புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2020

கொரோனா வைரஸ் பற்றி எங்களுக்கு கவலை இல்லை! கொண்டாட்டத்தில் இருக்கும் ஐரோப்பிய நாடுபெலாரஸ்

கொரோனா அச்சத்தால் ஐரோப்பிய நாடுகள் கதி கலங்கி நிற்கும் நிலையில், பெலாரஸ் நாட்டில் வழக்கம் போல் எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையில் இல்லாமல் உற்சாகமாக இருந்து வருவது மற்ற நாடுகளுக்கு

19 நாடுகளில் இதுவரை கொரோனா வைரஸ் பரவவில்லை


உலக நாடுகளையே கொரோனா அச்சுறுத்திவரும் நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சம்பந்தப்பட்ட

இந்தியாவில் இருந்து 960 தப்லிகி ஜமாத் செயற்பாட்டாளர்கள் வெளியேறத்தடை.

முப்பத்தி மூன்று இலங்கையர்கள், நான்கு அமெரிக்கர்கள், 9 பிரித்தானியர்கள், 6 சீனர்கள் உட்பட்ட 960 தப்லிகி ஜமாத் செயற்பாட்டாளர்களை இந்தியா தடைசெய்துள்ளது.

செய்தி அறிக்கையிடல் தொடர்பில் ஊடகங்கள் பின்பற்ற வேண்டியவை-சுகாதார, சுதேச வைத்திய அமைச்சு

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் செய்தி அறிக்கையிடல் தொடர்பில் ஊடகங்கள் பின்பற்ற வேண்டியவை கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் ஊடகங்கள் செய்திகளை அறிக்கையிடும்
திருடுகின்ற பக்கத்து  வீட்டு நாயை கட்டி வைத்த  குற்றத்துக்கு  இளைஞன் (26)அடித்து கொலை
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல் துறை பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து 26 நாட்களுக்கு ஊரடங்கு?

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக, தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை, இம்மாதம் முடிவடையும் வரையிலும் தொடர்ச்சியாக அமுல்படுத்த
இலங்கை ஐந்தாவது பலி -44  வயது கொரோனா நோயாளி மரணம் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தாக்கி இலங்கையில் ஐந்தாவது நபரும் பலியாகியுள்ளார்.
சுவிஸ் சுகாதார மந்திரி பெர்ஸாட் வழங்கிய பேட்டி முழுவதும்
------------------------------------------------------------------
3 வார கொரோனா நடவடிக்கைகள்
-
மிஸ்டர் பெர்செட், நாங்கள் அங்கிருந்து எப்படி வெளியேறுவது?
இன்று, இரவு 8:24 மணி.

3 ஏப்., 2020

24 மணித்தியாலங்களில் 1169 பேர் -கொரோனாவால் ஒரே நாளில் ஆகக்கூடிய உயிரிழப்பை பதிவு செய்துள்ள அமெரிக்கா

கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரு நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா புதிய ஆகக்கூடிய பதிவை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய 36 வயது பெண் தாதி மரணம்

பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்ட அரீமா நஸ்ரின் (36 வயது) என்ற பெண் தாதி மரணமடைந்துள்ளார்.

கொரோனா பாதிப்பு: உலகின் மிகப்பெரிய சந்தையை சவக்கிடங்காக்கும் பிரான்ஸ்!

பிரான்சில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 5,387ஆகியுள்ள நிலையில்,உலகின் மிகப்பெரிய சந்தையான தன் நாட்டு சந்தை ஒன்றை தற்காலிகமாக சவக்கிடங்காக மாற்றியுள்ளது அந்நாடு.

சுவிஸில் ஒரே நாளில் 1036 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு: ஒரே காப்பகத்தில் 29 பேர்களுக்கு நோய்த்தொற்று உறுதி

