புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2020

அன்பு உறவுகளே தயவு செய்து  அழைப்புகளை  எடுக்க . வேண்டாம் இப்போதைய இக்கடடன  நிலையில செய்தி சேகரிப்புதரவேற்றதில் ஈடுபட்டுள்ளேன் நேரம இடம் கொடுக்கவில்லை  வருந்துகிறேன் முகநூல் இணையத்தை பார்த்து அறியுங்கள் 
சுவிஸ்  அவசரநிலை பிரகடனம் அமுல் இன்று நள்ளிரவு 12 மணி முதல் , திறந்திருக்க வேண்டியவை  - உணவுப்பொருள் அங்காடிகள் , takeaway , உணவு விநியோகம் , மருந்தகம் ,கன்டீன் ,தபாலகம் வங்கி தொடரூந்து நிலையம் அவசர தேவை விநியோக போக்குவரத்து மூடப்படவேண்டியவை   கடைகள் ,(உணவுப்பொருள் கடைகள் தவிர ), பார்கள் ,உணவகங்கள் ,பொழுதுபோக்கு சம்பந்தமானவை , மியூசியம் படமாளிககை அரங்குகள்  விளையாட்டு சம்பந்தமானவை நீச்சல்தடாகம் 
சுவிஸில் அவசர கால  நிலை பிரகடனம் இன்று நள்ளிரவு  12  முதல் அமுலாகும் உணவுப்பொருள் கடைகள் மருந்தகங்கள் takeaway உணவு விநியோகம் தவிர  அனைத்தும் மூடப்படும் 
தற்போதைய செய்தி
சுவிஸில்  அவசரகால நிலை .ஏப்ரில் 19 வரை பெரும்பாலான நிறுவனங்கள் மூடப் படடன உணவகங்கள் ,பார்கள் ,கடைகள் , டிஸ்கோ ,விளையாட்டுநிகழ்வுகள்  உட ல்பயிட்சியகம் போன்றவை மூ டப்படவேண்டும்   உணவுப்பொருள் விற்பனை கடைகள் மருந்தகங்கள் வங்கிகள் தொடரூந்து நிலையம்  தபாலகம் டேக் ஆவெ , விநியோகம் செய்யும் உணவு தொழில் என்பன  திறந்திருக்கலாம் 
ஸ்பெயினில் 24 மணித்தியாலத்தில் 100  பேர்  கொரோனா மரணம் 
சுவிஸ் நிலவரம்  24  மணித்தியாலத்தில் 800  அறிகுறியான நோயாளர்கள்
இதுவரை  14  பேர் மரணம் இதில் டெஸ்ஸின் 6 ,வோ 3 பாசல் லாண்ட் 2 வாலிஸ்  பாச ல் ஸ்டட்   ஜெனீவா இரண்டஹ் அனைவருமே  முன்கூட்டியே  வேறு  நோயினால் பீடிக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
இராணுவத்தின் பொறுப்பில்  5  மாநிலங்கள்  வந்துள்ளன  கிரவுபுண்டேன் பாடல் லாண்ட் துறவு பாடல்  ஸ்டேட்  டெஸ்ஸின் மாநிலங்கள்  இவ்வாறு  இராணுவ கட்டுப்பாடில் வந்துள்ளன  முக்கியமாக மருத்துவமனைகளை  இவர்கள்  கவனிக்க உள்ளார்கள் 
ஜேர்மனி  இன்று  தனது  எல்லைகளை  மூடியது  டென்மார்க்  சுவிஸ் பிரான்ஸ் ஆஸ்திரியா  லக்சம்பேர்க் எல்லைகள் மூடப்பட்டன  சுவிஸ்  எல்லையில் அவசரமான பயணிகள்  உரிய ஆவண ங்கள் இருந்தால் மட்டும்  நுழையமுடியும்

