புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2020

பிரேக்கிங் நியூஸ்
பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஊரடங்கு நேரத்தில் ஆளும் கட்சி நோட்டீஸ் ஓட்ட அனுமதி இதுவும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக அங்கீகாரம் கிடைத்துள்ளது
உங்கள் அக்கறை அன்பு  இருக்குதே அது ஒன்றே போதும் தைரியமாக  எதையும் சிந்திப்போம் நன்றி ஐயா .விழுந்து விழுந்து   ஊர் ஊர் எண்டு  உதவினோம் இப்போ  நமக்கே இந்த பிழைப்பு . சுவிசிலாவது ஒரு  பகுதி வீத  சம்பளமாவது  தர போறாங்க போல .ஆனால்  பிரித்தானியா  பிரான்ஸ் தமிழ் உறவுகளுக்கு  கஷடம்  பிரான்சில் விசா இல்லாதவங்க களவா வேலை செய்து  பிழைச்சாங்க இப்போ  அதுவுமில்லை அவங்களையும் கவனி யுங்க  ஐயா 
பிறந்த மதத்தை  விட்டு வயிற்றுப்பிழைப்புக்காக மதம் மறியோரை  ஏசையா  கொரோனாவால் சாகவிடமாடாராமே   ஐயோ  அப்பவே  மாறி இருக்கலாமே  வீணாக  அ டம் பிடிச்சு கொண்டு  திரிஞ்சுடடேனே சொல்வழி கேக்காமல் 
நாம்  சுவிஸில்  வாழ்கிறோம்  .புங்குடுதீவில் இருந்து யாரும் உதவ  முடியுமா கொரோனாவால்  எங்கள் குடும்பத்தில் நான்கு பேர் வேலை இன்றி வீட்டில் இருக்கிறோம்  வருமானம் இல்லை  வீட்டு வாடகை  1700 fr  மருத்துவக்கப்புறுதி 1600 fr  சாப்பாட்டுக்கு 1800 fr மின்சாரம் 200  fr  தொலைபேசி  420 fr  மொத்தமாக 5720 fr (இலங்கை ரூபாயில் சுமார் 11 லட்ஷம்  தான் பெரிதாக இல்லை )  சும்மா வீட்டில் இருப்பதுக்கு மட்டும்  ஆடம்பர செலவுகள் இல்லாமல்  உடுப்பு  காலணி அலங்காரம் முடியலங்காரம் இன்றி மட்டுமே  தயவு செய்து  ஊரில் இருந்து  அனுப்பி  உதவினால்  நனறாக  ருக்கும் உறவுகளே 
அவர்களின் கணக்கினை  வேறாக்கி அவர்களின் பெயரில் அனுப்பவும் 

31 மார்., 2020

கொழும்பு  கம்பகா புத்தளம் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நாளை ஊரடங்குசட் டம் தளர்த்தப்படமாடாது    மறுஅறிவித்தல் வரும்வரை தொடர்ந்திருக்கும் 

