரிக்கெட் பெரும் போட்டி இன்று (5) யாழ். மத்தியின் சொந்த மைதானத்தில்

ரணிலும்,சஜித்தும் சங்கமித்தால் தமிழரசுக்கட்சி கொழும்பில் களமிறங்காது

பொதுத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவேண்டுமென 80 வீதமானோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

113-120 ஆசனங்கள் என பசில் கூறுவது இயலாமை வெளிப்பாடா .பெரிய அளவில் வெற்றி பெறுவோம் என்ற கோசம் சரிகிறதா ? நம்பிக்கை இல்லாமலா ?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மிகச் சிறப்பான வெற்றிப்பெறுவது உறுதி என, அக்கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை நெலும்
சுவிஸ்  சொலத்தூண் மாநிலத்தில் நீதியின் பக்கம் தீர்பளித்த சுவிஸ்  அரசு
மாவீரரின்  தியாகத்தினை   நெஞ்சிலே  சுமந்து நின்ற விடுதலை  தொண்டுக்கு  நீதியின் தேவதை  வெற்றிக்கனி  கொடுத்த   செய்தி ஈழத்தமிழரின் செவிகளுக்கு  எட்டியுள்ளது  முழுவிபரம்  விரைவில் 

யாழ். மாநகர முதல்வரை சந்தித்த ஐ.நா அதிகாரி

ஐ.நாவின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான விவகார பணிப்பாளர் மேரி ஜெமஸ்டிடா இன்று யாழ் மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சஜித்துடன் இணைந்து ஆட்சியமைக்க முடியாது! - ஜனாதிபதி

சஜித் பிரேமதாசவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க முடியாது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று ஜனாதிபதி செயலகத்தில்
Breaking News
----------------------
லண்டன் லாக் டவுன்: பிண அறைகளை அதிகரிக்குமாறு உத்தரவு பிறப்பிப்பு

லண்டனில் கொரோனா வைரஸ் 51ல் இருந்து 85 ஆக உயர்வு; ஒரே நாளில் 34 பேருக்கு தொற்றியது கண்டு பிடிப்பு

லண்டனில் கொரோனா வைரஸ் 51ல் இருந்து 85 ஆக உயர்வு; ஒரே நாளில் 34 பேருக்கு தொற்றியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்சியை தோற்றுவித்துள்ளது. லண்டனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும்,

7,600 கோடி லாபம் ஈட்டிய லைக்கா மோபைல் நிறுவனம்: வரலாற்றில் பெரும் சாதனை என்று கூறப்படுகிறது

லைக்கா மோபைல் நிறுவனம், 2006ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து. இன்றுவரை சுமார் 24 க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது. லண்டனை தளமாக கொண்டு இயங்கும், லைக்கா மோபைல்

தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் - நாளை அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் குறித்த விபரங்களை வரும் 6ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

திடீர் சாம்பாரு , திடீர் ரசம் போல தீவகத்தில் திடீர் த .தே .ம.முன்னணி விழா

தீவகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு  ஒரு  அலுவலகம் கூட இதுவரை இல்லை  ஒழுங்கான  நிர்வாகமோ  கிளை  அமைப்போ  இருந்ததாக  கேள்விப்பட்டதில்லை 

பொது தேர்தலில் 4 மாவட்டங்களில் உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றம்

இம்முறை நடைபெறவுள்ள பொது தேர்தலில் 4 மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த பொது தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட எண்ணிக்கையிலும் பார்க்க மாற்றம் அடைந்துள்ளது.

சிறிலங்கா அரச படைகள் பொதுக்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டுமாம்

ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தின் சார்பில் யுத்தத்தினை முன்னெடுத்த அரச படைகள் பொதுமக்கள் தொடர்பில் பொறுப்பும் கடப்பாடும் கொண்டவர்களாக இருத்தல் அவசியமானது என்று

3 மார்., 2020

வீரர்களின் போரில் ஆதிக்கம் செலுத்தும் மகஜனாக் கல்லூரி

“வீரர்களின் போர்” என அழைக்கப்படும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகஜனாக் கல்லூரிகள் இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட மாபெரும் கிரிக்கெட் போட்டி, இன்று (28) மகஜனாக் கல்லூரியின்