சுவிட்சர்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1036 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸ் .மாநில ரீதியாக தொற்றுக்குளானோர் - இறந்தோர்-டெஸ்ஸின், வாலிஸ் ,வோ(லௌசான் ), ஜெனீவா மாநிலங்களில் கூடுதல் பாதிப்பு இருந்துள்ள நிலை மாறி இப்போது சூரிச் கிரவுபூண்டன்(கூர் ) பிரிபோர்க் மாநிலங்களிலும்கொரோனா வீச்சு கூடியிருக்கிறது ,இப்போது பெர்ன் மாநிலத்திலும் சற்று கூடி இருக்கிறது தமிழர் கூடுதலாகவும் நெருக்கமாகவும் வாழும் மாநிலங்களான சூரிச் ,பெர்ன் ,பாஸல் ,லவுசான் மாநிலங்களில் கூடி வருவது கவலையை அளிக்கிறது
புங்குடுதீவு 3 ஆம், 4 ஆம் வடடார மக்களுக்கு அடுத்து வரும் காலங்களில் உணவு வழங்க பிரதேச சபை உறுப்பினர் நாவலனின் துரித நடவடிக்கை 
சுவிஸ் மக்களுக்கு . .அடுத்து வரும்வாரங்கள் எப்படி இருக்கும் உத்தியோகபூர்வ அரசாங்க தகவல்கள் இவை
---------------------------------------------------
குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வெளியில் வசந்தத்தை அனுபவிக்க முடியும் என்று நம்பிய எவரும் ஏமாற்றமடைவார்கள். "ஏப்ரல் 20 க்குப் பிறகு எல்லாம் இயல்பு நிலைக்கு வரும் என்று நம்புவது மாயையானது" என்று
யாழில் ஒரு மதம் மாற்றுவோரின்  கூடடம்  டெல்லியில் ஒரு  இஸ்லாமிய மாநாடு .இரண்டு நாடுகளுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் 
இத்தாலியிலேயே  இன்னும் முடிவுக்கு வரவில்லை ,பிரான்ஸ்  ஜெர்மனி ஹாலந்து இங்கிலாந்து சுவிஸில்  இன்னும் உச்சத்துக்கு வரவில்லை  அமெரிக்கா கனடாவில் இப்போது தான் ஆரம்பம் . 
வடக்கில்  முடிந்தளவு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள்
வடக்கில்  ஊரடங்கு  என்றதும்  புலிகளின் போராதுடா காலத்தில் இருந்தது போல என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ,உண்மை அதுவல்ல .இராணுவமும் காவல்துறையும்  மனிதாபிமான ரீதியில்   அத்தியாவசிய தே வைகளுக்காக  பல  வசதிகளை ஒழுங்கு படுத்தி கொடுக்கிறார்கள் .
அந்தணர்  கோவிலுக்கு சென்று நித்திய பூசை செய்யலாம்
அனுமதி கொடுக்கப்படட கடைகளுக்கு மக்கள்  ஒவ்வொருவராக  சென்று  பொருட்கள் வாங்கலாம்  கிளினிக்  செல்லும் நோயாளிகள் சுகாதார  அதிகாரிகளிடம் அடடையை கொடுத்து   மருந்து வாங்கலாம் விவசாயம் கடல் தொழில் செய்யலாம்  நிவாரணம்  வழங்கலாம் .பா உ கல்  மற்றும்  பல அரிசியலவாதிகள்  சமூக சேவையாளர்கள்  சமூக சேவை அமைப்புக்கள்  நிவாரணங்களை  வழங்க அனுமதி உண்டு 

ஏப்ரல் 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்

இந்திய மக்கள் அனைவரும் ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு டார்ச், அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜேர்மனியில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள்! ஒரே நாளில் 6000 பேர் பாதிப்பு… 140 பேர் பலி

ஜேர்மனியில் ஒரே நாளில் 6000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 140 பேர் உயிரிழந்துள்ளதால், நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 872-ஐ தொட்டுள்ளது.

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் எத்தனை பேர் பலி? முதியவர்கள் இது நாள் வரை 884 பேர்: வெளியான முக்கிய தகவல்

பிரான்சில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 471 பேர் உயிரிழந்திருப்பதாகவும், நர்சிங் ஹோம்களில் குறைந்தவது 880-க்கும் மேற்பட்ட முதியவர்கள் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியே செல்வதற்கான அத்தாட்சிப் பத்திரம் - கையெழுத்துப் பிரதிக்கான நடைமுறைகள்!
6ம் திகதி முதல் செல்பேசியிலும் வெளியே செல்லும் அத்தாட்சிப் பத்திரம் - உள்துறை அமைச்சகம் - விபரம்!
 தமிழகம் - பாதிக்கப்படட  309 பேரில் டெல்லி  இஸ்லாமிய மாநாட்டில் பங்கு பற்றிய  264  பேர் உள்ளனர் 

2 ஏப்., 2020

யாழில் புதிய நடைமுறை .கிளினிக் செல்பவர்கள் கவனத்துக்கு 
உங்கள் கிளினிக்  அடடையை உங்கள் பகுதி  சுகாதார அதிகாரி  சென்று  உஙக்ளுக்கான  மருந்துகளை  ப்டேருக்கொண்டு வந்து தருவார்  இனி கிளினிக்  என்று   காரணம் காட்டியும்  கூட  பயணம்  செல்ல முடியாது 
 நயினாதீவை  சேர்ந்த 42 வயது  தமிழர்  பிரான்ஸ் ஷ்டாஸ்பார்க் நகரில் கொரோனாவினால்  இறந்துள்ளார் 
அமெரிக்காவை ஆட்டுவிக்கும் கொரோனா  5000  க்கு மேலே  பலி நியோயோர்க்கில் பாரிய இழப்புகளும் தொற்றுக்களும்  .ரஷ்ய உதவிகள்  போய் கொண்டிருக்கின்றன 
வணக்கம் கொரோனா  எச்சரிக்கையை  அலட்சியம் செய்யாதீர் . கவனமாக   வீட்டிலேயே இருங்கள் ,நலமாய்  வாழ  வாழ்த்துக்கள் 
பாரிஸ் லண்டன் உறவுகளே -விசா இல்லாத வீடு  இல்லாத தமிழ் உறவுகளை முடிந்த அளவாவது பணமோ உணவோ இருக்க இடமோ கொடுத்து ஆதரியுங்கள் 
மூன்றாவது கொரோனா மரணம்

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று உள்ளாகி இன்று (01) சற்றுமுன் மூன்றாவது நபரும் பலியாகி உள்ளார்.
சிறிலங்காவின் தற்போதைய நிலைப்பாடு: அரசாங்கமும் எதிர்க்கட்சியும் சந்தித்து கலந்துரையாடல்
கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்
கொரோனா உலகம் பாதிப்பு 8 60 000 இறப்பு 42 000
அமெரிக்கா  பாதிப்பு 1 90 000  இத்தாலி பாதிப்பு 1 05 000  ஸ்பெயின் பாதிப்பு 96 000