ஐரோப்பிய நாடுகளை முற்றாக முடக்கியது கொரோனா! பல மடங்காக உயரும் பலி எண்ணிக்கை

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் வீரியம் பெற்று வேகமாக பரவிவருவதனால் அந்நாடுகள் பல முற்றுமுழுதாக முடங்கிப் போயிருக்கின்றன.
ஐயோ  அண்ணா  நீங்க  சொல்லுறதை நாங்க  கேட்கவா போகிறோம் சுவிஸில் ஒரு பிரபலமான ஆலயத்தில்  அப்பா  தீவட்டி பிடிச்சுக்கொண்டு   குருவுக்கு உதவி  செய்து கொண்டு ஓடி திரிவார்  மகளும் தாயும்  கோயிலுக்கு வருவாங்க  உடம்பில்  முக்கால்வாசி  தெரியும்  மக்களுக்கே அருவருப்பான  இருக்கும்  எங்க  போய்  மோத எண்டிருக்கும்  விக்கிரகத்தை பாக்கிறதா  விக்கிற மாதிரி இருக்கிறத  பாக்கிறதா கொல்லுறாங்கன்னே 
தமிழர் வாழும் நாடுகள்   - இன்று .கொரோனாவால் பாதிப்பும்  இறப்பும் இத்தாலி   101739     11591
பிரித்தானியா 22 141   1408 
நெதர்லாந்து     11570  864
ஜேர்மனி    63929    561
சுவிஸ்   15760    321
பெல்ஜியம்    11899   513
அமெரிக்கா 1 58 290  2933
கனடா  7297    67
நோர்வே 4436   32
டென்மார்க் 2577  77 
சுவீடன்   4028   146
அவுஸ்திரேலியா 
 இந்தியா   1071  29
சிங்கப்பூர் 879   3
இலங்கை     122     2
நியூசீலாந்து  589    1
:-
:-

30 மார்., 2020

கொரோனா - புங்குடுதீவில் வர்த்தகர்கள்  பொருட்களை  நம்பமுடியாத அளவுக்கு  லாபம்  வைத்து கொள்ளையடிக்கிறார்கள் . இந்த ஊரடங்கு நிலையிலும்  பின்கதவாலும்  மதில் சுவராலும்  வியாபாரம்   நன்றாகவே  செய்து சம்பாதிக்கிறார்கள் .  சமூகநலவாதிகள்  தலையிட்டு  கவனிக்க முடியாதா ? சட்ட்தின் பிடியில்  சிக்க மாடடார்களா ? வசதி படைத்தவர்கள்    மொத்தமாக  யாழ்நகர் சென்று  வாங்கி சேமித்துவிடடார்கள் .அன்றாடம் கசடத்தில் உள்ளவர்கள் தான் இந்த  கொள்ளை முதலாளிகளின்  செயல் கண்டு  எதுவுமே செய்ய முடியாது தவிக்கிறார்கள் .  முன்கூட்டியே பதுக்கி வைத்திருந்த பொருட்களை இப்படி  பலமடங்கு விலைக்கு  விற்று சம்பாதிக்கிறார்கள் 
அமெரிக்காவில் இறப்போர் எண்ணிக்கை 1  லட்ஷம் பே ருக்குள்   கட்டுப்படுத்தி விடடாலே  கெட்டித்தனம்  என்கிறார்  டொனால்டு  ட்ரம் 
புங்குடுதீவில் இன்று  சமுர்த்தியினால்  ஒரு குடும்பத்த்துக்கு  5000  ரூபா பணமும் 5000  ரூபா பெறுமதியான பொருட்களும்  கடனாக வழங்கப்படுகின்றது 
கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை:

கோவிட்-19 உலகளாவிய பெருந்தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று பின்வரும் விடயங்களை அறிவித்தார்:
கொவிட்-19 : ஒன்ராறியோவில் மேலும் இருவர் மரணம்

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொவிட்-19  தொற்றுக்கு இலக்காகியிருந்த மேலும்

கனடாவில் கொரோனா - அதிகாலை நிலவரம்!

கனடாவில் இன்று அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதிக்குள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,655 ஆக அதிகரித்துள்ள
புலம்பெயர்  தமிழர்கள்   நலமுடன்  வாழ  எல்லோரும்  இணைந்து பிரார்த்திப்போம்  உறவுகளே 
கொரோனா அவசர கால  கடடமைப்பில்  தமிழகம்   சிறந்த முறையில் ஒழுங்கு படுத்துவதாக பாராட்டுக்கள் குவிகின்றன முதல்வருக்கு அரச இயந்திரத்துக்கும் நன்றி  தெரிவிக்கும் மக்கள் 
பிரான்ஸ் வாழ்   தமிழ் உறவுகளே --விசா இல்லாத எம்  சொந்தங்கள் பலர்  அனுமதியில்லாத வகையில் செய்த தங்கள் வேலையை இழந்து தவிக்கிறார்கள் வேலையின்றி  பொருளாதாரகஸ்டத்தில் இருப்பதாக  அறிகிறோம் முடிந்தளவு  உணவுக்காக  உதவி செய்யுங்கள் 

சீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது மட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் அவருக்கான போக்குவரத்து வசதிகளை கையாண்டிருந்த பிரதான சூத்திரதாரியை சிஐடியினர் நேற்று (28) இரவு கல்கிசையில் வைத்து கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் அவருக்கான போக்குவரத்து வசதிகளை
ஒரு கண்ணீர் மடல் 
-------------------------------
தாயகத்தமிழருக்கும்  புலம்பெயர்  தமிழருக்கும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாத  ஓர்  பிணைப்பு  எப்போதும் இருந்துவருகிறது. அந்த இயல்பான  பிருத்திக்க முடியாத உறவை   அத்திவாரமிட்டு  நீரூற்றி  வளர்த்தெடுத்த  பெருமையும் தீர்க்கதரிசனமும்  தேசியத்தலைவருக்கும் அவர் கட்டிவளர்த்த அமைப்புகளுக்கு உரியது . இந்த  தேசியப்பற்றின் அடிப்படையில் தான்  தாயகத்தின் உடைத்தலை  போராட்டத்துக்கு மட்டுமல்ல  சுனாமி,,,, வெள்ளப்பெருக்கு இடப்பெயர்வு  பட்டினி ச்சாவு புனர்வாழ்வு என  எல்லா பக்கமும் கைகொடுத்து  நின்றார்கள் புலம்பெயர் தமிழர் . மறுபுறம் புலம்பெயர் தமிழரின் பொருளாதார வளத்தின்   நீரூற்றால் தான் தாயகத்தின் பொருளாதாரபலமும் கடடமைப்பும்  பணப்புழக்கமும் உச்சகட்ட,,த்தில் என்றும்  இருக்கிறது .அத்தோடு  மறைமுகமாக  தொழில் கல்வி புனரமைப்பு  எனவும் தொட்டு நிற்கிறது. இந்த  உள்பரிமாணம் புரியாத சிலரும் அமைப்புகளும்  அவ்வப்போது புலம்பெயர் தமிழரை   கேவலமாக   சித்தரிப்பதும் புறம்கூறலும் அரங்கேறுவது கண்கூடு . இத்தனையையும்  தாங்கி   தலைவரினதும்  அவர்வழிவந்த போராளிகளின் தியாகத்தாலும்  மட்டுமே  தாம் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறோம் என்ற நன்றி மறவாத்தன்மையினால்  அன்றும் இன்றும் தாயாக தொப்புள்கொடி உறவுகளோடு பின்னிபின்னணிந்து   வாழப்பழ கி  விடடார்கள் -. இப்போது மேற்குலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா  புலத்துத்தமிழரையும்  பலவிதத்திலும் பாதிக்கப்போகிறது  உயிருக்கு அச்சுறுத்தல் கொடுப்பது மட்டுமல்ல அவர்களின்     அதியுன்னத  பொருளாதாரவளத்தையும்  ஆட்டுவிக்கும் .இந்த வீழ்ச்சி தாயக உறவுகளையும் பாதிக்கும்  கவலைப்படுத்தும் என்பதில் மறுப்பில்லை  ஆதலால்  ஈழத்தமிழர்கள் நாங்கள் புலத்திலும் தாயகத்திலும் ஒருவருக்கொருவர்   புறம்கூறல்  வஞ்சித்தலை  தவிர்த்து  நேசம் கொண்டு  தேசியப்பற்றோடு  தலைவனின் வழியில்  நடைபோடுவோம் . புலத்தமிழரின்  கவலை போக்க சோகம் நீக்க  பிரார்த்திப்போம்  நலம் விசாரிப்போம்  ஒன்றுபடுவோம்  செய்வோமா உறவுகளே 




$


$$$$$$

ad

ad