புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2020

கொரோனாவால் திணறும் நாடுகள்… ஒரே நாளில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் பலியானோர் 2,468

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் 2,468 பேர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸால் இதுவரை இத்தாலியில் 50 சுகாதார பணியாளர்கள் மரணம்! வெளியான தகவல்

கொரோனாவைரசால் நாளுக்கு நாள் வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், ஏனைய சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பலியாகும் எண்ணிக்கை

2019 இறுதியில் நிமோனியா – ப்ளூ காய்ச்சலில் இறந்தவர்களின் உடல்களை தோண்டி ஆராயும் இத்தாலி… எதற்கு தெரியுமா?

இத்தாலியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அசாதாரண எண்ணிக்கையிலானோருக்கு 2019ஆம் ஆண்டின் இறுதியில் நிமோனியா காய்ச்சலும் ப்ளூ காய்ச்சலும் இருந்தது தெரியவந்துள்ளதையடுத்து, 2019 இறுதியிலேயே
சுவிஸ்  நேற்று  கொரோனா இறப்பு  18  பேர் 
கொரோனா -இன்று ஐரோப்பாவில்  உச்சகட்ட தாக்கம்  மக்கள் பயத்தில் அவதி 
கவனமெடுக்கவும்  சமூகசேவைப்பணம்  வேலையில்லாதோர் கொடுப்பனவு பெறுவோர் கொரோனா காரணத்தினால் உங்கள்  சந்திப்பை தவறவிடடாலும் பாதிப்பு இருக்கும் முன்கூட்டியே அறிவிக்கவேண்டும் 
திரும்பமுடியாமல் வேறுநாடுகளில் இருக்கும் சுவிஸ் தமிழருக்கு
வேறு நாடுகளுக்கு சென்ற சுவிஸ் தமிழரில்  சமூகசேவை பணம்  ,வேலையற்ற காப்புறுதி பணம், உடல்நலக்குறைவாளர் கொடுப்பனவு உடனடியாக  மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல்  சொல்லவேண்டும் .இல்லையேல்  உங்களுக்கான கொடுப்பனவுக்கான உரிமை  இழக்கவேண்டி வரும் ,சமூகசேவை  பணம் பெறுவோர்பயணம்  செய்த உண்மையை சொல்லாது  அச்சத்தில் உங்கள் மாதாந்த  சந்திப்பு நேரத்தை(Termin ) தவறவிடடால்  கொடுப்பனவு கிடைக்காது சமூகசேவை பணம் பெறுவோர் உரிய காரணம் இருக்குமிடத்து வெளிநாடுகளுக்கு  போக சட்டத்தில் இடமுண்டு 
அவசரகால  நிலை சடடவிதிகளின்படி அரசுகளின் உத்தியோகபூர்வ செய்திகளையே  வெளியிடவேண்டும்
சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் பல நாடுகளில் கொரோனாவினால் கொண்டுவரப்பட்டுள்ள  அவசரகால  நிலை சடடவிதிகளின்படி அரசுகளின் உத்தியோகபூர்வ செய்திகளையே  வெளியிடவேண்டும் . அததற்கென ஊடக சந்திப்புகள்  இணையங்களில் தகவல்கள் வெளியிடப்படும் மீறுவோர் மீது அதியுயர் சடடவிதிமீறல் குற்றங்கள் சுமத்தப்படும்  சிலர் பொறுப்பில்லாமல் விளையாட்டுத்தனமாக  வெளியிடுகிறார்கள் பிரபலமான  இணையம் ஒன்று  சடடைசிக்கலில் மாட்டியுள்ளது என்பதனியா குறிப்பிடவிரும்புகிறேன் 

கொரோனா வைரசுக்கு பலியான 16 வயது சிறுமி

கொரோனா வைரஸ் காரணமாக 16 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளமை ஒட்டுமொத்த பிரான்சையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அறிவித்தல் ஒன்று
ஒரு பிரபலமான இணையம் அண்மையில் சுவிஸில் காலமான சதாசிவம் லோகநாதன்  பற்றிய  செய்தியில் பல தவறான தகவல்கள் பிரதேசவாசிகள் கூறியதாக வெளியிடப்பட்டுள்ளது இந்தப்பதிவை இன்னும்பல  செய்து மறுபதிவு செய்துள்ளன .சம்பந்தப்படட அனைத்து இணையங்களும் தவறு க்கு  மன்னிப்பு கேட்டு திருத்தும் கொடுக்கவேண்டும் இல்லையேல் தற்போது சுவிஸில்  உள்ள அவசரகாலசட்டத்தின் கீழ் சடடநடவடிக்கை எடுக்கப்படும் இதுபற்றி உத்தியோகபூர்வமாக இணையங்களுக்கு அறிவித்துள்ளோம் 

கொரோனா வைரஸில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ள இத்தாலியின் சிறு நகரம்!