1 ஏப்., 2020

சுவிட்சர்லாந்து அரச தகவல் -இப்போதுவரை  பாதிப்பு 17 771  இறப்பு  482
 பிரான்சில் மேலும் ஒரு தமிழர்(அச்சுவேலி )  உயிரிழந்துள்ளார்
அச்சுவேலியை  சேர்ந்த கதிரேசு அருணகிரிநாதன்  வயது 75  பிரான்ஸ் பாரிஸ் Lepresaintgervais என்ற இடத்தில வசித்துவந்தவர்  கொரோனாவினால் இன்று  உயிரி ழந்துள்ளார் . அவரது  வசிப்பிடத்துக்கு கீழே  உள்ள கடைக்கு அடிக்கடி  சென்று வந்ததினால்  கொரோனா தோற்று  ஏற்றபடிர்க்க்கலாம் என  சந்தேகிக்கப்படுகிறது இவரது மனைவிக்கும்  இந்த தோற்று பீ டித்துள்ளது 
கொரோனா -கடந்த திங்கள் முதல் சுவிஸ் பேர்ண்   வாங்டோர்ப்  இல்  உள்ள  BEA  மைதானத்தில் அவசர வாகன பரிசோதனைக்கூடம் ஒன்றினை  நிறு த்தி  சேவை  தொடங்கி உள்ளார்கள் 
இதை  நான்  உண்மையாக  உதவி கேட்டு  எழுதியதாக  நினைக்காதீங்க ஒரு  அனுபவம் படிப்பினை அதுக்காக  எம்மை  நாமே  உணரவேண்டும்  என்று எழு தினேன் .    நான்  எழுதியபடி  இப்படியான  பில் கட்டுவது  மட்டும் உண்மை  பொய்யல்ல . வெளிநாடு என்றால்  காசுமாரத்தில் பிடுங்குவது போல  சிலர்  நினைக்கிறார்கள்  . ஆனால்  சுவிஸ் அரசு   இப்படி  சம்பளம்  வராது என்றால் எம்  சம்பளத்தில்  80  வீதம்   கொடுப்பாங்க  காப்புறுதி  துறை  இல் இருந்து பயமில்லை கவலைப்படாதீர்கள் 
பரிசிலிருந்து நோயாளிகளுடன் TGV புறப்பட்டது
இன்று புதன்கிழமை முதலாவது TGV கொரோனா நோயாளிகளுடன் புறப்பட்டுள்ளது. பரிசின் வைத்தியசாலைகளின்
யாழ். பெண் கொலையுடன் தொடர்புடையவர் ரொறன்டோவில் கைது!
ஒன்ராறியோ பாடசாலைகளை மே 4 வரை மூட முடிவு
ரொறன்டோவில் ஜூன் 30 வரை நிகழ்வுகளுக்கு தடை
எனக்கு வேண்டாம்…அவர்களை காப்பாற்ற பயன்படுத்துங்க! கொரோனாவால் இறந்த 90 வயது மூதாட்டியின் முடிவு
பிரான்சில் 24 மணி நேரத்தில் 499 பேர் பலி ஜேர்மனி-சுவிட்சர்லாந் ஓடிப்போய் உதவுகிறது
ஜேர்மனி-சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்படும் நோயாளிகள்

கொரோனா யுத்தத்தில் அமெரிக்கா தோற்றது ஏன்? என்ன காரணம்? முழு தகவல்

வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள் என்றெல்லாம் பேசப்பட்டுவந்த நாடுகள், கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல், கையறு நிலையில் தவிப்பதை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.
மாமா சுவிஸில் .அண்ணா கனடாவில் , சித்தப்பா பாரிஸில் , அப்பா லண்டலில்  ஹலோ என்றால் கிலோ கணக்கில் அனுப்புவாங்க என்பீர்களே ஒரு முறை ஹலோ சொல்லி அவர்களை நலம் விசாரியுங்கள் 

கொஞ்சம் இரக்கம் காட்டுங்களேன்… உயிரிழந்த நான்கு பேரின் உடல்களுடன் கப்பலில் தவிக்கும் கனேடியர்கள்

ஒரு பக்கம் ப்ளூ போன்ற தொற்று, உயிரிழந்த நான்கு பேரின் உடல்கள், மற்றொரு பக்கம் கொரோனா நோயாளிகள் என அச்சுறுத்தும் சூழலில் கப்பல் ஒன்றில் சிக்கித் தவிக்கிறார்கள் கனேடியர்கள் சிலர்.
இத்தாலி  ஸ்பெயின் பிரான்ஸ்  பிரித்தானியாவில்  இறந்தோரின் உடல்களைம் கூட உறவினர்  இன்றி  அரச ஊழியர்களே அடக்கம் செய்ய இடமின்றி நேரமின்றி கஷடப்படும்  அவலம் 

பிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27% அதிகரிப்பு..! மூத்த அமைச்சர் வேதனை