வடக்கின் தங்கச் சமரில் புனித பத்திரிசியார் கல்லூரி முன்னிலை

6 ஆண்டுகால இடைவெளியின் பின்னர் இம்முறை 103 ஆவது வருடமாக யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி அணிகள் மோதும் வணக்கத்திற்குரிய அருட்தந்தை

குடியுரிமை திருத்த சட்டம்: ஐநா மனித உரிமைகள் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு; இந்தியா கடும் கண்டனம

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைக்கும் ஜனநாயகப் போராளிகள்

நாடாளுமன்ற தேர்தலில், வடக்கு- கிழக்கு இணைந்த தாயக பகுதியில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மை வெற்றிக்காக ஜனநாயக போராளிகள் கட்சி உழைக்கும் என்று, அந்தக் கட்சியின் செயலாளர்

வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ்

அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயானது புதிய தொற்று இலக்கமாக «COVID-19» என உலக சுகாதார மையத்தினால் பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவும் இந்தத் தொற்று நோயானது பிரான்சிலும்

யானைச் சின்னத்திலேயே ஐதேக போட்டி

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது என்று கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின்

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலைஇலங்கையை விட்டு ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

இலங்கையயில் அரச காப்பீட்டு பத்திரங்களில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வேகமாக வெளியேறி வருவதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த சிறிலங்கா சுகாதார அமைச்சு தீர்மானம்

இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கண்காணிக்கச் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதிசிறிலங்காவின் நாடாளுமன்று கலைக்கப்பட்டது

2 மார்., 2020

இன்று இரவு நாடாளுமன்றம் கலைப்பு; வர்த்தமானியில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

ஜனாதிபதியின் கையெழுத்து அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத் திணைக்களத்துக்கு சற்று முன்னர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

1 மார்., 2020

புதிய ஆட்சியில் 1500 ரூபா வழங்குவேன் – சஜித் அறிவிப்பு

பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1500 ரூபாவை வழங்குவதே எனது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச

சிக்ஸர்’ அடிக்காமலேயே 345 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணி சாதனை

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 161 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.ஹம்பாந்தோட்டையில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற போட்டியில்

ராதாவுக்கான ‘சீட்’டை உறுதிப்படுத்தினார் திகா! உள்நாடு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் மூவர் மாத்திரமே போட்டியிடவுள்ளனர் என்பதை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் இன்று உறுதிப்படுத்தினார்.

சுற்றுலா சென்ற 4 மாணவர்கள் மரணம்: 8 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

கல்விச் சுற்­று­லா­வொன்றின் போது நான்கு மாண­வர்கள் நீரில் மூழ்கி மர­ண­மான சம்­ப­வத்தைத் தொடர்ந்து, எட்டு ஆசி­ரி­யர்கள் மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ளன.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், நீதி- பிரித்தானியா உறுதி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானம் தொடர்பான தனது நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் மாற்றியமைத்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது

சங்குப்பிட்டிப் பாலம் அருகே விபத்தில்புங்குடுதீவை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் பலி

பூநகரி- சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கார் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

தேர்தலிற்காக ஒய்வு பெற்றார் ரவிராஜ் சசிகலா?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஏதுவாக படுகொலையான நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ஜின் மனைவி நேர காலத்துடன் தனது ஆசிரிய தொழிலிருந்து ஓய்வுபெறுகின்றார்.

சந்திப்புக்களில் மும்முரமாக முன்னாள் ஆளுநர்?

வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் இரகாவன் தொடர்ந்தும் வடக்கில் தங்கியிருந்து சந்திப்புக்களை நடத்திவருகின்றார்.
இதன் பிரகாரம் சந்திப்புக்கள் தொடர்பிலான தகவல்களை

29 பிப்., 2020

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்குதலின் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

சுவிஸில் திசினோ மாநிலத்தில் முதலாவதாக கொரோனா வந்த நோயாளியின் நலமான உடல்நிலை காரணமாக அவர் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். நூறிற்கும்

பல்வேறு பகுதிகளில் முகமூடி கொள்ளைகளில் ஈடுபட்டதுடன் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய சைக்கோ திருடர் கும்பல் அகப்பட்டுள்ளது.எ

வன்புணர்வு செய்து கொள்ளை:கொள்ளை கும்பல் கைது?
வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் முகமூடி கொள்ளைகளில் ஈடுபட்டதுடன் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய

28 பிப்., 2020

ஐ.நா பேரவையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஆற்றிய உரை!
ஐ.நா ம.உ.பேரவையின் 43 வது கூட்ட தொடரில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஆற்றிய உரை

பாலியல் வல்லுறவின் பின் கொலை?