கனடாவில் கொரோனா காரணமாக வேலை – வருமானத்தை இழந்தவர்களுக்காக பிரதமர் எடுத்துள்ள அதிரடி முடிவு

கனடாவில் கொரோனா வைரஸ் காரணமாக தங்கள் வேலை மற்றும் வருமானத்தை இழந்தவர்களுக்கு அடுத்த நான்கு மாதங்களுக்கு மாதம் $2,000 வழக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

27 மார்., 2020

யாழ். குடாநாட்டில் பிரதேச ரீதியாக ஊரடங்கை நீக்குவதற்கு யோசனை

கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை பிரதேச ரீதியாக வெவ்வேறு நேரங்களில் தளர்த்துவது தொடர்பாக, யாழ். மாவட்ட செயலகத்தினால்

இலங்கையில் உள்ள சுவிஸ் மக்களை ஏற்றிவர கொழும்புக்கு பறந்த சுவிஸ் விமானங்கள்

உதயன்  நிறுவனத்திலிருந்து சரவணபவணனின்  அவசர  உதவியாக  வடமராட்சி மக்களுள்ளுக்கான  உணவு நிவாரணம்  வழங்கப்டுகிறது 

கொரோனாவால் வெளிநாடுகளில் அடுத்தடுத்து உயிரிழக்கும் இலங்கைத் தமிழர்கள்

யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸில் வசித்து வந்த இரண்டு இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பிரான்ஸில் பலியான யாழ் இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்கள்

பிரான்சில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பலியான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.யாழ். தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி

26 மார்., 2020

சுவிஸ் - 10714 பேர்  பாதிப்பு  161 பேர் இறப்பு  10'714 Personen sind in der Schweiz positiv getestet worden. 161 Personen sind an den Folgen einer Coronavirus-Infektion gestorben. 
இந்தியா - கொரனோ பலி   16   ஆக உயர்வு 

யாழ்ப்பாணத்தில் பலசரக்கு கடைகள் திறக்க அனுமதி

யாழ்ப்பாணத்தில் பொது மக்களின் தேவைகருதி உள்ளூர் பலசரக்கு கடைகள் தொடர்ந்து திறந்து நடாத்துவதற்காக அனுமதி வழங்கபட்டுள்ளது.

சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பு - கூட்டமைப்பு கடும் கண்டனம்

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மிருசுவில் படுகொலைகளில், குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது

யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு நீக்கப்படாது! - காலவரையறையின்றி தொடரும்

யாழ்ப்பாண மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடக்கம் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று மதியம் அறிவித்துள்ளது.