பிரித்தானியாவில் 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27% அதிகரித்துள்ளதாக மூத்த அமைச்சர் வேதனை
பொதுமக்களை வெகுவாக ஈர்த்துவரும் இந்திய  முதல்வர்களின் வரிசையியல் எடப்படியார்  கேஜ்ரிவால், ஜெகசீவன்ரெட்டி , எடப்பாடி பழனிசாமி  என இணைகிறார்கள் போல ,அண்மைக்காலத்தில் எடப்பாடி பழனிசாமி  அவர்கள் மிகவும் இயல்பாக சாதாரணாமாக எளிமையாக மக்களிடம் இறங்கி   வந்து   மக்களோடு மக்களாக  பழகி வரும்  தலைக்கனமில்லாத குணம் மக்களை ஈர்த்து வருகிறது  இன்று கூட அம்மா உணவங்கங்களில்  நேரடியாக  சென்று   உணவுண்டு  ரசித்து வருகிறார் பாராட்டுக்கள் நீண்டகாலத்தின் பின்னர்  இது போன்ற முதல்வர்  தமிழகத்துக்கு கிடைத்திருக்கிறார் ஸ்டாப்களின் துறை முருகன் கூட பாராட்டுகிறார்கள் 
இவர்களில் பலர் வெள்ளைக்காரர் தான் என  அலட்சியப்படுத்தவும் முடியாமல்  தவிக்கிறோம்  எம்மை  ஆதரித்து  வாழ்வு தந்தவர்கள் இவர்கள் எமது இரண்டாம்  தாயநாட்டு பிரஜைகள் 
கடந்த  24  மணி நேரத்தில் கூட நாம் வாழும் நாடுகளில் எதனை பேர் செத்து  மடிகிறார்கள் என்பது  என் முகநூலில் செய்தியாக உள்ளது ஒருமுறை கவனியுங்கள் 
அன்பான உறவுகளுக்கு . சில அன்பு நெஞ்சங்கள் உள்பெட்டியில் கவலை பாடுறாங்க  நலம் விசாரிக்கின்றனர்  நன்றி ,உண்மையில் புலம்பெயர் தமிழர் தாயக தமிழருக்கு   தாராளமாக பல வகையிலும்  உதவிகொண்டு இருக்றிறார்கள் நல்ல திடடமிடல்  ஒருங்கிணைத்தல்  இல்லாமல்    சில  தவறுகள் அல்லது  முழுப்பலனை தராமல் கூட இருக்கலாம்    சில நாட்களாக  என்  மனசு கவலையில்  ஆழ்ந்துள்ளது ,  சென்ற வாரம் சுவிஸில் கொரோனாவால்  மறைந்த லோகநாதன்  என்  மனைவியின் பெரியம்மா மகன் , என்  தாய் மாமன் மக்களின் கணவன் .  என்  மனைவியின் பெரியப்பாவின் மக்களின் கணவன் .  அவரது மரணம்  நம்பமுடியாமல்  இருக்கிறது , பூதவுடலை கூட பார்க்க முடியாமல் சொந்த சகோதர்கள் நால்வரும் நாங்களுமாக  சுவிஸில்  வாழ்கிறோம் . இதே  நிலையில்  இன்னும் 5-6  தமிழர் ஐரோப்பாவில் பலியாகி விடடார்கள் .. இதைவிட எனக்கு  பெரிய கவலை தாயக தமிழ் உறவுகள்   புலம்பெயர்  தமிழரின் இந்த  உயிரா பத்தான  இக்கடடான  நிலை கண்டு பெரிதாக  கண்டுகொள்ளவில்லை  ,நலம்  விசாரிப்பதில்லை  ,   புலம்பெயர்  தமிழரின் பாதிப்பு ,பொருளாதார வீழ்ச்சி   அவர்களை கூட  தாக்கும் என்பது  கூட விளங்காமல்   தம் போக்குக்கு இயல்பாக உள்ளார்கள் நேற்று கூட என்  நண்பனும்  நல்ல  கொ டை வள்ளலுமான இம் போட்  தாஸ்  ஸ்ரீதாசின்  கொடுப்பனவு எனது ஊரில்  நடந்து கொண்டிருக்கிறது .  இதற்கு  மேல் எழுத முடியவில்லை  நன்றாக  உள்வாங்கி< சிந்திப்போருக்கு  பூரண விளக்கம்  தானாக  உருவாகும் நன்று 
தமிழர் வாழும் நாடுகளில்  மோசமாகி  வரும்  நிலையில்  உள்ளநாடுகள்  இத்தாலி பிரான்ஸ் பிரிட்டன் ஹோலந்து சுவிஸ் இப்போது சுவீடனும்  வந்துள்ளது 
அலலோயா பிலடெல்பியா  ஏசையா  தங்களோட இருக்கிறார் சா கமாட்டொம் எண்டுறாங்க நானே மதம் மாறும்  யோசனையில் இருக்கிறேன் உயிர் தப்ப 
பிரேக்கிங் நியூஸ்
பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஊரடங்கு நேரத்தில் ஆளும் கட்சி நோட்டீஸ் ஓட்ட அனுமதி இதுவும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக அங்கீகாரம் கிடைத்துள்ளது
உங்கள் அக்கறை அன்பு  இருக்குதே அது ஒன்றே போதும் தைரியமாக  எதையும் சிந்திப்போம் நன்றி ஐயா .விழுந்து விழுந்து   ஊர் ஊர் எண்டு  உதவினோம் இப்போ  நமக்கே இந்த பிழைப்பு . சுவிசிலாவது ஒரு  பகுதி வீத  சம்பளமாவது  தர போறாங்க போல .ஆனால்  பிரித்தானியா  பிரான்ஸ் தமிழ் உறவுகளுக்கு  கஷடம்  பிரான்சில் விசா இல்லாதவங்க களவா வேலை செய்து  பிழைச்சாங்க இப்போ  அதுவுமில்லை அவங்களையும் கவனி யுங்க  ஐயா 
பிறந்த மதத்தை  விட்டு வயிற்றுப்பிழைப்புக்காக மதம் மறியோரை  ஏசையா  கொரோனாவால் சாகவிடமாடாராமே   ஐயோ  அப்பவே  மாறி இருக்கலாமே  வீணாக  அ டம் பிடிச்சு கொண்டு  திரிஞ்சுடடேனே சொல்வழி கேக்காமல் 
நாம்  சுவிஸில்  வாழ்கிறோம்  .புங்குடுதீவில் இருந்து யாரும் உதவ  முடியுமா கொரோனாவால்  எங்கள் குடும்பத்தில் நான்கு பேர் வேலை இன்றி வீட்டில் இருக்கிறோம்  வருமானம் இல்லை  வீட்டு வாடகை  1700 fr  மருத்துவக்கப்புறுதி 1600 fr  சாப்பாட்டுக்கு 1800 fr மின்சாரம் 200  fr  தொலைபேசி  420 fr  மொத்தமாக 5720 fr (இலங்கை ரூபாயில் சுமார் 11 லட்ஷம்  தான் பெரிதாக இல்லை )  சும்மா வீட்டில் இருப்பதுக்கு மட்டும்  ஆடம்பர செலவுகள் இல்லாமல்  உடுப்பு  காலணி அலங்காரம் முடியலங்காரம் இன்றி மட்டுமே  தயவு செய்து  ஊரில் இருந்து  அனுப்பி  உதவினால்  நனறாக  ருக்கும் உறவுகளே 
அவர்களின் கணக்கினை  வேறாக்கி அவர்களின் பெயரில் அனுப்பவும் 

