புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2020

தமிழக முதல்வரின்  அதிரடி முன்னெச்சரிக்கை .ஐரோப்பா  போன்று   உணவுப்பொருள் கடைகள் தவிர ஏனைய அனைத்தும்  பூட்டு 
தமிழக முதல்வரின்  அதிரடி முன்னெச்சரிக்கை .ஐரோப்பா  போன்று   உணவுப்பொருள் கடைகள் தவிர ஏனைய அனைத்தும்  பூட்டு 
12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை! சுய அறிவிப்புப் படிவம் (Autocertificazione) புதிய அரசாங்க விதிகள் (அதை நிரப்புவது எப்படி).சுய அறிவிப்புப் படிவத்தை நிரப்புவது எப்படி:


தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் இறுக்கமான நெறிமுறைகளை கொண்டுவருவதற்கு அரசாங்கம் ஆலோசிக்கின்றது. வெளிவந்ததும் த
18.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 18-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள்.

கொரோனா வைரசு நோயால் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள்: 35.713.

தேர்தல் மாவட்ட அடிப்படையில் இட ஒதுக்கீடு

மாகாணம்தேர்தல் மாவட்டம்ஒதுக்கப்பட்ட இடங்கள்[31]
வடக்குயாழ்ப்பாணம்
07
06
வடமத்திஅனுராதபுரம்
09
05
வடமேல்குருநாகல்
15
08
கிழக்குமட்டக்களப்பு
05
07
04
மத்தியகண்டி
12
05
08
மேல்கொழும்பு
19
18
10
ஊவாபதுளை
08
05
சப்ரகமுவஇரத்தினபுரி
11
09
தென்காலி
10
08
07
மொத்தம்196

கூட்டமைப்பு நீக்கவில்லை, நானே போட்டியில் இருந்து விலகினேன்-அம்பிகா

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதது ஏன் என்பதை விளக்கிமனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்ட நிபுணருமான அம்பிகா சற்குணநாதன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தீவகத்தில் திறலோன்  கே .வி. தவராசா
--------------------------------------------------------------
முதல் வாழ்த்துக்கள் முழுமுதல் பெயர் தேசிய பட்டியலில் முத்தான முதல் வணக்கம் தமிழ்மகனே தீவகத்தில்  சொத்தே  உன் மகுடம் ஒளிரட்டும் உன் புகழ் ஓங்கட்டும் .மதிப்புமிகு தவராசாவின் தெரிவுக்ககாக பல்வேறு வழிகளிலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் முயட்சிகள் எடுத்து  ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் , முக்கியமாக   வாலிபமுன்னணி  உப செயலாளர்   குணாளன் தம்பிக்கு  சிறப்புமிகு பாராட்டுக்கள் முன்வைத்த காலை  பின்வைக்கோம் 

தமிழினத்துரோகிஜெயானந்தமூர்த்தி தூக்கி வீசப்பட்டார் -ஜெயானந்தமூர்த்தியை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியிலிருந்து நீக்கினார் கருணா

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொறுப்பு மற்றும் செயற்பாடுகளில் இருந்து எஸ்.ஜெயானந்தமூர்த்தி விலக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம் தாக்கல்

கோத்தா - மைத்திரி இடையே பிளவா = மீண்டும் சஜித் பக்கம் தாவுகிறார் மைத்திரி?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் விரைவில் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் எத்தனை நாட்கள் இருக்கும்? சீன மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்

கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் எத்தனை நாட்கள் இருக்கும்? சீன கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வரும் நிலையில், அதன் தாக்கம் மற்றும் வீரியம் குறித்து சீன மருத்துவர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஐரோப்பாவிற்குள் நுழைய வெளிநாட்டினருக்கு தடை: எல்லைகளை மூட ஒப்புக்கொண்ட தலைவர்கள்


கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சியாக, 30 நாட்களுக்கு எல்லைகளை மூட ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் – இத்தாலியில் பிழைக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே சிகிச்சை

கொரோனா வைரஸ் – இத்தாலியில் பிழைக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே சிகிச்சை
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இத்தாலி மருத்துவர்கள் மிகவும் சங்கடமான

திருகோணமலையில் சம்பந்தன் தலைமையில் வேட்புமனுத் தாக்கல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான வேட்பாளர்கள் இன்று காலை 11 மணியளவில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான

புத்தளம், நீர்கொழும்பு பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்குச் சட்டம்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 4.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை புத்தளம் மாவட்டத்திலும், நீர்கொழும்பு பகுதியிலும் பொலிஸ்

கனடிய பிரதமர் Justin Trudeau அறிவித்துள்ள மேலதிக சலுகைகள் :

கனெடிய பிரதமர் 18-03-2020 இன்று கனெடிய குடிமக்களுக்கு மேலும் பல அரச மானிய சலுகைகளை அறிவித்துள்ளார். கோரோனோ பரவல் காரணமாக உலகமே பல அவசரகால நிலைகளை பிரகடனப்படுத்தியுள்ளதால்

பிரான்ஸ் - வீட்டை விட்டு வெளியேறினால் €375 தண்டப்பணம்..


வீட்டை விட்டு காரணமின்றி வெளியேறினால் €135 கள் தண்டப்பணம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தண்டப்பணம்

காவல் துறை ஊரடங்கு சட்டங்களை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

புத்தளம் , சிலாபம் மற்றும் நீர்கொழும்பு முதலான காவல் துறை எல்லை பிரதேசத்திற்குட்பட்ட சில பகுதிகளில் மீண்டும் அறிவிக்கும் வரையில் காவல் துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக

வன்னியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தது கூட்டமைப்பு!

வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் இன்று காலை தமது வேட்புமனுக்களை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர்து.

வேட்புமனுவை தாக்கல் செய்தது கூட்டமைப்பு!

.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று காலை வேட்புமனுவை தாக்கல் செய்தது.
யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டமைப்பு வேட்பாளர்கள் 10 பேரும் இன்று யாழ்ப்பாணம்

18 மார்., 2020

கனேடியர்கள் உடனடியாக நாடு திரும்புங்கள்: எல்லைகளை மூடுவதாக அறிவித்த ட்ரூடோ

கனேடியர்கள் உடனடியாக நாடு திரும்புங்கள்: எல்லைகளை மூடுவதாக அறிவித்த கொரோனா வைரஸ் பரவலை எதிர்ப்பதற்கான நடவடிக்கையாக, தனது எல்லைகளை மூடுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

தமிழரசின் வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட குழப்பங்கள் தீர்க்கப்பட்டுள்ளன – சிவஞானம் தெரிவிப்பு

பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் தற்போது தீர்க்கப்பட்டு விட்டன என்கிறார் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண

கூட்டமைப்பின் அம்பாறை முதன்மை வேட்பாளர் கோடீஸ்வரன் வேட்புமனுவில் சற்றுமுன் ஒப்பமிட்டார்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்.

17 மார்., 2020

கூட்டமைப்பு வேட்பாளர்கள் கையொப்பமிட்டனர்?

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் (இலங்கை தமிழ் கட்சியில் கட்சியில்) போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் இன்று (17) கையெழுத்திட்டுள்ளனர்.
கனடாவில் கோரானோவுக்கு  4  பேர் பலி  அதுவும் ஒரே  வயோதிபர் இல்லத்தில்  நடந்துள்ளது 
பேர்ண் மாநிலத்தின் முதலாவது  காரோண பரிசோதனைக்கூடம்  பெர்ன் ஹிர்ஸலாண்டேன் (Hirslanden) மருத்துவமனையில்  ஆரம்பிக்கப்ட்டுள்ளது  இந்த கூடத்துக்கான  மருந்து விநியோகத்தை  ரோசே (Roche ) நிறுவனம் வழங்கும் தொடர்ந்து  தூணிலும் பீலிலும்  இன்னும் இரண்டு பரிசோதனைக்கூடங்கள்  திறக்கப்படும் 

கனடாவையும் ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ்! 24 மணிநேரத்தில் ஒன்ராறியோவில் உக்கிரம்

ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 24 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அனைத்து கனேடிய மாகாணங்களுக்கும் பரவியது கொரோனா வைரஸ்

கனடாவின் பத்து மாகாணங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவிவிட்டதாக கனடாவின் தலைமை சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.

