புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2020

சுவிஸில் ஒரே நாளில் 1036 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு: ஒரே காப்பகத்தில் 29 பேர்களுக்கு நோய்த்தொற்று உறுதி

சுவிட்சர்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1036 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸ் .மாநில ரீதியாக தொற்றுக்குளானோர் - இறந்தோர்-டெஸ்ஸின், வாலிஸ் ,வோ(லௌசான் ), ஜெனீவா மாநிலங்களில் கூடுதல் பாதிப்பு இருந்துள்ள நிலை மாறி இப்போது சூரிச் கிரவுபூண்டன்(கூர் ) பிரிபோர்க் மாநிலங்களிலும்கொரோனா வீச்சு கூடியிருக்கிறது ,இப்போது பெர்ன் மாநிலத்திலும் சற்று கூடி இருக்கிறது தமிழர் கூடுதலாகவும் நெருக்கமாகவும் வாழும் மாநிலங்களான சூரிச் ,பெர்ன் ,பாஸல் ,லவுசான் மாநிலங்களில் கூடி வருவது கவலையை அளிக்கிறது
புங்குடுதீவு 3 ஆம், 4 ஆம் வடடார மக்களுக்கு அடுத்து வரும் காலங்களில் உணவு வழங்க பிரதேச சபை உறுப்பினர் நாவலனின் துரித நடவடிக்கை 
சுவிஸ் மக்களுக்கு . .அடுத்து வரும்வாரங்கள் எப்படி இருக்கும் உத்தியோகபூர்வ அரசாங்க தகவல்கள் இவை
---------------------------------------------------
குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வெளியில் வசந்தத்தை அனுபவிக்க முடியும் என்று நம்பிய எவரும் ஏமாற்றமடைவார்கள். "ஏப்ரல் 20 க்குப் பிறகு எல்லாம் இயல்பு நிலைக்கு வரும் என்று நம்புவது மாயையானது" என்று
யாழில் ஒரு மதம் மாற்றுவோரின்  கூடடம்  டெல்லியில் ஒரு  இஸ்லாமிய மாநாடு .இரண்டு நாடுகளுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் 
இத்தாலியிலேயே  இன்னும் முடிவுக்கு வரவில்லை ,பிரான்ஸ்  ஜெர்மனி ஹாலந்து இங்கிலாந்து சுவிஸில்  இன்னும் உச்சத்துக்கு வரவில்லை  அமெரிக்கா கனடாவில் இப்போது தான் ஆரம்பம் . 
வடக்கில்  முடிந்தளவு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள்
வடக்கில்  ஊரடங்கு  என்றதும்  புலிகளின் போராதுடா காலத்தில் இருந்தது போல என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ,உண்மை அதுவல்ல .இராணுவமும் காவல்துறையும்  மனிதாபிமான ரீதியில்   அத்தியாவசிய தே வைகளுக்காக  பல  வசதிகளை ஒழுங்கு படுத்தி கொடுக்கிறார்கள் .
அந்தணர்  கோவிலுக்கு சென்று நித்திய பூசை செய்யலாம்
அனுமதி கொடுக்கப்படட கடைகளுக்கு மக்கள்  ஒவ்வொருவராக  சென்று  பொருட்கள் வாங்கலாம்  கிளினிக்  செல்லும் நோயாளிகள் சுகாதார  அதிகாரிகளிடம் அடடையை கொடுத்து   மருந்து வாங்கலாம் விவசாயம் கடல் தொழில் செய்யலாம்  நிவாரணம்  வழங்கலாம் .பா உ கல்  மற்றும்  பல அரிசியலவாதிகள்  சமூக சேவையாளர்கள்  சமூக சேவை அமைப்புக்கள்  நிவாரணங்களை  வழங்க அனுமதி உண்டு 

ஏப்ரல் 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்

இந்திய மக்கள் அனைவரும் ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு டார்ச், அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜேர்மனியில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள்! ஒரே நாளில் 6000 பேர் பாதிப்பு… 140 பேர் பலி

ஜேர்மனியில் ஒரே நாளில் 6000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 140 பேர் உயிரிழந்துள்ளதால், நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 872-ஐ தொட்டுள்ளது.

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் எத்தனை பேர் பலி? முதியவர்கள் இது நாள் வரை 884 பேர்: வெளியான முக்கிய தகவல்

பிரான்சில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 471 பேர் உயிரிழந்திருப்பதாகவும், நர்சிங் ஹோம்களில் குறைந்தவது 880-க்கும் மேற்பட்ட முதியவர்கள் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியே செல்வதற்கான அத்தாட்சிப் பத்திரம் - கையெழுத்துப் பிரதிக்கான நடைமுறைகள்!
6ம் திகதி முதல் செல்பேசியிலும் வெளியே செல்லும் அத்தாட்சிப் பத்திரம் - உள்துறை அமைச்சகம் - விபரம்!
 தமிழகம் - பாதிக்கப்படட  309 பேரில் டெல்லி  இஸ்லாமிய மாநாட்டில் பங்கு பற்றிய  264  பேர் உள்ளனர் 

2 ஏப்., 2020

யாழில் புதிய நடைமுறை .கிளினிக் செல்பவர்கள் கவனத்துக்கு 
உங்கள் கிளினிக்  அடடையை உங்கள் பகுதி  சுகாதார அதிகாரி  சென்று  உஙக்ளுக்கான  மருந்துகளை  ப்டேருக்கொண்டு வந்து தருவார்  இனி கிளினிக்  என்று   காரணம் காட்டியும்  கூட  பயணம்  செல்ல முடியாது 
 நயினாதீவை  சேர்ந்த 42 வயது  தமிழர்  பிரான்ஸ் ஷ்டாஸ்பார்க் நகரில் கொரோனாவினால்  இறந்துள்ளார் 
அமெரிக்காவை ஆட்டுவிக்கும் கொரோனா  5000  க்கு மேலே  பலி நியோயோர்க்கில் பாரிய இழப்புகளும் தொற்றுக்களும்  .ரஷ்ய உதவிகள்  போய் கொண்டிருக்கின்றன 
வணக்கம் கொரோனா  எச்சரிக்கையை  அலட்சியம் செய்யாதீர் . கவனமாக   வீட்டிலேயே இருங்கள் ,நலமாய்  வாழ  வாழ்த்துக்கள் 
பாரிஸ் லண்டன் உறவுகளே -விசா இல்லாத வீடு  இல்லாத தமிழ் உறவுகளை முடிந்த அளவாவது பணமோ உணவோ இருக்க இடமோ கொடுத்து ஆதரியுங்கள் 
மூன்றாவது கொரோனா மரணம்

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று உள்ளாகி இன்று (01) சற்றுமுன் மூன்றாவது நபரும் பலியாகி உள்ளார்.
சிறிலங்காவின் தற்போதைய நிலைப்பாடு: அரசாங்கமும் எதிர்க்கட்சியும் சந்தித்து கலந்துரையாடல்
கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்
கொரோனா உலகம் பாதிப்பு 8 60 000 இறப்பு 42 000
அமெரிக்கா  பாதிப்பு 1 90 000  இத்தாலி பாதிப்பு 1 05 000  ஸ்பெயின் பாதிப்பு 96 000

ad

ad