சிறீலங்காவில் பொதுத்தேர்தல் யூன் மாதம் வரை தள்ளிப்போக வாய்ப்பு

தற்போது கொரோனா நிலைமையால் பிற்போடப்பட்டுள்ள பாராளுமன்றத் தேர்தல், குறைந்த பட்சம் மூன்றுமாதங்கள் வரை பிற்போடபப்டும் சாத்தியம் உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்தன.
போராளிகளின் தியாகத்தின் கொடையில் உலகெங்கும் எந்த சக்தியாலும்  அசைக்க முடியாது வேரூன்றி இருந்த ஈழத்தமிழரின் வாழ்வை கொரோனாவின் தாக்கத்தலிருந்தும் காப்பற்ற இறைவனை வேண்டுவோம் 
காலம்சென்ற 
தமிழ்ச்செல்வி   லக்சுகன், லக்சனா ஆகியோரின் பேரனும் சத்தியபாமா பிரபாலினி தயாளினி  079 690 15 96 சந்திரகுமாரி   தரனின் மாமனாரும் 
தம்பு (தம்பர்கடைசந்தி) பாக்கியம் ,வேலாயுதம்  ஆகியோரின் பேரனும் 
 கொரோனாவுக்கு   சுவிஸ்,  இத்தாலி ,  பிரான்ஸ்  நாடுகளில் ஒவ்வொரு  தமிழர்  பலியாகி உள்ளனர் 
சுவிஸில் கொரோனா தொற்றுக்குளான புங்குடுதீவு தமிழர்  பலியானார்
 சுவிஸ்  செங்காளன் ஜோனா நகரில் 60 வயதான  புங்குடுதீவை   சேர்ந்த  சதாசிவம் லோகநாதன் கொரோனா தொட்டுக்குள்ளாகி  பலியான சம்பவம் சுவிஸ் தமிழரை  ஆழ்ந்த கவலையில்   ஆழ்த்தி உள்ளது ,கடந்த புதனன்று இருமல் காய்ச்சல்  இருந்ததனால் குடும்ப வைத்தியரிடம்  சென்ற   இவரை 14  நாட்கள்  இவரது  அறையிலேயே  இருக்கும்படி  அறிவித்துள்ளனர் . இவருக்கு  கொரோனா தோற்று பாதிப்பு கடுமையாக இருந்த போதிலும் மருத்துவமனைக்கு எடுத்து செல்லாது   அறையிலேயே  தனிமைப்படுத்தியமை க்கான காரணம்  தெரியவில்லை என  அந்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் , கொரோனா தோற்று இருப்பது  அறிந்தால்  உடனடியாக மருத்துவமனைக்கு  எடுத்து செல்லப்பட்டு அவசரர சிகிச்சை  மேல்கொள்ளப்படல்  வழமையானது . இவரது இறப்பு  நிகழும் இறுதி நேரம் வரை  வசித்து வந்த  சிறிய அறையிலேயே  இருக்க  பணித்தமை  கேள்விக்குறியாகி உள்ளது, இவர் இத்தாலி நாட்டு  உணவகம் ஒன்றில்  வேலை  செய்பவர். செவ்வாயன்று சூரிச் நகருக்கு சென்றுவந்திருந்தார்  .இவரது  வசிப்பிடத்தில் இணைப்பாக   ஒரு  பேக்கரி  இருப்பதாகவும் அதனை  மூடிவிடடார்கள் என்றும்  கூறப்படுகிறது . தோற்று  சூரிச்சில் அல்லது  வேலை இடத்தில அல்லது  பேக்கரியில்  நடந்திருக்கலாம் என  அறிய அவ்ருக்குரியது இவரது மூத்தமகளும் மனைவியும் (சாரதாதேவி )வவுனியாவில் இரண்டாவது மக்கள் குடும்பமாக   பரிசில்  வசிக்கின்றனர் ,மூன்று சகோதரர்கள்  சுவிஸ்  பெர்னில் வசித்துவருகின்றனர் . மேலாதியாக் விபரங்கள் மரண அறிவித்தலில் கண்டு கொள்ளலாம் 
மரண அறிவித்தல்
-----------------------------
சதாசிவம் லோகநாதன்
புங்குடுதீவு 4/ ஜோனா ,செங்காலன் . சுவிட்சர்லாந்து
25-03-2020
புங்குடுதீவு 4 ஆம் வடடாரத்தை  சேர்ந்தவரும்  சுவிஸ்  ஜோனா நகரில் வசித்துவந்தவருமான   சதாசிவம் லோகநாதன்  இன்று   இறைவனடி சேர்ந்தார் .அன்னார் சதாசிவம் தனலக்சுமியின்  புத்திரனும்  கணபதிப்பிள்ளை  பராசக்தியின் மருமகனும்  சாரதாதேவியின் அன்பு துணைவியும் சோபியா, சோபிகா (பிரான்ஸ்) ஆகியோரின் தந்தையும் சிவபாலசிங்கம் (பிரான்ஸ் ),தங்கேஸ்வரி (சுவிஸ்),கிருபானந்தன் (கனடா ),சாந்தினி (சுவிஸ் ), சிவலிங்கம் (சுவிஸ் )தேவகாந்தி(சித்தா -முழங்காவில்),பாமா (பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும் கெளரி , செல்வேந்திரராசா ,தமிழினி , பாஸ்கரன் ,வாசுகி,ஜெகநாதன் ,பாலன் ,கனகரத்தினம்,சண்முகம்  ஆகியோரின் மைத்துனருமாவார் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய  எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் ,குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவித்துக்கொள்கிறோம்
சுவறி 031 9321849, சிவலிங்கம் 031 931 4086 , சாந்தி 031 931 8524, 079 7841936

25 மார்., 2020

கொரோனா  மரணம்
இத்தாலி 6820, ஸ்பெயின் 3434, சீனா 3285, ஈரான் 2077, பிரான்ஸ் 1102, அமெ ரிக்கா 763,பிரித்தானியா ஐக்கிய அரபு ராச்சியம் ,434 நெதர்லாந்து 357,பெல்ஜியம் 178, தென்கொரியா 126,  ஜெர்மனி 181, சுவிஸ் 152,,போர்த்துக்கல் 43.நோர்வே 14,இந்தியா 10,இலங்கை 0

உலகம் . கொரோனாவுக்கு 20414  பேர்  மரணம் 
அமெரிக்காவை உலுக்கி எடுத்து சாதனை படைக்கவிருத்திக்கிறதா  கொரோனா -முன்பு  - ஈரானை   அமெரிக்காவின் திடடம் கொரோனா 
இப்போது - அமெரிக்காவை அழிக்க சீனா  வகுத்த திடடம்  தான்  கொரோனா ?  எது உண்மை ? எது  ஊகம் ?எது  வதந்தி ?