16 மார்., 2020

அன்பு உறவுகளே தயவு செய்து  அழைப்புகளை  எடுக்க . வேண்டாம் இப்போதைய இக்கடடன  நிலையில செய்தி சேகரிப்புதரவேற்றதில் ஈடுபட்டுள்ளேன் நேரம இடம் கொடுக்கவில்லை  வருந்துகிறேன் முகநூல் இணையத்தை பார்த்து அறியுங்கள் 
சுவிஸ்  அவசரநிலை பிரகடனம் அமுல் இன்று நள்ளிரவு 12 மணி முதல் , திறந்திருக்க வேண்டியவை  - உணவுப்பொருள் அங்காடிகள் , takeaway , உணவு விநியோகம் , மருந்தகம் ,கன்டீன் ,தபாலகம் வங்கி தொடரூந்து நிலையம் அவசர தேவை விநியோக போக்குவரத்து மூடப்படவேண்டியவை   கடைகள் ,(உணவுப்பொருள் கடைகள் தவிர ), பார்கள் ,உணவகங்கள் ,பொழுதுபோக்கு சம்பந்தமானவை , மியூசியம் படமாளிககை அரங்குகள்  விளையாட்டு சம்பந்தமானவை நீச்சல்தடாகம் 
சுவிஸில் அவசர கால  நிலை பிரகடனம் இன்று நள்ளிரவு  12  முதல் அமுலாகும் உணவுப்பொருள் கடைகள் மருந்தகங்கள் takeaway உணவு விநியோகம் தவிர  அனைத்தும் மூடப்படும் 
தற்போதைய செய்தி
சுவிஸில்  அவசரகால நிலை .ஏப்ரில் 19 வரை பெரும்பாலான நிறுவனங்கள் மூடப் படடன உணவகங்கள் ,பார்கள் ,கடைகள் , டிஸ்கோ ,விளையாட்டுநிகழ்வுகள்  உட ல்பயிட்சியகம் போன்றவை மூ டப்படவேண்டும்   உணவுப்பொருள் விற்பனை கடைகள் மருந்தகங்கள் வங்கிகள் தொடரூந்து நிலையம்  தபாலகம் டேக் ஆவெ , விநியோகம் செய்யும் உணவு தொழில் என்பன  திறந்திருக்கலாம் 
ஸ்பெயினில் 24 மணித்தியாலத்தில் 100  பேர்  கொரோனா மரணம் 
சுவிஸ் நிலவரம்  24  மணித்தியாலத்தில் 800  அறிகுறியான நோயாளர்கள்
இதுவரை  14  பேர் மரணம் இதில் டெஸ்ஸின் 6 ,வோ 3 பாசல் லாண்ட் 2 வாலிஸ்  பாச ல் ஸ்டட்   ஜெனீவா இரண்டஹ் அனைவருமே  முன்கூட்டியே  வேறு  நோயினால் பீடிக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
இராணுவத்தின் பொறுப்பில்  5  மாநிலங்கள்  வந்துள்ளன  கிரவுபுண்டேன் பாடல் லாண்ட் துறவு பாடல்  ஸ்டேட்  டெஸ்ஸின் மாநிலங்கள்  இவ்வாறு  இராணுவ கட்டுப்பாடில் வந்துள்ளன  முக்கியமாக மருத்துவமனைகளை  இவர்கள்  கவனிக்க உள்ளார்கள் 
ஜேர்மனி  இன்று  தனது  எல்லைகளை  மூடியது  டென்மார்க்  சுவிஸ் பிரான்ஸ் ஆஸ்திரியா  லக்சம்பேர்க் எல்லைகள் மூடப்பட்டன  சுவிஸ்  எல்லையில் அவசரமான பயணிகள்  உரிய ஆவண ங்கள் இருந்தால் மட்டும்  நுழையமுடியும்

 வடக்கில் கொரோனா  நோயாளர்களை  தீவகத்தில்  வைத்து பராமரிக்க  ஏற்பாடு
வடமாகாண  சுகாதார சேவை  கொள்கையளவில் இந்த முடிவை எடுத்துள்ளதாக    செய்தி கிடைத்துள்ளது வடக்கின் செய்தித்தாள் ஒன்றும் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது
15.03.2020 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 15-03-2020 அன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள்
கொரோனா சிகிச்சைக்கு தனது சொகுசு ஹோட்டலை மருத்துவமனையாக்க முன்வந்தசிகிச்சைக்கு ஆகும் மொத்த செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும், ரொனால்டோ
இத்தாலி -----நீங்கள் தனியாக இல்லை – உதவித் தகவல் மையம்10:00 – 13:00) – 0039 333 744 1711
(15:00 – 18:00) – 0039 327 755 0188 – 015779020
(18:00 – 21:00) – 0039 389 101 9911
இத்தாலி அரசாங்கத்தின் அனுசரணையுடன் தொழிலாளர் சங்கத்தினர்களுக்கும் (sindacati) நிறுவனங்களுக்கும் (imprese) இடையே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்.
இத்தாலி அரசாங்கத்தின் அனுசரணையுடன் “பணியிடத்தில் கொரோனாவைரசு பரவுதலை தடுப்பதற்கான நெறிமுறை” ஒப்பந்தம் இன்று 14 மார்ச் தொழிலாளர் சங்கத்தினர்களுக்கும் (sindacati) நிறுவனங்களுக்கும்

