புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2020

கட்டுப்பாட்டு விலையிலும் கூடுதல் விலைக்கு  விற்றால் அழைக்கவேண்டிய இலக்கம் வர்த்தகர் பெயர்,கடையின் பெயர் , முகவரி மட்டும் கொடுத்தால் போதுமானது 

கொரோனாவால் இறந்த 13 வயது சிறுவன்! லண்டனில் பெற்றோர் இல்லாமல் நடந்த இறுதிச்சடங்கு

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் 13 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், அவனின் இறுதிச் சடங்கு பெற்றோர் கூட கலந்து கொள்ள முடியாத நிலையை இந்த வைரஸ் தள்ளியுள்ளது.

கொரோனா வைரஸ் பற்றி எங்களுக்கு கவலை இல்லை! கொண்டாட்டத்தில் இருக்கும் ஐரோப்பிய நாடுபெலாரஸ்

கொரோனா அச்சத்தால் ஐரோப்பிய நாடுகள் கதி கலங்கி நிற்கும் நிலையில், பெலாரஸ் நாட்டில் வழக்கம் போல் எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையில் இல்லாமல் உற்சாகமாக இருந்து வருவது மற்ற நாடுகளுக்கு

19 நாடுகளில் இதுவரை கொரோனா வைரஸ் பரவவில்லை


உலக நாடுகளையே கொரோனா அச்சுறுத்திவரும் நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சம்பந்தப்பட்ட

இந்தியாவில் இருந்து 960 தப்லிகி ஜமாத் செயற்பாட்டாளர்கள் வெளியேறத்தடை.

முப்பத்தி மூன்று இலங்கையர்கள், நான்கு அமெரிக்கர்கள், 9 பிரித்தானியர்கள், 6 சீனர்கள் உட்பட்ட 960 தப்லிகி ஜமாத் செயற்பாட்டாளர்களை இந்தியா தடைசெய்துள்ளது.

செய்தி அறிக்கையிடல் தொடர்பில் ஊடகங்கள் பின்பற்ற வேண்டியவை-சுகாதார, சுதேச வைத்திய அமைச்சு

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் செய்தி அறிக்கையிடல் தொடர்பில் ஊடகங்கள் பின்பற்ற வேண்டியவை கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் ஊடகங்கள் செய்திகளை அறிக்கையிடும்
திருடுகின்ற பக்கத்து  வீட்டு நாயை கட்டி வைத்த  குற்றத்துக்கு  இளைஞன் (26)அடித்து கொலை
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல் துறை பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து 26 நாட்களுக்கு ஊரடங்கு?

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக, தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை, இம்மாதம் முடிவடையும் வரையிலும் தொடர்ச்சியாக அமுல்படுத்த
இலங்கை ஐந்தாவது பலி -44  வயது கொரோனா நோயாளி மரணம் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தாக்கி இலங்கையில் ஐந்தாவது நபரும் பலியாகியுள்ளார்.
சுவிஸ் சுகாதார மந்திரி பெர்ஸாட் வழங்கிய பேட்டி முழுவதும்
------------------------------------------------------------------
3 வார கொரோனா நடவடிக்கைகள்
-
மிஸ்டர் பெர்செட், நாங்கள் அங்கிருந்து எப்படி வெளியேறுவது?
இன்று, இரவு 8:24 மணி.

3 ஏப்., 2020

24 மணித்தியாலங்களில் 1169 பேர் -கொரோனாவால் ஒரே நாளில் ஆகக்கூடிய உயிரிழப்பை பதிவு செய்துள்ள அமெரிக்கா

கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரு நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா புதிய ஆகக்கூடிய பதிவை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய 36 வயது பெண் தாதி மரணம்

பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்ட அரீமா நஸ்ரின் (36 வயது) என்ற பெண் தாதி மரணமடைந்துள்ளார்.

கொரோனா பாதிப்பு: உலகின் மிகப்பெரிய சந்தையை சவக்கிடங்காக்கும் பிரான்ஸ்!