மக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா: மொபைல் டேட்டாவை ஆராய சுவிட்சர்லாந்து முடிவு

மக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணித்து மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக, அவர்களது மொபைல் டேட்டாவை ஆராய சுவிட்சர்லாந்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் செவிலியர்கள்: சுவிஸ் மருத்துவமனைகளில் பரிதாபம்

இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் செவிலியர்கள்: சுவிஸ் மருத்துவமனைகளில் சுவிட்சர்லாந்தில் உள்ள சில மருத்துவமனைகளில் செவிலியர்கள் பலர் இருமியபடியே தொடர்ந்து பணியாற்றும் கட்டாயத்திற்கு
எம் உறவுகளுக்கு  நெறுக்கடியில்  உதவுவோம் எம்மோடு  கரம் கொடுங்கள்
பாராளுமன்றஉறுப்பினர்களின் ஒழுங்கமைப்பில் எந்த வேளையிலும்  செயல்படுவோம் 
புலத்து புங்குடுதீவு  உறவுகளுக்கு     ஓர் அன்பான  வேண்டுகோள்
கொரோனா தாக்கத்தினால்  ஏற்பட்டுள்ள   நெருக்கடி  வேளையில்  ஊரடங்கு கூலி வேலை கடல் தொழில் இன்மை உணவுப்பொருளை சேமிக்கும் வகையில் பொருளாதாரம் அற்ற  நிலை  கண்டு  எம் மண்ணின் வயோதிப மற்றும்  , வருமானம் அற்ற உறவுகளுக்கு  அரிசி பருப்பு சவர்க்காரம் போன்ற உடனடி தேவை பொருட்களின் பொதிகளை வழங்கி  வருகிறோம்  .   இந்த திட்ட்துக்கு இன்னும் வலுசேர்க்க  நிதி நெருக்கடியில் உள்ளோம்  இந்த இக்கடடான  நிலைக்கு நீங்களும் சிறுதுளியாவது உதவலாம்  கருணை கூர்ந்து  எம்மோடு  தோல் கொடுக்க முன்வாருங்கள் .உங்கள் வசதிக்குத்தக்க எந்தளவு உதவியையும்   ஏற்றுக்கொள்வோம்  வழங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேஷ அனுமதியின் தயவில் ஊரடங்கு நேரத்திலும்  செயல்படுத்துவோம்  எந்த  நாட்டில் இருந்தாலும்  தொடர்பு  கொண்டு ஆவண  செய்யுங்கள் 
அரசுக்கு ஒத்துழைப்பது , சுய கட்டுப்பாடு  ,வீட்டில் முடங்குதல், இறப்பு வீதம்,அரசுசடட நிர்வாக திறமை  என்பவற்றில்  உலகிலேயே  முன்னிடத்தில் உள்ளன  இலங்கையும் இந்தியாவும் 

சுவிஸ் - 10’000 ற்கும் மேற்பட்டோரிற்கு கொறோனா . தடுக்கும் முறையில் குறைபாடா ?ஊடரங்கு அறிவிக்கபடவேண்டுமா ?.


26.03.20 (இன்று) காலை வரை சுவிற்சர்லாந்தில் மொத்தம் 10’000 ற்கும் மேற்பட்டோரிற்கு கொறோனா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது வரை கொறோனா மூலம் 131 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு
என்  பெரியம்மாவின் மக்கள்  சந்திராக்கா  பெரியக்கா  ,தங்கை  ராஜேஷ்  .(ஜேர்மனி)  ராஜேஷின் கணவர்  பகீ 

கொரோனாவிற்கு எதிராக இரவு பகல் பாராது தமது உயிரை துச்சமென மதித்து நிறைபணி ஆற்றும் யாழ்.வைத்தியர்கள்

இன்று சர்வதேச ரீதியாக பாரிய தொற்று நோயாக உருக்கொண்டு எங்கும் வியாபித்து இருக்கும் கொடிய அரக்கன் கொரோனாவின் பாதிப்பினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் புதிதாக எவருக்கும் தொற்று இல்லை

யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக எந்த கொரோனோ தொற்று நோயாளியும் கண்டறியப்படடவில்லை என வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

போதகரின் மனைவி மூலம் கொரோனா பரவியதா? - 214 சமுர்த்தி பயனாளிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை

கொரோனா தொற்றுக்குள்ளாகிய சுவிஸ் மதபோதகரை சந்தித்து பேசிய, மானிப்பாயை சேர்ந்த மற்றொரு போதகரின் மனைவியான சமுர்த்தி உத்தியோகத்தர், சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவை

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இத்தாலியில் பலியான முதல் இலங்கையர்! வெளியானது தகவல்பிரான்சிலும் ஒரு தமிழர் பலி

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இத்தாலியில் சிகிச்சை பெற்றுவந்த இலங்கையர் ஒருவர் பலியாகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன.

குணமடைந்தார் மூன்றாவது நபர்


அமெரிக்காவில் ஒரேநாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று

உலகமெங்கும் பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். அனைத்து நாடுகளிலும் பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் ஒரேநாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா

கொரோனா தடுப்புக்காக 7 கோடி ரூபா சொந்த நிதியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய தொழிலதிபர்

சிறிலங்காவின் பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா தனது 7 கோடி ரூபா சொந்த நிதியை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக ஒதுக்கியுள்ளார்.
     மொசாம்பிக் நாட்டில் கனரக வாகன கொள்கலனில் 64   சடலங்கள்
மொசாம்பிக்கில் வைத்து  கொள்கலனில் பயணம்   செய்த 64 எத்தியோப்பிய  நா டடவரின் சடலங்கள்    பிடிக்கப்படடன இன்னும் 14  பேர்  குற்றுயிராக   காணபபடடனர்  .எத்தியோப்பிய அகதிகள் மொசாம்பிக்  ஊடாக தென்னாப்பிரிக்காவுக்கு செல்வது  வழக்கம்

 சுவிஸ் லுசேர்ண்   மாநில முதியோர் இல்லம் ஒன்றை  கொரோனா   தாக்கி உள்ளது 

24 மார்., 2020

சுவிஸில் கொரோனா  காரணத்தால் வேலை நிறுத்தப்படட அல்லது குறைக்கப்படட  வகையில்  4  லட்ஷம் பேர் பதிவாகி உள்ளனர்  27 000 தொழில் வழங்குநர்கள் இந்த பதிவை  செய்துள்ளனர் 
பேர்ண்   மாநிலத்தில் ஜூன் 30, 2020 வரை  கடன் அமலாக்க (Betreibungs )முடக்கம். இது ஏப்ரல் 4 வரை கடன் அமலாக்க முடக்கம் இந்த நீடிப்பு  இரண்டு மாதங்களுக்கும் மேலாகும்  வரி கணக்கு நிரப்புதல் மீளளித்தல் கால எல்லை செப்டம்பர் 15  வரை  நீடிக்கப்ப டுகிறது 
திரு கே வி தவராசா   தேசிய பட்டியலில் முதல் இடத்தில்  இல்லாவிடடாலும்  தேர்தலின் பின்னர்கூட்டமைப்புக்கு ஒரு நியமன உறுப்பினர் கிடைத்தால்  அவரை பா உ ஆக கட்சி பரிந்துரைக்க முடியும் (கடந்த முறை  சாந்தி அவர்களைப்போன்று )
சுவிஸ் Roche   மருந்து தயாரிப்பு நிறுவனம் கொரோனாவுக்கான  மருந்து பரிசோதனையில்  மும்முரமாக  உள்ளது 
பேர்ண்   மாநிலம்- ஆறாவது  கொரோனா மரணம்  530 பேர் பாதிப்பு 

ஆராதனையில் பங்கு கொண்ட பெண்கள் தலைமறைவு: பொலீஸ் தேடி வலை வீச்சு

யாழ்ப்பாணம், அரியாலை, கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெல்ஃபியா கிறிஸ்தவ சபையில் கடந்த 15 ஆம் திகதி நடந்த ஆராதனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தேடப்படுகிறார்கள். அன்றைய

நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புச் சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கான மார்ச் மாத கொடுப்பனவு 20,000 ரூபா அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ளதாக
சுவிஸிலிருந்து  தமிழகம்  சென்ற  25  வயது  ஸ்டான்லி (இந்தியத்தமிழர் )என்பவருக்கு  கொரோனா  தோற்று  இருந்தது கண்டு பிடிக்கப்பட்ட்து 

இலங்கை காவல்துறையே சுவிஸ் போதகரை பாதுகாத்ததா?