15 மார்., 2020

இந்தியஅரசு   பாகிஸ்தான்,  பங்களாதேஸ், பூடடான்,  மியான்மர், நேபாளம்  எல் லைகளை  உடனே  மூடிவிட்ட்து 

கொரோனா அச்சுறுத்தல்! யாழ்ப்பாணம் விமான நிலையம் மூடல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்படுவதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பிரான்சில்   உணவுப்பொருள் விற்பனை கடைகள்  மருந்தகங்கள்   தபாலகங்கள்  வங்கிகள்  தவிர  மற்ற  அனைத்து  வர்த்தக  நிறுவங்கள் கடைகள்  எல்லாம்  மூடப்பட்டன 
கொரானா பற்றி  எந்த அச்சமும்  அடையாத  சுவிஸ்  மக்கள் 
கொரானாவினால் பாதிக்கப்படட  சுவிஸ்  நாட்டை பார்த்தால் சில கட்டுப்பாடுகள்  நடைமுறைகள் இருந்தாலும் சாதாரணமாகவே காணப்படுகிறது  பெரிய அளவிலான  கூடடம் கூடும் நிகழ்வுகள்    இல்லை  தங்க தேவைகளுக்காக  மக்கள்    வீதிகளில்  நடமாடுகறினார்கள்  யாரும்  மாஸ்க்  அணிந்திருக்கவில்லை    கடைகள் உணவகங்களில் ஓரளவு  மக்கள்  விஷயம்  செய்கிறார்கள் போக்குவரத்து  வாகனப்புழக்கம்  குறைவாகவும் மக்கள்  வீடுகளில் இருப்பதும் தெ ரியவருகிற து   அரசு  கவனமெடுக்கும் என்ற நம்பிக்கையில் வளமை போல வெக்கலைக்கு  செல்கிறார்கள்  வேலை இடங்களில் தான்  நிர்வாகம்  மண்டையை போட்டுக் குழப்புகிறது   வருமானம்  குறைவு  எதிர்கால  நிலைமை  பற்றி  ஆராய்கிறார்கள் கடைகளில் மக்கள்   உணவுப்பொருட்களை  கூடுதலாக  வாங்குவது உண்மை   அதிலும் வெளிநாட்டு மக்கள்  தான்  முன்னணி  வகிக்கிறார்கள் . இயல்பாகவே  சுவிஸ் அமைதியான  நாடு  வீதிகளில் வாகனங்களின்  கோர்ன்  சத்தம்  கூட  அடிக்க முடியாத பழக்கவழக்கம் கொண்டது  இன்று  ஞாயிறு இன்னும்  மயான அமைதி காணப்படுகிறித்து  நேற்று  மதியத்துக்கு முன்னரே மக்கள் கடைகளில்  உணவன்களில்  வீதிகளில்  உலவுவது ஓரளவுக்கு  இருந்தது  
கொரோனாவினால் பிரபலமான  விமான சேவைகள்   இயங்க  முடியாமல் அல்லல்படுகின்றன . பலத்த பொருளாதார  நடத்தை  அடைந்துள்ளன 
இந்தியாவில் இரண்டாவது  கோறானோ நோயாளி  மரணம்  டெல்லியில்   வயதான பெண்  ஒருவர்  இன்று  பலியாகினர்  இவரது மகன்  அண்மையில்  இத்தாலி மற்றும்  சுவிஸ்  நாடுகளுக்கு  சுற்றுலா  சென்று வந்திருந்தார் அவருக்கு  இருந்தா கொரோனா வைரஸ்  தாயாருக்கு  தாவியதால அவர்  மரணமடைந்துள்ளார் 
கே வி தவராசாவுக்காக  குரல் கொடுக்குமா  புலம்பெயர் தீவக அமைப்புகள்