பிரான்சில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 5,387ஆகியுள்ள நிலையில்,உலகின் மிகப்பெரிய சந்தையான தன் நாட்டு சந்தை ஒன்றை தற்காலிகமாக சவக்கிடங்காக மாற்றியுள்ளது அந்நாடு.

சுவிஸில் ஒரே நாளில் 1036 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு: ஒரே காப்பகத்தில் 29 பேர்களுக்கு நோய்த்தொற்று உறுதி

சுவிட்சர்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1036 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸ் .மாநில ரீதியாக தொற்றுக்குளானோர் - இறந்தோர்-டெஸ்ஸின், வாலிஸ் ,வோ(லௌசான் ), ஜெனீவா மாநிலங்களில் கூடுதல் பாதிப்பு இருந்துள்ள நிலை மாறி இப்போது சூரிச் கிரவுபூண்டன்(கூர் ) பிரிபோர்க் மாநிலங்களிலும்கொரோனா வீச்சு கூடியிருக்கிறது ,இப்போது பெர்ன் மாநிலத்திலும் சற்று கூடி இருக்கிறது தமிழர் கூடுதலாகவும் நெருக்கமாகவும் வாழும் மாநிலங்களான சூரிச் ,பெர்ன் ,பாஸல் ,லவுசான் மாநிலங்களில் கூடி வருவது கவலையை அளிக்கிறது
புங்குடுதீவு 3 ஆம், 4 ஆம் வடடார மக்களுக்கு அடுத்து வரும் காலங்களில் உணவு வழங்க பிரதேச சபை உறுப்பினர் நாவலனின் துரித நடவடிக்கை 
சுவிஸ் மக்களுக்கு . .அடுத்து வரும்வாரங்கள் எப்படி இருக்கும் உத்தியோகபூர்வ அரசாங்க தகவல்கள் இவை
---------------------------------------------------
குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வெளியில் வசந்தத்தை அனுபவிக்க முடியும் என்று நம்பிய எவரும் ஏமாற்றமடைவார்கள். "ஏப்ரல் 20 க்குப் பிறகு எல்லாம் இயல்பு நிலைக்கு வரும் என்று நம்புவது மாயையானது" என்று
யாழில் ஒரு மதம் மாற்றுவோரின்  கூடடம்  டெல்லியில் ஒரு  இஸ்லாமிய மாநாடு .இரண்டு நாடுகளுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் 
இத்தாலியிலேயே  இன்னும் முடிவுக்கு வரவில்லை ,பிரான்ஸ்  ஜெர்மனி ஹாலந்து இங்கிலாந்து சுவிஸில்  இன்னும் உச்சத்துக்கு வரவில்லை  அமெரிக்கா கனடாவில் இப்போது தான் ஆரம்பம் . 
வடக்கில்  முடிந்தளவு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள்
வடக்கில்  ஊரடங்கு  என்றதும்  புலிகளின் போராதுடா காலத்தில் இருந்தது போல என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ,உண்மை அதுவல்ல .இராணுவமும் காவல்துறையும்  மனிதாபிமான ரீதியில்   அத்தியாவசிய தே வைகளுக்காக  பல  வசதிகளை ஒழுங்கு படுத்தி கொடுக்கிறார்கள் .
அந்தணர்  கோவிலுக்கு சென்று நித்திய பூசை செய்யலாம்
அனுமதி கொடுக்கப்படட கடைகளுக்கு மக்கள்  ஒவ்வொருவராக  சென்று  பொருட்கள் வாங்கலாம்  கிளினிக்  செல்லும் நோயாளிகள் சுகாதார  அதிகாரிகளிடம் அடடையை கொடுத்து   மருந்து வாங்கலாம் விவசாயம் கடல் தொழில் செய்யலாம்  நிவாரணம்  வழங்கலாம் .பா உ கல்  மற்றும்  பல அரிசியலவாதிகள்  சமூக சேவையாளர்கள்  சமூக சேவை அமைப்புக்கள்  நிவாரணங்களை  வழங்க அனுமதி உண்டு 

ad

ad