சுவிஸ் நாட்டிலிருந்து வந்த போதகரை தனிமைப்படுத்தாது யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்து இலங்கை காவல்துறை தான் என வடக்கு மாகாண ஆளுநர் பகிரங்கமாக குற்றஞ்சுமத்தியுள்ளார்

கொரோனா தாக்கம் - ஸ்பயினில் முதியோர்கள் பலர் உயிரிழப்பு

ஸ்பயினில் தனிமையில் கைவிடப்பட்ட முதியோர்கள் பலர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
சுவிஸ்  பெர்ன்  கிண்டல்பங் இல் உள்ள பெண்கள் சிறைச்சாலையில் கொரோனா  தோற்று  . 5 மணித்தியாலங்கள் வெளியே  இருந்த ஒரு கைதிக்கு  கொரோன தோற்று  உண்டாகி இருக்கிறது 
சுவிஸ்  சொலத்தூண் மாநிலத்தில் முதலாவது இறப்பு 
சுவிஸ் செங்காலன்  மாநிலத்தில் முதலாவது கொரோனா இறப்பு  நிகழ்ந்துள்ளது 
இன்று மாலை 16.11  நிலவரம் இறப்பு எண்ணிக்கை 
இத்தாலி      5476
ஸ்பெயின் 2206
பிரித்தானியா 335
பிரான்ஸ்     674
நெதர்லாந்து 213
சுவிஸ்    116
ஜெர்மனி  116
பெல்ஜியம் 88
சுவீடன் 25
டென்மார்க் 24
 ஆஸ்திரியா 21
நோர்வே    10
போர்த்துக்கல்  23
துருக்கி 30


 Breaking News இப்போதைய செய்தி
சுவிஸ் போதகருடன் தொடர்பில் இருந்தோர் விபரம் எமது நிருபரின் பதிவு நன்றி kn

23 மார்., 2020

சுவிஸ் கொரோனா பாதிப்பால்  வேலை  நிறுத்தப்பட்டொர் அல்லது குறைக்கப்பட்டொருக்கு 80 வீத  கொடுப்பனவை வழங்க உள்ளது  அரசு .உதாரணம் . 4000 பிராங்க் சம்பளம்  பதிவு உள்ளவருக்கு முழு குறைப்பு என்றால் 80 வீதம்   3200  பிராங்க் பதிவாகி  வழமையான கழிவுகள் நீங்கலாக  வழங்கப்படும் . இன்னொரு வகையில் 50 வீதம் வேலை செய்து இருந்தால்  2000 இல் கழிவு செய்து வேலை வழங்குனராலும் மிகுதி  2000 இல் 80 வீத பதிவு 1600 இல் கழிவு  செய்து   அரசு வழங்கும் 
சுவிஸ் - கொரோனாவால்  நிறுத்தப்படட அல்லது குறைக்கப்படடோருக்கான (kurzarbeit ) 80 வீத  சம்பளம்    ஏப்ரில் நடுப்பகுதியில்  தான் சாத்தியமாகும் என  அறிவிக்கப்படுள்ளது 

இத்தாலியின் சுகாதர நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு கியூபா மற்றும் ரஷ்யாவின் உதவிகள்.

இத்தாலியை காக்க கியூபா தெய்வங்கள் வந்திறங்கினார்கள்
தொற்று நோய்களுக்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற 52 கியூப மருத்துவர்கள்
Havana, Cuba, Saturday, March 21, 2020. (AP Photo/Ismael Francisco)
தமிழகத்தில் பாதிக்கப்பட்டொர்  9 பேர் .இந்திய முழுவதும் இறந்தவர்கள்  9 பேர்  தமிழகத்தில்  யாரும் இறக்கவில்லை -இந்தியாவில்  வெளிநாட்டு உள்நாட்டு  விமான போக்குவரத்து தடை 
உலகின் 165 நாடுகளில் கொரோனா தாக்கம் . கொரோனாவை  கட்டுப்படுத்துவதில் திறமையான செயல்பாடு  வரிசையில் இலங்கை உலகில் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளது 
தமிழகம் உணவகங்கள் தடை ஆனால்  பார்ஸல்   மூலம் உணவுப்பொடடலங்களை    எடுத்து செல்ல முடியும் . அம்மா உணவகம் திறந்திக்கும் 
தமிழகம் . மார்ச் 1 க்கு பின் வெளிநாட்டில் இருந்து வந்திருப்போர்  வெளியே வரக்கூடாது -  மது விற்பனை தடை 
தமிழகம் .மாநிலம் மாவட்டங்களுக்கிடையில்    பஸ் தொடரூந்து  தடை - உணவு சம்பந்தமான  கடைகள் மட்டும்  திறக்கலாம்  அத்தியாவசிய தேவை நிறுவனங்கள் மட்டும் திறக்கப்படும் 