................................................................................................................
தீவக அமைப்புகளும் மக்களும் ஒன்று சேர்ந்து கே,வி.தவராசாவுக்கு தேசியப்பட்டியலில் முதலிடம் வழங்க அழுத்தம் கொடுக்க வேண்டிய   கடமை  அழைக்கிறது குரல் கொடுப்போமா ?
  தேர்தல் காலத்தில் தீவக மக்களின் எதிர்பார்ப்பும்  ஒருமித்த விருப்புமாக  தென்படுவர்   தமிழருக்கு பல்வேறு வகையிலும்  தொண்டாற்றி ஆளுமை,  தகுதி ,மும்மொழிவல்லமை  ,சடடத்திறமை    அமைதியே உருவான   த னிக்குணம் என ஒருமித்த  உன்னதம் நிறைந்த மதிப்புக்குரிய  கே வி தவராசா  அவர்களே .அவருக்கு  இந்த காலத்தில்  இந்த தேர்தல் முடிய கிடைக்க வேண்டிய  ஒரு பதவி தேசியப்பட்டியல் மூலம்  பாராளுமன்ற உறுப்பினர் என்பதில் யாருக்கும் மறுப்பிருக்க முடியாது .கொழும்பு பிரதேசத்தில் கூட்டமைப்பு போட்டியிடலாம் என்ற ஆலோசனை  நிலையில் இருந்து  அந்த  முடிவை  எதோ ஒரு காரணத்துக்காக  தவிர்த்திருக்கும்  போதாவது இந்த தேசியப்ட்டியல்  வரிசைக்கு  தவராசாவுக்கு இடம் கொடுத்தேயாக வேண்டும் . இந்த முடிவை  கூட்டமைப்பு/தமிழரசுக்கட்சி  எடுக்குமானால்  கட்சிக்கு தலைநகரத்தில் ஒரு  பலத்தையும்  உதவியையும்  தீவகத்தில் பெரிய ஆதரவையும் எதிர்காலத்துக்கான  அத்திவாரத்தையும் போட்டுக்கொள்ள  உதவும் ,  அப்பிடி இப்பிடி  ஒரு  வலுவலுத்த நிலையில் இந்த பேசுபொருள் இருக்கும்  இந்த காலக்கடத்தில்  தவராசாவை   தேசியப்பட்டியல் வபிரிசையில் இடம் கொடுக்க  புலம்பெயர்  டெஹசங்களில்   பாரிய  பலத்துடன் இருக்கும்  தீவக அமைப்புகள் எல்லாமும்  மக்களுமாக ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து  ஆதரவு  கொடுப்பதே  சாலச்சிறந்தது  இப்போதைய  இந்த சாத்தியமான  சந்தர்ப்பத்தை தவறவிட்டு விட்டு   பின்னாளில் கவலைப்படவேண்டிவரும் ஆதலால்  உறவுகளே   எழுமின் உறவுகளே 
இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து இன்றும் 600 பேர் இலங்கை வருகை!
உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றையடுத்து இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து விமானங்களின் ஊடாக இன்று இலங்கையை வந்தடைந்த சுமார் 600 பயணிகள் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மற்றும்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகி உள்ளனர் -