31 மார்., 2020

கொழும்பு  கம்பகா புத்தளம் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நாளை ஊரடங்குசட் டம் தளர்த்தப்படமாடாது    மறுஅறிவித்தல் வரும்வரை தொடர்ந்திருக்கும் 

ஐரோப்பிய நாடுகளை முற்றாக முடக்கியது கொரோனா! பல மடங்காக உயரும் பலி எண்ணிக்கை

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் வீரியம் பெற்று வேகமாக பரவிவருவதனால் அந்நாடுகள் பல முற்றுமுழுதாக முடங்கிப் போயிருக்கின்றன.
ஐயோ  அண்ணா  நீங்க  சொல்லுறதை நாங்க  கேட்கவா போகிறோம் சுவிஸில் ஒரு பிரபலமான ஆலயத்தில்  அப்பா  தீவட்டி பிடிச்சுக்கொண்டு   குருவுக்கு உதவி  செய்து கொண்டு ஓடி திரிவார்  மகளும் தாயும்  கோயிலுக்கு வருவாங்க  உடம்பில்  முக்கால்வாசி  தெரியும்  மக்களுக்கே அருவருப்பான  இருக்கும்  எங்க  போய்  மோத எண்டிருக்கும்  விக்கிரகத்தை பாக்கிறதா  விக்கிற மாதிரி இருக்கிறத  பாக்கிறதா கொல்லுறாங்கன்னே 
தமிழர் வாழும் நாடுகள்   - இன்று .கொரோனாவால் பாதிப்பும்  இறப்பும் இத்தாலி   101739     11591
பிரித்தானியா 22 141   1408 
நெதர்லாந்து     11570  864
ஜேர்மனி    63929    561
சுவிஸ்   15760    321
பெல்ஜியம்    11899   513
அமெரிக்கா 1 58 290  2933
கனடா  7297    67
நோர்வே 4436   32
டென்மார்க் 2577  77 
சுவீடன்   4028   146
அவுஸ்திரேலியா 
 இந்தியா   1071  29
சிங்கப்பூர் 879   3
இலங்கை     122     2
நியூசீலாந்து  589    1
:-
:-

30 மார்., 2020

கொரோனா - புங்குடுதீவில் வர்த்தகர்கள்  பொருட்களை  நம்பமுடியாத அளவுக்கு  லாபம்  வைத்து கொள்ளையடிக்கிறார்கள் . இந்த ஊரடங்கு நிலையிலும்  பின்கதவாலும்  மதில் சுவராலும்  வியாபாரம்   நன்றாகவே  செய்து சம்பாதிக்கிறார்கள் .  சமூகநலவாதிகள்  தலையிட்டு  கவனிக்க முடியாதா ? சட்ட்தின் பிடியில்  சிக்க மாடடார்களா ? வசதி படைத்தவர்கள்    மொத்தமாக  யாழ்நகர் சென்று  வாங்கி சேமித்துவிடடார்கள் .அன்றாடம் கசடத்தில் உள்ளவர்கள் தான் இந்த  கொள்ளை முதலாளிகளின்  செயல் கண்டு  எதுவுமே செய்ய முடியாது தவிக்கிறார்கள் .  முன்கூட்டியே பதுக்கி வைத்திருந்த பொருட்களை இப்படி  பலமடங்கு விலைக்கு  விற்று சம்பாதிக்கிறார்கள் 
அமெரிக்காவில் இறப்போர் எண்ணிக்கை 1  லட்ஷம் பே ருக்குள்   கட்டுப்படுத்தி விடடாலே  கெட்டித்தனம்  என்கிறார்  டொனால்டு  ட்ரம் 
புங்குடுதீவில் இன்று  சமுர்த்தியினால்  ஒரு குடும்பத்த்துக்கு  5000  ரூபா பணமும் 5000  ரூபா பெறுமதியான பொருட்களும்  கடனாக வழங்கப்படுகின்றது 
கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை:

