புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2020

போராளிகளின் தியாகத்தின் கொடையில் உலகெங்கும் எந்த சக்தியாலும்  அசைக்க முடியாது வேரூன்றி இருந்த ஈழத்தமிழரின் வாழ்வை கொரோனாவின் தாக்கத்தலிருந்தும் காப்பற்ற இறைவனை வேண்டுவோம் 
காலம்சென்ற 
தமிழ்ச்செல்வி   லக்சுகன், லக்சனா ஆகியோரின் பேரனும் சத்தியபாமா பிரபாலினி தயாளினி  079 690 15 96 சந்திரகுமாரி   தரனின் மாமனாரும் 
தம்பு (தம்பர்கடைசந்தி) பாக்கியம் ,வேலாயுதம்  ஆகியோரின் பேரனும் 
 கொரோனாவுக்கு   சுவிஸ்,  இத்தாலி ,  பிரான்ஸ்  நாடுகளில் ஒவ்வொரு  தமிழர்  பலியாகி உள்ளனர் 
சுவிஸில் கொரோனா தொற்றுக்குளான புங்குடுதீவு தமிழர்  பலியானார்
 சுவிஸ்  செங்காளன் ஜோனா நகரில் 60 வயதான  புங்குடுதீவை   சேர்ந்த  சதாசிவம் லோகநாதன் கொரோனா தொட்டுக்குள்ளாகி  பலியான சம்பவம் சுவிஸ் தமிழரை  ஆழ்ந்த கவலையில்   ஆழ்த்தி உள்ளது ,கடந்த புதனன்று இருமல் காய்ச்சல்  இருந்ததனால் குடும்ப வைத்தியரிடம்  சென்ற   இவரை 14  நாட்கள்  இவரது  அறையிலேயே  இருக்கும்படி  அறிவித்துள்ளனர் . இவருக்கு  கொரோனா தோற்று பாதிப்பு கடுமையாக இருந்த போதிலும் மருத்துவமனைக்கு எடுத்து செல்லாது   அறையிலேயே  தனிமைப்படுத்தியமை க்கான காரணம்  தெரியவில்லை என  அந்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் , கொரோனா தோற்று இருப்பது  அறிந்தால்  உடனடியாக மருத்துவமனைக்கு  எடுத்து செல்லப்பட்டு அவசரர சிகிச்சை  மேல்கொள்ளப்படல்  வழமையானது . இவரது இறப்பு  நிகழும் இறுதி நேரம் வரை  வசித்து வந்த  சிறிய அறையிலேயே  இருக்க  பணித்தமை  கேள்விக்குறியாகி உள்ளது, இவர் இத்தாலி நாட்டு  உணவகம் ஒன்றில்  வேலை  செய்பவர். செவ்வாயன்று சூரிச் நகருக்கு சென்றுவந்திருந்தார்  .இவரது  வசிப்பிடத்தில் இணைப்பாக   ஒரு  பேக்கரி  இருப்பதாகவும் அதனை  மூடிவிடடார்கள் என்றும்  கூறப்படுகிறது . தோற்று  சூரிச்சில் அல்லது  வேலை இடத்தில அல்லது  பேக்கரியில்  நடந்திருக்கலாம் என  அறிய அவ்ருக்குரியது இவரது மூத்தமகளும் மனைவியும் (சாரதாதேவி )வவுனியாவில் இரண்டாவது மக்கள் குடும்பமாக   பரிசில்  வசிக்கின்றனர் ,மூன்று சகோதரர்கள்  சுவிஸ்  பெர்னில் வசித்துவருகின்றனர் . மேலாதியாக் விபரங்கள் மரண அறிவித்தலில் கண்டு கொள்ளலாம் 
மரண அறிவித்தல்
-----------------------------
சதாசிவம் லோகநாதன்
புங்குடுதீவு 4/ ஜோனா ,செங்காலன் . சுவிட்சர்லாந்து
25-03-2020
புங்குடுதீவு 4 ஆம் வடடாரத்தை  சேர்ந்தவரும்  சுவிஸ்  ஜோனா நகரில் வசித்துவந்தவருமான   சதாசிவம் லோகநாதன்  இன்று   இறைவனடி சேர்ந்தார் .அன்னார் சதாசிவம் தனலக்சுமியின்  புத்திரனும்  கணபதிப்பிள்ளை  பராசக்தியின் மருமகனும்  சாரதாதேவியின் அன்பு துணைவியும் சோபியா, சோபிகா (பிரான்ஸ்) ஆகியோரின் தந்தையும் சிவபாலசிங்கம் (பிரான்ஸ் ),தங்கேஸ்வரி (சுவிஸ்),கிருபானந்தன் (கனடா ),சாந்தினி (சுவிஸ் ), சிவலிங்கம் (சுவிஸ் )தேவகாந்தி(சித்தா -முழங்காவில்),பாமா (பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும் கெளரி , செல்வேந்திரராசா ,தமிழினி , பாஸ்கரன் ,வாசுகி,ஜெகநாதன் ,பாலன் ,கனகரத்தினம்,சண்முகம்  ஆகியோரின் மைத்துனருமாவார் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய  எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் ,குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவித்துக்கொள்கிறோம்
சுவறி 031 9321849, சிவலிங்கம் 031 931 4086 , சாந்தி 031 931 8524, 079 7841936