அதிபர் டிரம்ப்அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தற்போது 50 பேர் பலியாகி உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

14 மார்., 2020

தடுத்தால் கைது - பொலிஸ் விடுத்த எச்சரிக்கை

அரசின் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை தடுப்பவர்கள் அனைவரும் நாளை (15) முதல் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தடுத்தால் கைது - பொலிஸ் விடுத்த எச்சரிக்கை

அரசின் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை தடுப்பவர்கள் அனைவரும் நாளை (15) முதல் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

18 இல் கூட்டமைப்பு,கூட்டணி வேட்புமனுக்கள்?

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்க்கான வேட்பு மனுவை வடக்கு கிழக்கு முழுவதும் எதிர்வரும் 18 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தமிழ்க் கட்சிகள் தாக்கல் செய்யவுள்ளதாக

பொதுநிகழ்வுகளிற்கு முற்றாக தடை:மீறினால் தண்டனை?

இலங்கையில் நாளை முதல் எவ்வித பொது நிகழ்வுகளையும் நடத்த தடை விதிப்பதாக இன்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அங்கஜனின் சட்டவிரோத அலுவலகம் இழுத்து மூடப்பட்டது

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கிய அங்கஜன் இராமநாதனின் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகம் அரச அதிபரின் பணிப்புரைக்கு அமைய இழுத்து மூடப்பட்டுள்ளது.
ஈழத்தமிழன்     கோலோச்சிய அனைத்து நாடுகளிலும்     கொரோனா    தயவு செய்து  வீடுகளுக்குள்ளேயே     முடங்கிக் கொள்ளுங்கள் அதுவே   சாலச்சிறந்தது 
https://www.facebook.com/pungudutivuswisscom

உடனுக்குடன்  செய்திகளை  அறிய  எமது  முகநூலுக்கு  சென்று  பாருஙகள் நன்றி 
இலங்கையில் தங்கி இருந்து விட்டு  தமது  நாடுகளுக்கு  திரும்புவோர்   மீதும் கட்டுநாயக்கா  விமான நிலையத்தில் கொரோனா  பரிசோதனை இடம்பெறுகிறது  
கொரோனா இறப்புக்கள்
இத்தாலி 1016
ஸ்பெயின் 122
பிரான்ஸ் 61
பிரித்தானிய 12
ஹாலந்து 10
ஜெர்மனி 8
சுவிஸ் 11
பெல்ஜியம் 3
சுவீடன் அயர்லாந்து நோர்வே ஆஸ்திரியா கிரீஸ் பல்கெரியா போலந்து  ஆகியன தலா  1


சுவிஸ்  இதுவரை 1125  தொற்றுக்கள்- அதில் 11 பேர்  இறப்பு 

13 மார்., 2020

இலங்கை போன்ற தரைதொடர்பு இல்லாத நாடுகள்  கொரோனாவை இலகுவாக  கட்டுப்படுத்தமுடியும் என தகவல் 
    எமிரேட்ஸ் .ஓமான் கட்டார் .அபுதாபி போன்ற விமான சேவைகள்  தங்கள் நாட்டினூடாக  ஐரோப்பாவையும்  ஆசியவாயும் இணைக்கும்  ஏராளமான  சேவைகளை  நிறுத்தும்  அபாயம் 
சுவிஸ்  -  எந்த இடத்திலும் 100   பேருக்கு மேல் கூடுதல்  தடை. உணவகங் களில் 50  பேர் மட்டுமே  இருக்கலாம் 
ஆர்ஜன்தீனா   ஐரோப்பியநாட்டினருக்கு  தடை  விதித்தது 
ஆஸ்திரியா  -பெரும்பாலான கடைகள்  மூடப்பட்டுவிட்டன 
சுவிஸ் -  மருத்துவமனைகள் ,வயோதிபர் இல்லங்கள் , மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள்   என்பவற்றுக்கு  பார்வையாளர்கள்  வர தடை 
ஜேர்மனி -  13  சமஸ்டி மாநிலங்களில் பாடசாலைகள்  மூடபடடன 
சுவிஸ்- 1009   கோறானோ தொற்றுக்கள் .106 சாத்தியமானவர்கள்  7  பேர் மரணம் 
உடனடியாக சுவிஸில்  பாடசாலைகள் அனைத்தும்  ஏப்ரில் 20 வரை  மூடப்படுகின்றன  தொடர்ந்து  05 முதல் 20 வரை வழமையான விடுமுறை 
வடக்கில்  வெளிநாட்டில் இருந்து வந்தோரை   பரிசோதனைக்கு  அழைத்து   செல்லும் அரசு புங்குடுதீவு இளைஞர்  ஒருவரும்  கூட  இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளார் 
வெளிநாடுகளில் இருந்து  வந்திருக்கும்  தமிழரை வீடு வீடாக  சென்று    வாகனங்களில்  ஏற்றி செலவதாக எமது நிருபர் அறிவிக்கிறார் .  கூடுதலாக  மத்தியகிழக்கில் இருந்து  விடுமுறைக்கு வந்தவர்களை  அல்லது  தொழில் ஒப்பந்தம் முடிந்து வந்தவர்களையும்  இவ்வாறு  அழைத்து சென்று  சுகாதாரப்பரிசோதனைக்கு  விடப்படுகிறார்கள் புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இது போன்று   சவூதியில் இருந்து வந்திருந்த இளைஞர் ஒருவருக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது 