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகளை வைத்தியரொருவரும், மூன்று தாதிய உத்தியோகத்தர்களும் இணைந்து வன்புணர்வுக்குட்படுத்தி கொலை
சுவிஸில்  ஆங்காங்கே  ஒரு சிலர் கோறானோ அறிகுறி .பாச ல் கூர் ஆரோ லௌசான்  ஜெனீவா பெர்ன் சூரிச் ஆகிய இடங்களில் காணப்படடன 
  பெர்ன்  வீதித்திருவிழா இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது நாளை கடைசி நாள்  நடைபெறாது  
சுவிஸில் கோறானோ பரவுவதை கட்டுப்படுத்த  அரசு  18  க்கு  மேல்படிட  விழாக்கள்  கொண்டாட்டங்களை  தடை செய்துள்ளது  அவை பின்வருவன ஆகும்

Liste der betroffenen Veranstaltungen

Vom Verbot von Grossveranstaltungen sind viele Anlässe in der Schweiz betroffen. Dazu gehören:
  • Bärner Fasnacht (27. bis 29. Februar 2020, vorzeitig beendet)
  • Agrimesse in Thun (27. Februar bis 1. März, vorzeitig beendet)
  • Swiss Music Awards (28. Februar 2020, findet mit reduzierter Gästezahl statt)
  • Winterthurer Fasnacht (28. Februar bis 2. März 2020, Bestätigung fehlt)
  • Reusslauf Bremgarten AG (29. Februar 2020, abgesagt)
  • Züri-Carneval (28. Februar 2020, Bestätigung fehlt)
  • Fasnachtsumzug Glarus (1. März 2020, abgesagt)
  • Survival Run Thun (1. März 2020, abgesagt)
  • Basler Fasnacht (2. bis 5. März 2020, abgesagt)
  • Autosalon Genf (5. bis 15. März 2020, abgesagt)
  • Skimarathon Engadin (8. März 2020, abgesagt)
  • Sunice-Festival in St. Moritz (13. bis 15. März 2020, abgesagt)
  • Cabaret Divertimento verschiebt vier Auftritte im März
  • Uhrenmesse Genf (25. bis 29. April 2020, abgesagt)
  • Basel World (30. April bis 5. Mai 2020, abgesagt)
  • Alle Fussballspiele der Super League bis 15. März
  • Auch diese Sportveranstaltungen sind betroffen

ஒரு லட்சம் வாத்துகளை அனுப்பி பாகிஸ்தானுக்கு உதவும் சீனா.

ஒரு லட்சம் வாத்துகளை அனுப்பி பாகிஸ்தானுக்கு உதவும் சீன
பாகிஸ்தானில் விவசாய நிலங்களை அழித்துவரும் வெட்டுக்கிளிகளை ஒழிக்க ஒரு லட்சம் வாத்துகளை அனுப்புகிறது சீனா.

அமலநாதன் வேண்டாம் விமலநாதனே வேண்டும் : காய் நகர்த்திய சாள்ஸ் அம்மையாா்

முல்லைத்தீவு மாவட்ட செயலராக விமலநாதனை நியமனம் செய்யவேண்டும். என வடமாகாண ஆளுநா் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அம்மையாா் எடுத்த தீவிர முயற்சிக்கமைய விமலநாதனை மாவட்ட செயலராக

ஜெனிவாவினால் பொருளாதாரத் தடை விதிக்க முடியாது

மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டு வர முடியாது என்றும், பாதுகாப்புச் சபையினூடாக கொண்டு வந்தாலும் இலங்கைக்கு ஆதரவான நாடுகள் அதில் இருப்பதால்

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குமாறு சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகி கொண்டதை அடுத்து இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை

இலங்கை அரசின் யோசனையை நிராகரித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்காக மற்றொரு ஆணைக்குழுவை நியமிக்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதியை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர்

சுவிட்சர்லாந்தில் ஒரு முழு கிராம மக்களையும் வீட்டை விட்டு வெளியேற்ற திட்டம்: 10 ஆண்டுகளுக்கு வீடு திரும்ப தடை

சுவிட்சர்லாந்து கிராமம் ஒன்றில் வசிக்கும் மக்கள் அனைவரும் கிராமத்தை விட்டே வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட உள்ளதோடு, பத்து ஆண்டுகளுக்கு வீடு திரும்பவும் அவர்களுக்கு தடை விதிக்கப்படலாம்

27 பிப்., 2020

கோத்தாவிற்கு ஆப்பு இறக்கிய ரணில்?

