புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2020

கொரானா-  மிக்ரோஸ் ஆர  ஆலோசனை   - 2 வாரங்கள்   தமது   கடைகளை  மூட யோசனை  
அவதானம்! - இல்-து-பிரான்சுக்குள் வேகமாக பரவும் கொரோனா

கொரோனா வைரசினால் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்கு கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அமெரிக்கா   ஐரோப்பிய  நாட்டவர்கள் அனைவருக்கும்  உள்  நுழைய தடை  விதித்துள்ளது 

வன்னியில் மீளவும் பழைய முகங்களை களமிறக்கியுள்ள கூட்டமைப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும்

இதுவரை 570 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

இத்தாலி, சீனா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த 570 பேர் மட்டக்களப்பு, கந்தகாடு ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, சுகாதார

11 மார்., 2020

  சுவிஸ் இத்தாலி  எல்லையை   இன்று  மதியம்  திடீரென மூடியது
ஆபத்தான கொரோனா  தொடரிலும் இதுவரை  எல்லையை மூடாது  மனிதாபினமாக  திறந்து வைத்திருந்த  சுவிஸ்  நிலைமை மோசமாவதை யொ ட்டி   இன்று  மூடிக்கொண்டது   அத்தோடு  இத்தாலிக்கான   விமானசேவையையும் நிறுத்திக்கொண்டதுசுவிஸுக்கு  சீனாவில் இருந்து வந்த  மூக்குக்கவச பொதிகளை  ஜெர்மனி தடுத்து வைத்துள்ளது

கடடார்   விமான நிலையம் ஊடாக  அங்கெ இறங்கி (Transist ) ஏறி பயணங்களை  வேறு நாடுகளுக்கு செல்ல தடை இல்லை .குறிப்பிட நாடுகளை சேர்ந்தோர் கட்டார் நாட்டின் உள்ளே செல்லத்தான் அனுமதி இல்லை 

கொரோனா வைரஸ்’ பிடியில் 119 நாடுகள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பிடியில் 119 நாடுகள் சிக்கி தவிக்கின்றன. சீனாவுக்கு வெளியே இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய 3 நாடுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

கூட்டமைப்பு ---மட்டக்களப்பு மாவட்டத்தில் நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட இருந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளர் நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார்.

10 மார்., 2020

துக்ளக் விழா பேச்சு: ரஜினிகாந்த மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

சென்னை: துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது
மத்தியப்பிரதேசத்தில் பா  ஜ இன்  சூழ்ச்சி  வெற்றி   பா ஜ ஆட்சி அமைக்குமா  காங்கிரஸ்  எம் எல் க்கள்  தொடர்ந்து ராஜினாமா 

மத்திய பிரதேசத்தில் 20 எம் எல்க் ஏக்கள் ராஜினாமா சிந்தியாவின் மாற்றம் காங்கிரஸ் ஆட்சி கவிழவிருக்கிறது

காங்கிரசில் இருந்து விலகிய சிந்தியா பா ஜ இல் இணைந்தார் மத்திய பிரதேசத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த எம்.எல்.ஏ.மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏ. லால் சாகு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்து உள்ளார்.
நாடுகளில் கொரோனா  நிலவரம்  புள்ளிவிபரம் 
1நாடு  ,2 நோயாளர் எண்ணிக்கை, 3 இறந்தோர்  ,4 கவனிப்பில்உள்ளோர் , 5 தீவிர நிலை (இந்த வரிசையில்  பார்க்கவும் )
சீனா80757   3136  60104  17101பிரிட்டன் 321   5   18  298ஈரான்7161  237  2314   4534 இத்தாலி 9172 463 724 7085தென்கொரியா7515  247  201 7211 யப்பான் 543  10  86  447பிரான்ஸ் 1412  30  12  1370 சுவிட்சர்லாந்து 374  2   1  369அமெரிக்கா 751  27  16 687  டென்மார்க் 136 0 1 112நோர்வே 2290   0  1  223 சுவீடன் 281   0 1 260 ஸ்பெயின் 1231  30 32  1169  ஜெர்மனி 1224  218 1204  இலங்கை  1  0   1  1    

இல்-து-பிரான்சுக்குள் 300 கொரோனா தொற்றுக்கள்

கொரோனா வைரஸ் இல்-து-பிரான்சுக்குள் வேகமாக பரவி வருகின்றது.
இதுவரை இல்-து-பிரான்சுக்குள் 300 கொரோனா தொற்றுக்கள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன. இதில் நேற்று ஒரு

இன்றிலிருந்து முழு இத்தாலியும் முடக்கப்படும்

இத்தாலியில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இத்தாலி முழுவதுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா : TGV பயணச்சிட்டைகளை இலவசமாக இரத்துச் செய்யலாம்.

முன் பதிவு செய்யப்பட்ட TGV பயணச்சிட்டைகளை எவ்வித கட்டணங்களும் இன்றி இரத்துச் செய்ய முடியும் என SNCF அறிவித்துள்ளது.

கூட்டமைப்பில் களமிறங்கும் மட்டக்களப்பு முன்னாள் அரச அதிபர்!

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் செயலாளர் மாணிக்கம் உதயகுமார், பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.இவர், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளராகவும், கிழக்கு

சம்பந்தன் - மனோ சந்திப்பில் இணக்கம்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்துள்ளது. அதேபோன்று மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும் வடக்கு,

இலங்கை அதிகாரிகள் பலருக்கு பிரித்தானியா பயணத் தடை?

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட இலங்கை அதிகாரிகள் மீது பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் தடைகளை விதிக்கக் கூடிய ஆபத்து உள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி

தமிழ் இளைஞர் படையணியால் தண்டனை வழங்கப்படும்!


இனிவரும் காலங்களில் சமூக விரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன் பெண்கள் மீது

ad

ad