தமிழ்ப் பகுதிகளில் ஏன் கொரோனா தனிமைப்படுத்தல் மையங்கள்?-கூட்டமைப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களிற்கான தனிமைப்படுத்தல் மையங்கள், தமிழ் மக்கள் வாழுமிடங்களில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளமை மக்கள்

12 மார்., 2020

கொரானா-  மிக்ரோஸ் ஆர  ஆலோசனை   - 2 வாரங்கள்   தமது   கடைகளை  மூட யோசனை  
அவதானம்! - இல்-து-பிரான்சுக்குள் வேகமாக பரவும் கொரோனா

கொரோனா வைரசினால் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்கு கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அமெரிக்கா   ஐரோப்பிய  நாட்டவர்கள் அனைவருக்கும்  உள்  நுழைய தடை  விதித்துள்ளது 

வன்னியில் மீளவும் பழைய முகங்களை களமிறக்கியுள்ள கூட்டமைப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும்

இதுவரை 570 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

இத்தாலி, சீனா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த 570 பேர் மட்டக்களப்பு, கந்தகாடு ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, சுகாதார

11 மார்., 2020

  சுவிஸ் இத்தாலி  எல்லையை   இன்று  மதியம்  திடீரென மூடியது
ஆபத்தான கொரோனா  தொடரிலும் இதுவரை  எல்லையை மூடாது  மனிதாபினமாக  திறந்து வைத்திருந்த  சுவிஸ்  நிலைமை மோசமாவதை யொ ட்டி   இன்று  மூடிக்கொண்டது   அத்தோடு  இத்தாலிக்கான   விமானசேவையையும் நிறுத்திக்கொண்டதுசுவிஸுக்கு  சீனாவில் இருந்து வந்த  மூக்குக்கவச பொதிகளை  ஜெர்மனி தடுத்து வைத்துள்ளது

கடடார்   விமான நிலையம் ஊடாக  அங்கெ இறங்கி (Transist ) ஏறி பயணங்களை  வேறு நாடுகளுக்கு செல்ல தடை இல்லை .குறிப்பிட நாடுகளை சேர்ந்தோர் கட்டார் நாட்டின் உள்ளே செல்லத்தான் அனுமதி இல்லை 

கொரோனா வைரஸ்’ பிடியில் 119 நாடுகள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பிடியில் 119 நாடுகள் சிக்கி தவிக்கின்றன. சீனாவுக்கு வெளியே இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய 3 நாடுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

கூட்டமைப்பு ---மட்டக்களப்பு மாவட்டத்தில் நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட இருந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளர் நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார்.

10 மார்., 2020

துக்ளக் விழா பேச்சு: ரஜினிகாந்த மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

சென்னை: துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது
மத்தியப்பிரதேசத்தில் பா  ஜ இன்  சூழ்ச்சி  வெற்றி   பா ஜ ஆட்சி அமைக்குமா  காங்கிரஸ்  எம் எல் க்கள்  தொடர்ந்து ராஜினாமா 

மத்திய பிரதேசத்தில் 20 எம் எல்க் ஏக்கள் ராஜினாமா சிந்தியாவின் மாற்றம் காங்கிரஸ் ஆட்சி கவிழவிருக்கிறது

காங்கிரசில் இருந்து விலகிய சிந்தியா பா ஜ இல் இணைந்தார் மத்திய பிரதேசத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த எம்.எல்.ஏ.மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏ. லால் சாகு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்து உள்ளார்.
நாடுகளில் கொரோனா  நிலவரம்  புள்ளிவிபரம் 
1நாடு  ,2 நோயாளர் எண்ணிக்கை, 3 இறந்தோர்  ,4 கவனிப்பில்உள்ளோர் , 5 தீவிர நிலை (இந்த வரிசையில்  பார்க்கவும் )
சீனா80757   3136  60104  17101பிரிட்டன் 321   5   18  298ஈரான்7161  237  2314   4534 இத்தாலி 9172 463 724 7085தென்கொரியா7515  247  201 7211 யப்பான் 543  10  86  447பிரான்ஸ் 1412  30  12  1370 சுவிட்சர்லாந்து 374  2   1  369அமெரிக்கா 751  27  16 687  டென்மார்க் 136 0 1 112நோர்வே 2290   0  1  223 சுவீடன் 281   0 1 260 ஸ்பெயின் 1231  30 32  1169  ஜெர்மனி 1224  218 1204  இலங்கை  1  0   1  1    

இல்-து-பிரான்சுக்குள் 300 கொரோனா தொற்றுக்கள்

கொரோனா வைரஸ் இல்-து-பிரான்சுக்குள் வேகமாக பரவி வருகின்றது.
இதுவரை இல்-து-பிரான்சுக்குள் 300 கொரோனா தொற்றுக்கள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன. இதில் நேற்று ஒரு

இன்றிலிருந்து முழு இத்தாலியும் முடக்கப்படும்

இத்தாலியில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இத்தாலி முழுவதுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா : TGV பயணச்சிட்டைகளை இலவசமாக இரத்துச் செய்யலாம்.