2021 ஆம் ஆண்டுவரை ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக முடியாது – ரணில் அதிரடி!
போருக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதாக ஐ.நா மனித
யாழ் மாநகர சபையில்சமர்ப்பிக்கப்படட  2019 கணக்கறிக்கைக்கு முன்னணியினர்  ஈபிடிபியினர்  எதிர்ப்பு  தெரிவித்தனர் 

அங்கஜனுக்கு எதிராக தீவக உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் போராட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு எதிராக உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால், வேலணை பிரதேச செயலகத்தில் இன்று பதற்றமான சூழ்நிலை நிலவியது.
புதிய தகவல்- நோர்வே எஸ்தோனியா டென்மார்க்கில்  கொரானோ   நோயாளர் கண்டுபிடிப்பு  
1970 முதல் 1981 வரை சுவிஸுக்கு 700 சிறுவர்கள் சடடரீதியாகவோ  அல்லது  சடடரீதியற்ற முறையிலோ தத்தெடுக்கப்பட்டு வந்துள்ளார்கள் சூரிச்  ஆராய்வு அமைப்பு ஒன்று கூறுகிறது 
சுவிஸில் மேலும் இரு கொரானோ தோற்று நோயாளிகள்
சுவிஸ் கிரவுபுண்டன் (கூர் ) மாநிலத்தில் இரண்டு பேருக்கு கொரானோ   தோற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது 

4000 கோடி ரூபாவை கொள்ளையடித்துள்ளார் மைத்திரி

மீளெழும் பொலனறுவை என்ற திட்டத்தின் மூலம் 4 ஆயிரம் கோடி ரூபாவை மோசடி செய்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்று,இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்

போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ராஜபக்சக்கள் பொறுப்புக்கூறுதலை முன்நகர்த்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை மீது சர்வதேச விசாரணை
சுவிஸ் டெசின் மாநிலத்தில் பெரிய அளவிலான  மக்கள் கூடும்   நிகழ்வுகளுக்கு தடை     சுவிஸ்  ஜெனீவாவில் கொரானோ  நோயாளி -ஜெனீவா கார் கண்காட்சி நிறுத்தப்படும் சூழ்நிலை   சுவிஸின் பொருளாதாரம் பாதிக்குமா ? வெளியே வர மக்கள் அச்சம் . விளையாட்டு  உணவு விடுதிகள் ஹோட்டல்  சுற்றுலா பயணம் துறைகளில் வீழ்ச்சி வருமா 

கொரோனா வைரஸ் தாக்குதலானது ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக பரவி வருவதால் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியிருக்கிறது.

கொரோனா வைரஸால் ஐரோப்பாவில் நிலவும் நெருக்கடி நிலை!
கொரோனா வைரஸ் தாக்குதலானது ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக பரவி வருவதால் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியிருக்கிறது.

கட்டுக்குள் வருகிறதா கொரோனா? சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்


சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 25 உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜப்பான், தென் கொரியா, ஈரான், இத்தாலி போன்ற நாடுகளில் பல உயிர்களை பலி

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கிய ஜேர்மானியர் கவலைக்கிடம்: நெதர்லாந்துக்கும் கொரோனாவை பரப்பினாரா?
ஆஸ்திரியா இத்தாலி எல்லையை மூடியது .பீதியில் சுவிஸ் அரசு . எல்லையை மூடுமா  எல்லை ஊடாக நாளுக்கு 68000 இத்தாலியர்  வேலைக்காக வருகிறார்கள் 
கொரானோ பாதிப்பு -  சீனா தென்கொரியா ஜப்பான் ஈரான் இத்தாலி  ஆஸ்திரிய  சுவிஸ்  பிரான்ஸ்  பிரேசில் குரோஷியா 