25 மார்., 2020

கொரோனா  மரணம்
இத்தாலி 6820, ஸ்பெயின் 3434, சீனா 3285, ஈரான் 2077, பிரான்ஸ் 1102, அமெ ரிக்கா 763,பிரித்தானியா ஐக்கிய அரபு ராச்சியம் ,434 நெதர்லாந்து 357,பெல்ஜியம் 178, தென்கொரியா 126,  ஜெர்மனி 181, சுவிஸ் 152,,போர்த்துக்கல் 43.நோர்வே 14,இந்தியா 10,இலங்கை 0

உலகம் . கொரோனாவுக்கு 20414  பேர்  மரணம் 
அமெரிக்காவை உலுக்கி எடுத்து சாதனை படைக்கவிருத்திக்கிறதா  கொரோனா -முன்பு  - ஈரானை   அமெரிக்காவின் திடடம் கொரோனா 
இப்போது - அமெரிக்காவை அழிக்க சீனா  வகுத்த திடடம்  தான்  கொரோனா ?  எது உண்மை ? எது  ஊகம் ?எது  வதந்தி ?

மக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா: மொபைல் டேட்டாவை ஆராய சுவிட்சர்லாந்து முடிவு

மக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணித்து மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக, அவர்களது மொபைல் டேட்டாவை ஆராய சுவிட்சர்லாந்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் செவிலியர்கள்: சுவிஸ் மருத்துவமனைகளில் பரிதாபம்

இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் செவிலியர்கள்: சுவிஸ் மருத்துவமனைகளில் சுவிட்சர்லாந்தில் உள்ள சில மருத்துவமனைகளில் செவிலியர்கள் பலர் இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் கட்டாயத்திற்கு
எம் உறவுகளுக்கு  நெறுக்கடியில்  உதவுவோம் எம்மோடு  கரம் கொடுங்கள்
பாராளுமன்றஉறுப்பினர்களின் ஒழுங்கமைப்பில் எந்த வேளையிலும்  செயல்படுவோம் 
புலத்து புங்குடுதீவு  உறவுகளுக்கு     ஓர் அன்பான  வேண்டுகோள்
கொரோனா தாக்கத்தினால்  ஏற்பட்டுள்ள   நெருக்கடி  வேளையில்  ஊரடங்கு கூலி வேலை கடல் தொழில் இன்மை உணவுப்பொருளை சேமிக்கும் வகையில் பொருளாதாரம் அற்ற  நிலை  கண்டு  எம் மண்ணின் வயோதிப மற்றும்  , வருமானம் அற்ற உறவுகளுக்கு  அரிசி பருப்பு சவர்க்காரம் போன்ற உடனடி தேவை பொருட்களின் பொதிகளை வழங்கி  வருகிறோம்  .   இந்த திட்ட்துக்கு இன்னும் வலுசேர்க்க  நிதி நெருக்கடியில் உள்ளோம்  இந்த இக்கடடான  நிலைக்கு நீங்களும் சிறுதுளியாவது உதவலாம்  கருணை கூர்ந்து  எம்மோடு  தோல் கொடுக்க முன்வாருங்கள் .உங்கள் வசதிக்குத்தக்க எந்தளவு உதவியையும்   ஏற்றுக்கொள்வோம்  வழங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேஷ அனுமதியின் தயவில் ஊரடங்கு நேரத்திலும்  செயல்படுத்துவோம்  எந்த  நாட்டில் இருந்தாலும்  தொடர்பு  கொண்டு ஆவண  செய்யுங்கள் 
அரசுக்கு ஒத்துழைப்பது , சுய கட்டுப்பாடு  ,வீட்டில் முடங்குதல், இறப்பு வீதம்,அரசுசடட நிர்வாக திறமை  என்பவற்றில்  உலகிலேயே  முன்னிடத்தில் உள்ளன  இலங்கையும் இந்தியாவும் 

சுவிஸ் - 10’000 ற்கும் மேற்பட்டோரிற்கு கொறோனா . தடுக்கும் முறையில் குறைபாடா ?ஊடரங்கு அறிவிக்கபடவேண்டுமா ?.


26.03.20 (இன்று) காலை வரை சுவிற்சர்லாந்தில் மொத்தம் 10’000 ற்கும் மேற்பட்டோரிற்கு கொறோனா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது வரை கொறோனா மூலம் 131 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு
என்  பெரியம்மாவின் மக்கள்  சந்திராக்கா  பெரியக்கா  ,தங்கை  ராஜேஷ்  .(ஜேர்மனி)  ராஜேஷின் கணவர்  பகீ 

கொரோனாவிற்கு எதிராக இரவு பகல் பாராது தமது உயிரை துச்சமென மதித்து நிறைபணி ஆற்றும் யாழ்.வைத்தியர்கள்

இன்று சர்வதேச ரீதியாக பாரிய தொற்று நோயாக உருக்கொண்டு எங்கும் வியாபித்து இருக்கும் கொடிய அரக்கன் கொரோனாவின் பாதிப்பினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் புதிதாக எவருக்கும் தொற்று இல்லை

யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக எந்த கொரோனோ தொற்று நோயாளியும் கண்டறியப்படடவில்லை என வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

போதகரின் மனைவி மூலம் கொரோனா பரவியதா? - 214 சமுர்த்தி பயனாளிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை

கொரோனா தொற்றுக்குள்ளாகிய சுவிஸ் மதபோதகரை சந்தித்து பேசிய, மானிப்பாயை சேர்ந்த மற்றொரு போதகரின் மனைவியான சமுர்த்தி உத்தியோகத்தர், சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவை

ad

ad