முன் பதிவு செய்யப்பட்ட TGV பயணச்சிட்டைகளை எவ்வித கட்டணங்களும் இன்றி இரத்துச் செய்ய முடியும் என SNCF அறிவித்துள்ளது.

கூட்டமைப்பில் களமிறங்கும் மட்டக்களப்பு முன்னாள் அரச அதிபர்!

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் செயலாளர் மாணிக்கம் உதயகுமார், பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.இவர், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளராகவும், கிழக்கு

சம்பந்தன் - மனோ சந்திப்பில் இணக்கம்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்துள்ளது. அதேபோன்று மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும் வடக்கு,

இலங்கை அதிகாரிகள் பலருக்கு பிரித்தானியா பயணத் தடை?

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட இலங்கை அதிகாரிகள் மீது பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் தடைகளை விதிக்கக் கூடிய ஆபத்து உள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி

தமிழ் இளைஞர் படையணியால் தண்டனை வழங்கப்படும்!


இனிவரும் காலங்களில் சமூக விரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன் பெண்கள் மீது

தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து வருகை தந்த 181 பேர் மட்டக்களப்பிற்கு

தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து இன்று காலை வருகை தந்த 181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இத்தாலியில் கொரோனோவின் தாண்டவம்; இன்றும் 100 பேர் பலி

உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் அச்சுறுத்தல் "மிகவும் உண்மையானது" என்று எச்சரித்தார்,
ஏனெனில் இந்த தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவியது.

9 மார்., 2020

ஜெனீவா ஐ  நா ஒன்றுகூடல் -கொரானா   காரணமாக 50 பேர் மட்டுமே  கூடலாம்  என்ற அனுமதியின் கீழ் இன்று  நடைபெற்ற ஈழத்தமிழர்  ஒன்றுகூடல்   வழமையாக  12000 முதல் 20 000 பேர் வரை   பேரணி காணும்  இந்த  நாள்   இன்று  கொரானா அனர்த்தம் காரணாமாக   மட்டுப்படுத்தப்படட அளவில்  அடையாளமாக  நடைபெற்றது 

இன்று முதல் இலங்கையர்கள் கட்டார் செல்லவோ கட்டார் ஊடாக பயணம் செய்யவோ தடை


இன்று முதல் 14 நாட்டவர்களுக்கு உள்நுழையத் தடை! கொரனோவிலிருந்து பாதுகாக்க கத்தார் அதிரடி

இராணுவக் கட்டுப்பாட்டில் இத்தாலி! ஒரே நாளில் 133 பேரை பலியெடுத்த கொரொனோ

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கியதில் கடந்த 24 மணி நேரத்தில் 133 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது , இத்தோடு இத்தலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.

டெலோவில் வன்னி மூன்றாவது வேட்பாளர் மயூரன்?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் வன்னியில் ரெலோ சார்பாக போட்டியிடவுள்ள மூன்றாவது வேட்பாளர் பெயர் மர்மமாக இருந்த நிலையில் தற்போது செந்தில்நாதன் மயூரன் (வயது 35) களமிறக்கப்படுவதற்கான

8 மார்., 2020

இன்னிங்ஸ் வெற்றியுடன் வடக்கின் சமர் சம்பியனான சென். ஜோன்ஸ்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114 ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில், சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் இன்னிங்ஸ்

இத்தாலியில் ஒரு கோடி பேர் தனிமையாகினர்

கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இத்தாலியில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் பேர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டள்ளனர் என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆலயத்தில் ஆணும் பெண்ணும் கைவரிசை


யாழ்ப்பாணம் - கல்வியங்காடு இலங்கைநாயகி அம்மன் ஆலயத்தில் நேற்று (07) அதிகாலை திருட்டு இச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ad

ad