 வடக்கில் கொரோனா  நோயாளர்களை  தீவகத்தில்  வைத்து பராமரிக்க  ஏற்பாடு
வடமாகாண  சுகாதார சேவை  கொள்கையளவில் இந்த முடிவை எடுத்துள்ளதாக    செய்தி கிடைத்துள்ளது வடக்கின் செய்தித்தாள் ஒன்றும் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது
15.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 15-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள்
கொரோனா சிகிச்சைக்கு தனது சொகுசு ஹோட்டலை மருத்துவமனையாக்க முன்வந்தசிகிச்சைக்கு ஆகும் மொத்த செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும், ரொனால்டோ
இத்தாலி -----நீங்கள் தனியாக இல்லை – உதவித் தகவல் மையம்10:00 – 13:00) – 0039 333 744 1711
(15:00 – 18:00) – 0039 327 755 0188 – 015779020
(18:00 – 21:00) – 0039 389 101 9911
இத்தாலி அரசாங்கத்தின் அனுசரணையுடன் தொழிலாளர் சங்கத்தினர்களுக்கும் (sindacati) நிறுவனங்களுக்கும் (imprese) இடையே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்.
இத்தாலி அரசாங்கத்தின் அனுசரணையுடன் “பணியிடத்தில் கொரோனாவைரசு பரவுதலை தடுப்பதற்கான நெறிமுறை” ஒப்பந்தம் இன்று 14 மார்ச் தொழிலாளர் சங்கத்தினர்களுக்கும் (sindacati) நிறுவனங்களுக்கும்

15 மார்., 2020

இந்தியஅரசு   பாகிஸ்தான்,  பங்களாதேஸ், பூடடான்,  மியான்மர், நேபாளம்  எல் லைகளை  உடனே  மூடிவிட்ட்து 

