புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2020

சுவிசசில் தற்போதுள்ள  அவசரகால  நிலை  மே   நடுப்பகுதிவரை நீடிக்கப்படலாம் என    உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்  தெரிவிக்கின்றன 

ஸ்பெயின் இளவரசி மரியா தெரஸா   கொரோனாவினால் மரணம் 
பிரிட்டன்  பிரதமர் ஜோன்சனுக்கு கொரோனா தொறடு இருப்பதை அறிந்த  அவரது மூத்த   ஆலோசகர்  தலை தெறிக்க வெளியே ஓடும்   காட்சி  காணொளியாக உலகில்  வலம் வருகிறது 

தென்னிலங்கையில் மூன்று கிராமங்களை முடக்கியது இராணுவம்

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தென்னிலங்கையில் மூன்று கிராமங்களை சிறிலங்கா படையினர் முடக்கிவைத்துள்ளனர்.
இத்தாலியின் பரிதாபம் .எல்லோரும்  .பிரார்த்திப்போம்
கொரோனா மரணம் 10 000 ஐ தாண்டியது சனிக்கிழமை மட்டும் 889

உடுவில் சமுர்த்தி அதிகாரிக்கு கொரோனா அறிகுறி! - கிளிநொச்சியில் இருந்தும் ஒருவர் அனுமதி

யாழ்ப்பாணம் - உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையிலிருந்து ஸ்ரீலங்கா வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவின் சென்னையில் இருந்து வருகை தந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

28 மார்., 2020

கொரொனா வைரஸ் குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் பின்வரும் வழிமுறை ஒன்றை பரிந்துரைத்துள்ளார்கள் :

கொரொனா வைரஸ் உடலில் நுழைந்ததும் எந்த ஒரு பாதிப்பும் உடனடியாக தெரியாது. பாதிப்புகள் தெரிய சில நாட்கள் ஆகும்.
 சீனா  தனக்கு   போட்டியாக உள்ள நாடுகளை  வஞ்சித்துவிட்ட்தா ? பெப்ரவரி 12 வரை  மனிதனுக்கு மனிதன் பரவும் வைரஸ்  என்று அறிவிக்காமல்  பரவ  விட்ட்து பெப் 12 இல் தான் உலக சுகாதார நிறுவனத்துக்கு  தகவல் கொடுத்ததது சீனா   மக்கள் சென்று  இருக்கும் நாடுகளில் தான்  சீனர்கள்  மூலம்   பரவி உள்ளது 
மோடி நண்பகல் இந்தியாவின்  பிரபலமான  சித்த , ஆயுள்வேத, யுனானி  ,வைத்தியர்களை அழைத்து  ஆலோசனை நடத்தி உள்ளார் தமிழகத்தில் இருந்தும் பலர் கலந்து கொண்டார்கள் 

ரொறன்டோவில் ஒரே நாளில் மூன்று மடங்காக அதிகரித்த கொரோனா தொற்று

கனடா- ரொறன்டோவில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் தொகை 118 இனால் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை நாளொன்றுக்கு 30 தொடக்கம் 40 பேரக்கே
சுவிஸ்  வானொலிகளில்  தமிழ் மொழியில் கொரோனா  விழிப்புணர்வு அறிவித்தல்கள்
சுவிஸில் வாகனங்கள்  வீடுகளில் ஒலிபரப்பாகி கொண்டிருக்கும்   ஜெர்மன் பிரெஞ்சு இத்தாலி மொழி  வானொலிகளில்  தேவையானபோது  இடைநிறுத்தி  வாகன நெரிசல் வீதிகளின் நிலை  போன்ற அவசர  அறிவித்தல்களை  ஒலிக்கவிடும் தொழில் நுட்ப்பம் உண்டு  . வாகனத்தில்  சென்று கொண்டிருக்கும்போது  நீங்கள்  தமிழ் பாடல்களை  ஒலிநாடா இசைத்தட்டுகளில்  கேட்டுக்கொண்டிருந்தாலும் தானாகவே அதனை  நிறுத்தி  உங்கள்  வானொலியை இயங்க செய்து  அதன் மூலம் இந்த அறிவித்தல்கள் ஒளிபரப்பப்படும் இந்த முறையில்  இப்போது  தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் அடிக்கடி  கைகளை கழுவி சுத்தம் செய்யுங்கள் போன்ற  அறிவித்தல்களை  தமிழில் சொல்கிறார்கள் வேறு வெளிநாட்டு மொழிகளிலும்  கூட அறிவிக்கிறார்கள் 
உலகில் 18  உல்லாசப்பயணிகளின்  கப்பல்கள்  எந்த துறைமுகத்துக்கும்   செல்ல  அனுமதி கிடைக்காமல் நடுக்கடலில் தவித்து  வருகின்றன  சிலகப்பல்களில் கொரோனா நோயாளிகள்  இருக்கிறார்கள் 

சுனில் விடுதலை! காட்டமானது ஐநா

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது.
 அன்புச்சகோதரிக்கு  இனிய பிறந்த நாள்   வாழ்த்துக்கள்  மடத்துவெளி முருகன் அருளால்  சீரும் சிறப்புடனும்  நீடூழி  வாழவேண்டுமென வாழ்த்துகிறோம் 

கொரோனாவால் திணறும் நாடுகள்… ஒரே நாளில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் பலியானோர் 2,468

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் 2,468 பேர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸால் இதுவரை இத்தாலியில் 50 சுகாதார பணியாளர்கள் மரணம்! வெளியான தகவல்

கொரோனாவைரசால் நாளுக்கு நாள் வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், ஏனைய சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பலியாகும் எண்ணிக்கை

2019 இறுதியில் நிமோனியா – ப்ளூ காய்ச்சலில் இறந்தவர்களின் உடல்களை தோண்டி ஆராயும் இத்தாலி… எதற்கு தெரியுமா?

இத்தாலியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அசாதாரண எண்ணிக்கையிலானோருக்கு 2019ஆம் ஆண்டின் இறுதியில் நிமோனியா காய்ச்சலும் ப்ளூ காய்ச்சலும் இருந்தது தெரியவந்துள்ளதையடுத்து, 2019 இறுதியிலேயே

ad

ad