கோவிட்-19 உலகளாவிய பெருந்தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று பின்வரும் விடயங்களை அறிவித்தார்:
கொவிட்-19 : ஒன்ராறியோவில் மேலும் இருவர் மரணம்

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொவிட்-19  தொற்றுக்கு இலக்காகியிருந்த மேலும்

கனடாவில் கொரோனா - அதிகாலை நிலவரம்!

கனடாவில் இன்று அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதிக்குள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,655 ஆக அதிகரித்துள்ள
புலம்பெயர்  தமிழர்கள்   நலமுடன்  வாழ  எல்லோரும்  இணைந்து பிரார்த்திப்போம்  உறவுகளே 
கொரோனா அவசர கால  கடடமைப்பில்  தமிழகம்   சிறந்த முறையில் ஒழுங்கு படுத்துவதாக பாராட்டுக்கள் குவிகின்றன முதல்வருக்கு அரச இயந்திரத்துக்கும் நன்றி  தெரிவிக்கும் மக்கள் 
பிரான்ஸ் வாழ்   தமிழ் உறவுகளே --விசா இல்லாத எம்  சொந்தங்கள் பலர்  அனுமதியில்லாத வகையில் செய்த தங்கள் வேலையை இழந்து தவிக்கிறார்கள் வேலையின்றி  பொருளாதாரகஸ்டத்தில் இருப்பதாக  அறிகிறோம் முடிந்தளவு  உணவுக்காக  உதவி செய்யுங்கள் 

சீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது மட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் அவருக்கான போக்குவரத்து வசதிகளை கையாண்டிருந்த பிரதான சூத்திரதாரியை சிஐடியினர் நேற்று (28) இரவு கல்கிசையில் வைத்து கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் அவருக்கான போக்குவரத்து வசதிகளை
ஒரு கண்ணீர் மடல் 
-------------------------------
தாயகத்தமிழருக்கும்  புலம்பெயர்  தமிழருக்கும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாத  ஓர்  பிணைப்பு  எப்போதும் இருந்துவருகிறது. அந்த இயல்பான  பிருத்திக்க முடியாத உறவை   அத்திவாரமிட்டு  நீரூற்றி  வளர்த்தெடுத்த  பெருமையும் தீர்க்கதரிசனமும்  தேசியத்தலைவருக்கும் அவர் கட்டிவளர்த்த அமைப்புகளுக்கு உரியது . இந்த  தேசியப்பற்றின் அடிப்படையில் தான்  தாயகத்தின் உடைத்தலை  போராட்டத்துக்கு மட்டுமல்ல  சுனாமி,,,, வெள்ளப்பெருக்கு இடப்பெயர்வு  பட்டினி ச்சாவு புனர்வாழ்வு என  எல்லா பக்கமும் கைகொடுத்து  நின்றார்கள் புலம்பெயர் தமிழர் . மறுபுறம் புலம்பெயர் தமிழரின் பொருளாதார வளத்தின்   நீரூற்றால் தான் தாயகத்தின் பொருளாதாரபலமும் கடடமைப்பும்  பணப்புழக்கமும் உச்சகட்ட,,த்தில் என்றும்  இருக்கிறது .அத்தோடு  மறைமுகமாக  தொழில் கல்வி புனரமைப்பு  எனவும் தொட்டு நிற்கிறது. இந்த  உள்பரிமாணம் புரியாத சிலரும் அமைப்புகளும்  அவ்வப்போது புலம்பெயர் தமிழரை   கேவலமாக   சித்தரிப்பதும் புறம்கூறலும் அரங்கேறுவது கண்கூடு . இத்தனையையும்  தாங்கி   தலைவரினதும்  அவர்வழிவந்த போராளிகளின் தியாகத்தாலும்  மட்டுமே  தாம் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறோம் என்ற நன்றி மறவாத்தன்மையினால்  அன்றும் இன்றும் தாயாக தொப்புள்கொடி உறவுகளோடு பின்னிபின்னணிந்து   வாழப்பழ கி  விடடார்கள் -. இப்போது மேற்குலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா  புலத்துத்தமிழரையும்  பலவிதத்திலும் பாதிக்கப்போகிறது  உயிருக்கு அச்சுறுத்தல் கொடுப்பது மட்டுமல்ல அவர்களின்     அதியுன்னத  பொருளாதாரவளத்தையும்  ஆட்டுவிக்கும் .இந்த வீழ்ச்சி தாயக உறவுகளையும் பாதிக்கும்  கவலைப்படுத்தும் என்பதில் மறுப்பில்லை  ஆதலால்  ஈழத்தமிழர்கள் நாங்கள் புலத்திலும் தாயகத்திலும் ஒருவருக்கொருவர்   புறம்கூறல்  வஞ்சித்தலை  தவிர்த்து  நேசம் கொண்டு  தேசியப்பற்றோடு  தலைவனின் வழியில்  நடைபோடுவோம் . புலத்தமிழரின்  கவலை போக்க சோகம் நீக்க  பிரார்த்திப்போம்  நலம் விசாரிப்போம்  ஒன்றுபடுவோம்  செய்வோமா உறவுகளே 