கொரோனா அச்சுறுத்தல்! யாழ்ப்பாணம் விமான நிலையம் மூடல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்படுவதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பிரான்சில்   உணவுப்பொருள் விற்பனை கடைகள்  மருந்தகங்கள்   தபாலகங்கள்  வங்கிகள்  தவிர  மற்ற  அனைத்து  வர்த்தக  நிறுவங்கள் கடைகள்  எல்லாம்  மூடப்பட்டன 
கொரானா பற்றி  எந்த அச்சமும்  அடையாத  சுவிஸ்  மக்கள் 
கொரானாவினால் பாதிக்கப்படட  சுவிஸ்  நாட்டை பார்த்தால் சில கட்டுப்பாடுகள்  நடைமுறைகள் இருந்தாலும் சாதாரணமாகவே காணப்படுகிறது  பெரிய அளவிலான  கூடடம் கூடும் நிகழ்வுகள்    இல்லை  தங்க தேவைகளுக்காக  மக்கள்    வீதிகளில்  நடமாடுகறினார்கள்  யாரும்  மாஸ்க்  அணிந்திருக்கவில்லை    கடைகள் உணவகங்களில் ஓரளவு  மக்கள்  விஷயம்  செய்கிறார்கள் போக்குவரத்து  வாகனப்புழக்கம்  குறைவாகவும் மக்கள்  வீடுகளில் இருப்பதும் தெ ரியவருகிற து   அரசு  கவனமெடுக்கும் என்ற நம்பிக்கையில் வளமை போல வெக்கலைக்கு  செல்கிறார்கள்  வேலை இடங்களில் தான்  நிர்வாகம்  மண்டையை போட்டுக் குழப்புகிறது   வருமானம்  குறைவு  எதிர்கால  நிலைமை  பற்றி  ஆராய்கிறார்கள் கடைகளில் மக்கள்   உணவுப்பொருட்களை  கூடுதலாக  வாங்குவது உண்மை   அதிலும் வெளிநாட்டு மக்கள்  தான்  முன்னணி  வகிக்கிறார்கள் . இயல்பாகவே  சுவிஸ் அமைதியான  நாடு  வீதிகளில் வாகனங்களின்  கோர்ன்  சத்தம்  கூட  அடிக்க முடியாத பழக்கவழக்கம் கொண்டது  இன்று  ஞாயிறு இன்னும்  மயான அமைதி காணப்படுகிறித்து  நேற்று  மதியத்துக்கு முன்னரே மக்கள் கடைகளில்  உணவன்களில்  வீதிகளில்  உலவுவது ஓரளவுக்கு  இருந்தது  
கொரோனாவினால் பிரபலமான  விமான சேவைகள்   இயங்க  முடியாமல் அல்லல்படுகின்றன . பலத்த பொருளாதார  நடத்தை  அடைந்துள்ளன 
இந்தியாவில் இரண்டாவது  கோறானோ நோயாளி  மரணம்  டெல்லியில்   வயதான பெண்  ஒருவர்  இன்று  பலியாகினர்  இவரது மகன்  அண்மையில்  இத்தாலி மற்றும்  சுவிஸ்  நாடுகளுக்கு  சுற்றுலா  சென்று வந்திருந்தார் அவருக்கு  இருந்தா கொரோனா வைரஸ்  தாயாருக்கு  தாவியதால அவர்  மரணமடைந்துள்ளார் 
கே வி தவராசாவுக்காக  குரல் கொடுக்குமா  புலம்பெயர் தீவக அமைப்புகள்
................................................................................................................
தீவக அமைப்புகளும் மக்களும் ஒன்று சேர்ந்து கே,வி.தவராசாவுக்கு தேசியப்பட்டியலில் முதலிடம் வழங்க அழுத்தம் கொடுக்க வேண்டிய   கடமை  அழைக்கிறது குரல் கொடுப்போமா ?
  தேர்தல் காலத்தில் தீவக மக்களின் எதிர்பார்ப்பும்  ஒருமித்த விருப்புமாக  தென்படுவர்   தமிழருக்கு பல்வேறு வகையிலும்  தொண்டாற்றி ஆளுமை,  தகுதி ,மும்மொழிவல்லமை  ,சடடத்திறமை    அமைதியே உருவான   த னிக்குணம் என ஒருமித்த  உன்னதம் நிறைந்த மதிப்புக்குரிய  கே வி தவராசா  அவர்களே .அவருக்கு  இந்த காலத்தில்  இந்த தேர்தல் முடிய கிடைக்க வேண்டிய  ஒரு பதவி தேசியப்பட்டியல் மூலம்  பாராளுமன்ற உறுப்பினர் என்பதில் யாருக்கும் மறுப்பிருக்க முடியாது .கொழும்பு பிரதேசத்தில் கூட்டமைப்பு போட்டியிடலாம் என்ற ஆலோசனை  நிலையில் இருந்து  அந்த  முடிவை  எதோ ஒரு காரணத்துக்காக  தவிர்த்திருக்கும்  போதாவது இந்த தேசியப்ட்டியல்  வரிசைக்கு  தவராசாவுக்கு இடம் கொடுத்தேயாக வேண்டும் . இந்த முடிவை  கூட்டமைப்பு/தமிழரசுக்கட்சி  எடுக்குமானால்  கட்சிக்கு தலைநகரத்தில் ஒரு  பலத்தையும்  உதவியையும்  தீவகத்தில் பெரிய ஆதரவையும் எதிர்காலத்துக்கான  அத்திவாரத்தையும் போட்டுக்கொள்ள  உதவும் ,  அப்பிடி இப்பிடி  ஒரு  வலுவலுத்த நிலையில் இந்த பேசுபொருள் இருக்கும்  இந்த காலக்கடத்தில்  தவராசாவை   தேசியப்பட்டியல் வபிரிசையில் இடம் கொடுக்க  புலம்பெயர்  டெஹசங்களில்   பாரிய  பலத்துடன் இருக்கும்  தீவக அமைப்புகள் எல்லாமும்  மக்களுமாக ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து  ஆதரவு  கொடுப்பதே  சாலச்சிறந்தது  இப்போதைய  இந்த சாத்தியமான  சந்தர்ப்பத்தை தவறவிட்டு விட்டு   பின்னாளில் கவலைப்படவேண்டிவரும் ஆதலால்  உறவுகளே   எழுமின் உறவுகளே 

ad

ad