44 தடை உத்தரவு; ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

1 தடை உத்தரவை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்து உள்ளார்.
புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய  தேர்த்திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட்து
இன்று  காலை   நடைபெறவிருந்த மடத்துவெளி முருகன்  ரதோற்சவம்  இன்றைய ஊரடங்கு உத்தரவையடுத்தும் இராணுவ,  அரச அதிகாரிகளின் கட்டுப்பாட் டையடுத்தும்    மட்டுப்படுத்தப்பட்டு  உள்வீதி உலாவுடன் நிறைவுக்கு வந்தது 
கொரோனா தீவுப்பகுதி  முழுவதும் இராணுவ மயம் -புங்குடுதீவு பிரதான வீதியெங்கும் இராணுவ அணி
கொரோனா   தடுப்பு   விதிகளின்படி  இன்று காலை   முதல் புங்குடுதீவு  முழுவதும்  பிரதான வீதிகளில்   இராணுவம்  அணி வகுத்து  மக்களை அனாவசியமாக   வெளியே   வர தடை  விதித்துள்ளனர் . ஊரடங்கு இல்லாத  நேரத்திலும் கூட   இந்த  நடைமுறை  கையாளப்படுகிறது . 
 பேர்ண்  மாநிலம் 470 பேர்  பாதிப்பு  5பேர் இறப்பு 

ஜேர்மனியை அடுத்து சுவிட்சர்லாந்தை நாடிய பிரெஞ்சு கொரோனா நோயாளிகள்

பிரான்ஸ் Alsace பிராந்தியத்தில் உள்ள சில கொரோனா நோயாதிகளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க மூன்று சுவிஸ் மருத்துவமனைகள் ஒப்புக்கொண்டுள்ளன.

முடிவுக்கான தெளிவான அறிகுறியின்றி தொடரும் கொவிட் - 19

புதிய ஆட்கொல்லி வைரஸின் முதல் தொற்று குறித்து சீனா உலகிற்கு அறிவித்து இப்போது சுமார் மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அதற்குப் பிறகு கொவிட் - 19 என்ற அந்த கொரோனா வைரஸின் பரவல்
இலங்கை -ஊரடங்கு சடடம்  வெள்ளி  வரை  தொடரும் மாவடட ரீதியில்  வித்தியாசப்படும் இடைக்கிடை  6 முதல் 8  மணித்தியாலங்கள்  தளர்த்தப்படும் 

மீண்டும் ஊரடங்கு சட்டம் நீடிப்பு

இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக சிறீலங்கா
கொரோனா       பாதிப்பில்  இருந்து மக்களை காப்பாற்ற வேண்டி  திருக்கேதீஸ்வரத்தில்  யாகவேள்வி நடைபெற்றுள்ளது 

22 மார்., 2020

கோரானோவுடன் தங்கள் உயிர்களை துச்சமென  நினைத்து  சேவை செய்யும் மருத்துவர்கள் தாதிகள் தான் கண்முன்னே நாம் காணும் கடவுள்கள் 
ஒரு  நாளில் 729  பேர்   செத்துக்கொண்டிருக்கும்போதே  அவர்களுக்கு மத்தியில்  தங்களையும் கொல்லக்கூடும் என்ற போதிலும் மற்றைய  உயிர்களை காக்க போராடிக்கொண்டிருக்கும்  மருத்துவர்களை தாதிகளை கையெடுத்து  கும்பிடுங்கள்  உறவுகளே 

இத்தாலியின் பெரும் சோகம்..! ஒரே நாளில் 793 பேர் மரணம்! எரிக்கவும் முடியாமல் கலங்கும் துயரம்

சவப்பெட்டிகள் இல்லாமல் சடலங்கள் எல்லாம் அப்படி அப்படியே தேங்கி கிடக்கின்றன.. சடலங்களை எரிக்கவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் மோசமான ஒரு அவலத்தை இத்தாலி சந்தித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று… சுவிட்சர்லாந்தில் தற்போதைய நிலவரம்