$


$$$$$$

29 மார்., 2020

சுவிசசில் தற்போதுள்ள  அவசரகால  நிலை  மே   நடுப்பகுதிவரை நீடிக்கப்படலாம் என    உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்  தெரிவிக்கின்றன 

ஸ்பெயின் இளவரசி மரியா தெரஸா   கொரோனாவினால் மரணம் 
பிரிட்டன்  பிரதமர் ஜோன்சனுக்கு கொரோனா தொறடு இருப்பதை அறிந்த  அவரது மூத்த   ஆலோசகர்  தலை தெறிக்க வெளியே ஓடும்   காட்சி  காணொளியாக உலகில்  வலம் வருகிறது 

தென்னிலங்கையில் மூன்று கிராமங்களை முடக்கியது இராணுவம்

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தென்னிலங்கையில் மூன்று கிராமங்களை சிறிலங்கா படையினர் முடக்கிவைத்துள்ளனர்.
இத்தாலியின் பரிதாபம் .எல்லோரும்  .பிரார்த்திப்போம்
கொரோனா மரணம் 10 000 ஐ தாண்டியது சனிக்கிழமை மட்டும் 889

உடுவில் சமுர்த்தி அதிகாரிக்கு கொரோனா அறிகுறி! - கிளிநொச்சியில் இருந்தும் ஒருவர் அனுமதி

யாழ்ப்பாணம் - உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையிலிருந்து ஸ்ரீலங்கா வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவின் சென்னையில் இருந்து வருகை தந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

28 மார்., 2020

கொரொனா வைரஸ் குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் பின்வரும் வழிமுறை ஒன்றை பரிந்துரைத்துள்ளார்கள் :

கொரொனா வைரஸ் உடலில் நுழைந்ததும் எந்த ஒரு பாதிப்பும் உடனடியாக தெரியாது. பாதிப்புகள் தெரிய சில நாட்கள் ஆகும்.
 சீனா  தனக்கு   போட்டியாக உள்ள நாடுகளை  வஞ்சித்துவிட்ட்தா ? பெப்ரவரி 12 வரை  மனிதனுக்கு மனிதன் பரவும் வைரஸ்  என்று அறிவிக்காமல்  பரவ  விட்ட்து பெப் 12 இல் தான் உலக சுகாதார நிறுவனத்துக்கு  தகவல் கொடுத்ததது சீனா   மக்கள் சென்று  இருக்கும் நாடுகளில் தான்  சீனர்கள்  மூலம்   பரவி உள்ளது 
மோடி நண்பகல் இந்தியாவின்  பிரபலமான  சித்த , ஆயுள்வேத, யுனானி  ,வைத்தியர்களை அழைத்து  ஆலோசனை நடத்தி உள்ளார் தமிழகத்தில் இருந்தும் பலர் கலந்து கொண்டார்கள் 

ரொறன்டோவில் ஒரே நாளில் மூன்று மடங்காக அதிகரித்த கொரோனா தொற்று

கனடா- ரொறன்டோவில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் தொகை 118 இனால் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை நாளொன்றுக்கு 30 தொடக்கம் 40 பேரக்கே
சுவிஸ்  வானொலிகளில்  தமிழ் மொழியில் கொரோனா  விழிப்புணர்வு அறிவித்தல்கள்
சுவிஸில் வாகனங்கள்  வீடுகளில் ஒலிபரப்பாகி கொண்டிருக்கும்   ஜெர்மன் பிரெஞ்சு இத்தாலி மொழி  வானொலிகளில்  தேவையானபோது  இடைநிறுத்தி  வாகன நெரிசல் வீதிகளின் நிலை  போன்ற அவசர  அறிவித்தல்களை  ஒலிக்கவிடும் தொழில் நுட்ப்பம் உண்டு  . வாகனத்தில்  சென்று கொண்டிருக்கும்போது  நீங்கள்  தமிழ் பாடல்களை  ஒலிநாடா இசைத்தட்டுகளில்  கேட்டுக்கொண்டிருந்தாலும் தானாகவே அதனை  நிறுத்தி  உங்கள்  வானொலியை இயங்க செய்து  அதன் மூலம் இந்த அறிவித்தல்கள் ஒளிபரப்பப்படும் இந்த முறையில்  இப்போது  தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் அடிக்கடி  கைகளை கழுவி சுத்தம் செய்யுங்கள் போன்ற  அறிவித்தல்களை  தமிழில் சொல்கிறார்கள் வேறு வெளிநாட்டு மொழிகளிலும்  கூட அறிவிக்கிறார்கள் 
உலகில் 18  உல்லாசப்பயணிகளின்  கப்பல்கள்  எந்த துறைமுகத்துக்கும்   செல்ல  அனுமதி கிடைக்காமல் நடுக்கடலில் தவித்து  வருகின்றன  சிலகப்பல்களில் கொரோனா நோயாளிகள்  இருக்கிறார்கள் 

சுனில் விடுதலை! காட்டமானது ஐநா

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது.
 அன்புச்சகோதரிக்கு  இனிய பிறந்த நாள்   வாழ்த்துக்கள்  மடத்துவெளி முருகன் அருளால்  சீரும் சிறப்புடனும்  நீடூழி  வாழவேண்டுமென வாழ்த்துகிறோம் 

கொரோனாவால் திணறும் நாடுகள்… ஒரே நாளில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் பலியானோர் 2,468

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் 2,468 பேர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸால் இதுவரை இத்தாலியில் 50 சுகாதார பணியாளர்கள் மரணம்! வெளியான தகவல்

கொரோனாவைரசால் நாளுக்கு நாள் வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், ஏனைய சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பலியாகும் எண்ணிக்கை

2019 இறுதியில் நிமோனியா – ப்ளூ காய்ச்சலில் இறந்தவர்களின் உடல்களை தோண்டி ஆராயும் இத்தாலி… எதற்கு தெரியுமா?