கொரோனா தொற்று? லண்டனில் மயங்கி விழுந்த நபர்! பதற வைக்கும் காட்சி வெளியானது

லண்டனில் உள்ள ஷாப்பிங் சென்டர் ஒன்றில் திடீரென்று ஒருவர் பயங்கர சத்ததுடன் இருமியது மட்டுமின்றி, நிலை தடுமாறி கீழே விழுந்ததால், அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என மக்கள் பதறியடித்து ஓடியுள்ளனர்.
தீவக பிரதேச செயலகங்களுக்கான கூட்டதுக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை
ஒருங்கிணைப்பாளர்  அங்கஜன் ராமநாதன் ஒழுங்கு பண்ணிய இந்த கூடத்துக்கு  பிரெஹ்ச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு   தரவில்லை என  உறுப்பினர்கள்  எதிர்ப்பு  நடவடிக்கையில் ஈடுபடடனர் . பதிலளித்த அங்கஜன்  கூட்ட்ட்டத்துக்கு  அவர்களை தாங்களாகவே  வரவேண்டும் அழைப்பு கிடையாது என  கூறினார் 
கொரானோ - முடிந்தவரை  வீட்டில் இருங்கள் . மக்கள் கூடுமிடங்களை  தவிருங்கள் -  இருமல் உள்ளவரிடம் இருந்து தூரத்தே  இருங்கள் . சீனா இத்தாலி தொடர்புடையோரை தவிருங்கள் 
சுவிஸில் இரண்டாவது கொரானோ நோயாளி  ஜெனீவாவில் கண்டுபிடிப்பு
இத்தாலி  மிளனுக்கு  சென்று வந்த 28 வயதுடைய  மணிக்கூட்டு  தொழில் செய்யும் ஒருவருக்கு  கோறானோ தோற்று உள்ளது  கண்டு பிடிக்கப்பட்டுள்ளது உலக பிரசித்தி பெற்ற கார் கண்காட்சி அடுத்த வாரம்  5 ஆம்  திகதி  ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில் இந்த  செய்தி  அதிர்ச்சி அளித்துள்ளது 

கொரோனா தொற்று?கப்பலில் இருந்த 119 இந்தியர்கள், 5 வெளிநாட்டினர் என மொத்தம் 124 பேர் இன்று தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்

. துணிச்சலாக களமிறங்கி தனி விமானம் மூலம் இலங்கையர்களை மீட்ட இந்தியா
டைமன்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 16 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

26 பிப்., 2020

சமகி ஜனபல வேகயவிற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு

தமிழ் முற்போக்கு கூட்டணி, சமகி ஜனபல வேகயவுடன் அதிகாரபூர்வமாக இன்று (26) இணைந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ரஞ்சனுக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்து இந்த பிணை பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க எம்பி இன்று (26) சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஐநாவின் 40/1, 30/1, மற்றும் 34/1 தீர்மானங்களில் இருந்து இலங்கை அரசு முறையாக விலகுவதாக ஐநாவில் இன்று-வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

அரசியலமைப்புக்கு விரோதமானது எனக் கருதி ஐநாவின் 40/1, 30/1, மற்றும் 34/1 தீர்மானங்களில் இருந்து இலங்கை அரசு முறையாக விலகுவதாக ஐநாவில் இன்று (26) சற்றுமுன் வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

வட- கிழக்கில் கூட்டமைப்பே வெற்றி பெறும்-பீரிஸ்

வடக்கு, கிழக்கில் எந்த தேர்தல் நடைபெற்றாலும் அங்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைதான் ஓங்கி நிற்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரான பேராசியர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டமைப்பிடம் வாய்ப்புக் கேட்ட சுரேன் ராகவன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

கிளிநொச்சியில் இருந்து கடத்தப்பட்ட பெண் - ஓமந்தையில் மடக்கிப் பிடித்த இராணுவத்தினர்

கிளிநொச்சியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வானில் இருந்த 4 பெண்கள் உட்பட 9 பேர், வவுனியா- ஓமந்தை பாடசாலைக்கு முன்பாகவுள்ள இரானுவ சாவடியில் நேற்றுக் காலை 9.30 மணியளவில்

சிறீலங்கா முடிவை மனித உரிமைகள் பேரவையில் இன்று அறிவிக்கவுள்ளது

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று உரையாற்றவுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து

திமுக பொதுச்செயலாளர் கோமா நிலையில், கவலைக்கிடம்

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று (பிப்ரவரி 24) அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை

இராணுவ பிரசன்னத்தில் நேர்முகத் தேர்வு மும்முரம்

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இன்று (26) ஆரம்பமானது.

ad

ad