மார்ச் மாதம் 20 ஆம் திகதி, அதாவது நேற்றைய நிலவரப்படி சுவிட்சர்லாந்தில் கொரோனா நோய்த்தொற்றியவர்களின் எண்ணிக்கை 4,840 ஆக உயர்ந்துள்ளது.
புங்குடுதீவில்  சுகாதாரப்பிரிவு சுவிஸ் போதகருடன்  தொடர்பு கொண்டோரை  சரணடைய அறிவித்தல்
இன்று ஊரடங்கு நேரத்திலும்  புங்குடுதீவில் சுகாதாரப்பிரிவினர் குலாம்  ஒன்று வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் பகிரங்க  அறிவித்தலை விடுத்துள்ளனர் அரியாலையில்   மத ஆராதனையில் ஈடுபட அனைவரும் தாமாகவே  முன்வந்து சரணடைய வேண்டும் என்றும்  இவர்களை அறிந்தவர்களை  காட்டித்தருமாறும்  ஒலிபெருக்கி மூலம்  அறிவித்துள்ளனர் 
சுவிஸின் போதகரும் கொரானா தான்  என உறுதிப்படுத்தி சுவிஸ் இலங்கை தூதரகம்  யாழ் ஆளுநருக்கு   உறுதிப்படுத்தி பதில் அனுப்பி உள்ளது 

அத்தியாவசியம் இல்லாத அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும்” இத்தாலி பிரதமரின் ஆணை

இத்தாலி பிரதமர் Giuseppe Conte
“இத்தாலி முழுவதும் அத்தியாவசியம் இல்லாத அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும்” என இத்தாலி பிரதமர் Conte ஆணையிட்டுள்ளார்
ரஸ்யா சீனாவில் கொரோனா     உருவானவுடனேயே   சீனாவுடனான தனது 5000   கிலோமீட்டர் எல்லையை  மூடியதால்  நாட்டிடை  பாதுகாத்துள்ளது 
உலகிலேயே இளம்வயதில் போலந்தில் 27  வயது  பெண் கொரோனாவால்  மரணம் குழந்தை பெற்று சில நாட்களே ஆன  இந்த பெண்ணே  உலகில் கோரோனோவினால்   இறந்த வயது குறைந்த பின் ஆவார் 
Weltweit waren bis am Sonntagmorgen mehr als 300'000 Ansteckungen gemeldet, davon sind mehr als 13'000 Menschen gestorben. Allein in Italien sind mehr als 53'000 Personen erkrankt und 4825 gestorben.
உலகம்-  3.00 000  பேர் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர் . 13 000 பேர்  இறப்பு .இத்தாலியில் மட்டும் 53 000 பேர் பாதிப்பு 4825  பேர் இறப்பு 
சுவிஸ் போதகரின் ஆராதனைக்கு சென்ற மடு, மடுக்கரை ,அச்சங்குளம் பகுதியை சேர்ந்த 11  குடும்பங்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் 
சுவிஸ் - நாட்டுக்குள்  முன்கூட்டியே வந்துள்ள  சுற்றுலா பயணிகள்  வெளியேற  வேண்டும் . சுவிஸுக்குள் வேறு நாடடவர்  நுழைய தடை   இருந்தாலும்  முன்பே  வந்துள்ளவர்களுக்கு இந்த விதிமுறை 
பாசல்   ஸ்டட் ,லாண்ட் இரண்டிலும் 8 பேர்  இறப்பு 299 பேர்  தாக்கம் 
சூரிச்  மாநிலம்  773  பேர்  தொற்றுக்குள்ளாகி  இருக்கிறார்கள் .மூவர்  இறந்துள்ளார் அவர்கள்  முன்பே  வேறு  நோயினால் பீடிக்கப்பட்டிருந்தவர்கள் 
சுவிஸ் - 5  பேருக்கு மேல்   சேர்ந்து இருந்தால்  வழக்கு  தண்டம் 
சுவிஸில்   7014 பேருக்கு தொற்று 60 பேர்  இறப்பு 

நேற்று ஒரே நாளில் 112 பேர் கொரோனாவுக்கு பலி

பிரான்சில் நேற்று ஒரே நாளில் 112 பேர் கொரோனா வைசினால் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 562 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின்

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் முக்கூட்டு கண்காணிப்பில்?

யாழ்ப்பாணம், அரியாலையில் இடம்பெற்ற மத ஆராதனையில் கலந்துகொண்ட 137 பேர் இராணுவ,பொலிஸ்,சுகாதாரப்பிரிவு கூட்டு கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளனர்.அவர்கள்

பாஸ்டருடன் பேசியதால் தொற்றியது கொரோனா

சுவிஸில் இருந்து வந்த பாஸ்டரை சந்தித்து பேசியவருக்கே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இன்று (22) சற்றுமுன் அறிவித்துள்ளார்.

ad

ad