இத்தாலியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அசாதாரண எண்ணிக்கையிலானோருக்கு 2019ஆம் ஆண்டின் இறுதியில் நிமோனியா காய்ச்சலும் ப்ளூ காய்ச்சலும் இருந்தது தெரியவந்துள்ளதையடுத்து, 2019 இறுதியிலேயே
சுவிஸ்  நேற்று  கொரோனா இறப்பு  18  பேர் 
கொரோனா -இன்று ஐரோப்பாவில்  உச்சகட்ட தாக்கம்  மக்கள் பயத்தில் அவதி 
கவனமெடுக்கவும்  சமூகசேவைப்பணம்  வேலையில்லாதோர் கொடுப்பனவு பெறுவோர் கொரோனா காரணத்தினால் உங்கள்  சந்திப்பை தவறவிடடாலும் பாதிப்பு இருக்கும் முன்கூட்டியே அறிவிக்கவேண்டும் 
திரும்பமுடியாமல் வேறுநாடுகளில் இருக்கும் சுவிஸ் தமிழருக்கு
வேறு நாடுகளுக்கு சென்ற சுவிஸ் தமிழரில்  சமூகசேவை பணம்  ,வேலையற்ற காப்புறுதி பணம், உடல்நலக்குறைவாளர் கொடுப்பனவு உடனடியாக  மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல்  சொல்லவேண்டும் .இல்லையேல்  உங்களுக்கான கொடுப்பனவுக்கான உரிமை  இழக்கவேண்டி வரும் ,சமூகசேவை  பணம் பெறுவோர்பயணம்  செய்த உண்மையை சொல்லாது  அச்சத்தில் உங்கள் மாதாந்த  சந்திப்பு நேரத்தை(Termin ) தவறவிடடால்  கொடுப்பனவு கிடைக்காது சமூகசேவை பணம் பெறுவோர் உரிய காரணம் இருக்குமிடத்து வெளிநாடுகளுக்கு  போக சட்டத்தில் இடமுண்டு 
அவசரகால  நிலை சடடவிதிகளின்படி அரசுகளின் உத்தியோகபூர்வ செய்திகளையே  வெளியிடவேண்டும்
சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் பல நாடுகளில் கொரோனாவினால் கொண்டுவரப்பட்டுள்ள  அவசரகால  நிலை சடடவிதிகளின்படி அரசுகளின் உத்தியோகபூர்வ செய்திகளையே  வெளியிடவேண்டும் . அததற்கென ஊடக சந்திப்புகள்  இணையங்களில் தகவல்கள் வெளியிடப்படும் மீறுவோர் மீது அதியுயர் சடடவிதிமீறல் குற்றங்கள் சுமத்தப்படும்  சிலர் பொறுப்பில்லாமல் விளையாட்டுத்தனமாக  வெளியிடுகிறார்கள் பிரபலமான  இணையம் ஒன்று  சடடைசிக்கலில் மாட்டியுள்ளது என்பதனியா குறிப்பிடவிரும்புகிறேன் 

கொரோனா வைரசுக்கு பலியான 16 வயது சிறுமி

கொரோனா வைரஸ் காரணமாக 16 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளமை ஒட்டுமொத்த பிரான்சையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அறிவித்தல் ஒன்று
ஒரு பிரபலமான இணையம் அண்மையில் சுவிஸில் காலமான சதாசிவம் லோகநாதன்  பற்றிய  செய்தியில் பல தவறான தகவல்கள் பிரதேசவாசிகள் கூறியதாக வெளியிடப்பட்டுள்ளது இந்தப்பதிவை இன்னும்பல  செய்து மறுபதிவு செய்துள்ளன .சம்பந்தப்படட அனைத்து இணையங்களும் தவறு க்கு  மன்னிப்பு கேட்டு திருத்தும் கொடுக்கவேண்டும் இல்லையேல் தற்போது சுவிஸில்  உள்ள அவசரகாலசட்டத்தின் கீழ் சடடநடவடிக்கை எடுக்கப்படும் இதுபற்றி உத்தியோகபூர்வமாக இணையங்களுக்கு அறிவித்துள்ளோம் 

கொரோனா வைரஸில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ள இத்தாலியின் சிறு நகரம்!

கனடாவில் கொரோனா காரணமாக வேலை – வருமானத்தை இழந்தவர்களுக்காக பிரதமர் எடுத்துள்ள அதிரடி முடிவு

கனடாவில் கொரோனா வைரஸ் காரணமாக தங்கள் வேலை மற்றும் வருமானத்தை இழந்தவர்களுக்கு அடுத்த நான்கு மாதங்களுக்கு மாதம் $2,000 வழக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

ad

ad