புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2020

இன்று 309 மட்டுமே .சுவிட்சர்லாந்து கொரோனாவை  கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவந்து விட்ட்தா  ?  திடீரென  சுவிஸ்  கொரோனா  தொற்றுகள்  எண்ணிக்கை குறைந்து  வருவதால்  இந்த நம்பிக்கை  சுவிஸ்  மக்களிடையே  பூத்துள்ளது கடந்த புதனன்று  772 வியாழன் 640வெள்ளி392  இன்று  இந்த  இறங்குமுகமான   தொற்றுக்கள்  இறங்குமுகம்  ஓரளவு கவலையை தீர்க்கிறது 

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இந்தியா ஏற்றுமதி செய்ய போகும் 13 நாடுகளின் முதல் பட்டியல்

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (எச்.சி.க்யூ) ஏற்றுமதி செய்ய போகும் 13 நாடுகளின் முதல் பட்டியலை இந்தியா அனுமதி வழங்கி உள்ளது.
இன்று எட்டுமணிக்கு இந்தியப்பிரதமர்  மோடி  உரையாற்றுவார் 
உலகம் 16 99 332 இறப்புக்கள்1 02 734 -இந்தியா  தொற்றுக்கள் 7529 இறப்புக்கள் 242- தமிழகம் தொற்றுக்கள்  939 . இறப்புகள்  10 -
இலங்கை  தொற்றுக்கள்  197  இறப்புகள் 7

சீனாவில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்குகள் பட்டியல் வெளியீடு

சீனாவில் இறைச்சிக்காக வளர்க்க வேண்டிய விலங்குகள் குறித்த புதிய வரைவு பட்டியலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்திலும் ஊரடங்கு  ஏப்ரல் 30 வரை நீடிப்பு .-அமைச்சரவை கூடடம் நிறைவேறியுள்ளது . சற்றுநேரத்தில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி    ஊடக சந்திப்பை  நடத்துவார் 

மாநில முதல்வர்கள் பரிந்துரையை ஏற்று ஊரடங்கு ஏப்ரல் 30-ந்தேதி வரி நீட்டிப்பு?

மாநில முதல்வர்கள் பரிந்துரையை ஏற்று ஊரடங்கு ஏப்ரல் 30-ந்தேதி வரி நீட்டிப்ப?நில முதல்வர்கள் பரிந்துரையை ஏற்று ஊரடங்கை ஏப்ரல்- 30ந்தேதி மத்திய அரசு நீட்டிகிறது இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடும்
கொரோனா ஊரடங்கு உத்தரவு  பற்றி இப்போது தமிழக அமைச்சர்களின் அமைச்சரவை கூடடம் ஆரம்பமாகவுள்ளது 
என்றுமில்லாதவாறு  இன்று சுவிஸில் தொற்றுக்கள் என்னைகை திடீரென  குறைந்தது  அதிசயம் 292 மட்டுமே  நேற்று 640 எண்ணிக்கை 

இலங்கை வங்கிகளுக்கு மாற்றப்படட அமெரிக்க வங்கிக் கணக்கு ஒன்றுக்குள் ஊடுருவி 1400 மில்லியன் ரூபாய் கொள்ளை


அமெரிக்க வங்கியில் உள்ள வங்கிக் கணக்கு ஒன்றுக்குள் ஊடுருவி (ஹெக் செய்து) சுமார் 1400 மில்லியன் ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது
உலகளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

10 ஏப்., 2020

உலகம் 100376-எங்கும் எதிலும் முன்னணி  வகிக்கும் அமெரிக்கா  கொரோனா  விஷயத்திலும்  முந்த போகிறது  கவலை  தான் இப்போதுவரை அமேரிக்கா 16944.இத்தாலி 18 849  ஸ்பெயின் 15970  பிரான்ஸ் 12228   பிரித்தானியா  8973  ஈரான்  4232 சீனா  3340பெல்ஜியம் 3019 ஜெர்மனி 2607 ஹாலந்து 2520  சுவிஸ்821  கனடா 531   2இந்தியா 06இலங்கை 7

அமெரிக்காவை மிரட்டும் கொரோனா வைரஸ்! நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்பு


கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது 16 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியா தமிழருக்கு முக்கிய செய்தி
---------------------------------------------
-பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியவர்களுக்காக அரசு வழங்கிய விபரங்கள்

வீட்டுக்குள் இருந்தால் ஒவ்வொரு எட்டு நிமிடத்துக்கும் ஒருவர் காப்பாற்றப்படுகின்றார்24 மணி நேரத்திற்குள் பிரான்சில் 424 சாவுகள்

மொத்தச் சாவுகள் 12. 210

வைத்திசாலையில் 8.044 சாவுகள் (+424)

வயோதிப இல்லங்களில் மார்ச் ஆரம்பத்திலிருந்து
உறவுகளுக்கு எமது ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள் - இந்த அவசரகால நிலையிலும் புலத்திலும் தாயகத்திலும்  இல்லங்களில் இருந்தே  ஆராதிப்போம் உலக மக்களுக்காக  ஒருசேர பிராத்திப்போம் 

கனடா ஒன்ராறியோவில் இதுவரை 223 பேர் பலி

கனடா- ஒன்ராறியோவில் நேற்று புதிதாக 483 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, மாகாணத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின்
பாதரின் முட்டாள்தனமான  செயலும்  மூளைச்சலவையான கூட்டத்தினாலும் தாவடி,மானிப்பாய்,அரியாலை மக்கள் படும் நரகவாழ்க்கை .  வடக்கை எந்தளவு முடியுமோ அந்தளவுக்கு  அழுத்தம் கொடுக்க எண்ணும் அரசு இயந்திரத்துக்கு

தீவகம் தென்மராட்சி , வடமராட்சி கிழக்கு ( மருதங்கேணி )பூநகரி, துணுக்காய் , பாண்டியன்குளம் ஆகியவற்றுடன்டுங்கேணி , செட்டிகுளம் ஊரடங்கை தளர்த்த ஆளுநர் ஆலோசனையின் பின் சிபார்சு?

யாழ்.குடாநாட்டில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்கின்ற நிலையில் சில பகுதிகளில் புது வருடத்துடன் ஊரடங்கை தளர்த்துவது தொடர்பாக ஆராயப்பட்டுவருகின்றது.

கொரோனா ஒத்துழைக்காத சுகாதார அதிகாரி தேவநேசன் காவலூர் ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செயல்திறனற்றவரை இளிச்சவாய் தீவக மக்களின் தலையில் கட்டியடிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனோ தொற்றினை தடுக்கும் நடவடிக்கையில் ஒத்துழைக்காத சுகாதார வைத்திய அதிகாரி தேவநேசனை மத்திய சுகாதார அமைச்சு இடமாற்றம் செய்துள்ளது.

ad

ad